ஜனநாயக உரிமைகளுக்காக - தங்களின் வாழ்வாதாரத்திற்காக விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை மனதில் வைத்துக் கொண்டு விவசாயிகளை பிரதமர் மோடி பழிவாங்குவது நியாயமல்ல....
எங்களிடையே நிகழும் எந்தவொரு வன்முறையும் பாஜகவுக்கு உதவும்படியாக அமைந்துவிடும். ஏனென்றால், அது ஹரியானாவிற்குள்ளேயே விவசாயிகளை அடைத்து வைக்க அரசிற்கு உதவும். ஏற்கனவே,...
“இந்த இக்கட்டான நேரத்தில் விவசாயிகள் பெரும் நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கு தங்கள் விளைபொருட்களுக்கான உரிய விலை கிடைப்பதில்லை. மறுபுறம், விளைச்சலுக்கான அடிப்படை...
கடந்த ஆண்டு, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லி ஷாஹீன் பாக்கில் நடந்த போராட்டத்தை கலைத்தது போன்று விவசாயிகளின் இப்போராட்டத்தை கலைத்துவிட...
பாஜகவின் விவசாயிகள் விரோத கொள்கையின் காரணமாக தான் இந்த முடிவை எடுத்தேன் என்றும் உத்தரபிரதேசத்தில் பெண்களை பாஜக புறக்கணித்ததோடு, அவர்களின் விருப்பங்களை...
விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி, ஆசிரியர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்....
டெல்லிக்குப் பிறகு குஜராத் மாநிலத்தில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியை நடத்தவுள்ளோம் என்றும் மாநில தலைநகர் காந்திநகரை முற்றுகை செய்ய நேரம் வந்துவிட்டது...
மேற்கு வங்காளத் தேர்தலில் இருந்து மத்திய அரசு விடுபட்டவுடன் திரும்பி வரும்படி, நாங்கள் விவசாயிகளிடம் கூறியுள்ளோம். முழு அரசாங்கமும் மேற்கு வங்காளத்தில்தான்...
டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகள் அறுவடை பணிகளுக்காக தங்கள் கிராமங்களுக்கு திரும்புவதால், அப்போராட்டமானது தொழிற்சங்கங்களின் உதவியுடன் தொடரும் என்றும் அப்போது...
தன்னுடைய வாகனங்கள் மீது பாஜக திட்டமிட்டு தாக்குதல் நடத்தியிருக்கிறது என்றும் விவசாய சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகளுக்கு, இனிவரும் போராட்ட நாட்களில் அவர்கள்...
விவசாய சட்டங்களுக்கு ஆதரவாகவும், விவசாயிகள் போராட்டங்களுக்கு எதிராகவும், பாஜகவை சேர்ந்த மனோகர் லால் கட்டர் தொடர்ந்து பேசி வருகிறார் என்று விவசாயிகள்...
விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், தலித்-ஆதிவாசி-பகுஜன்கள், வேலை வாய்ப்பில்லா இளைஞர்கள் மற்றும் நம் சமூகத்தின் பல்வேறு பிரிவினரும் கலந்துக்கொள்வார்கள். தங்கள் கிராமங்களில் இருந்து...
விவசாயிகளின் போராட்டத்திற்கு எவரேனும் ஆதரவு குரல் கொடுத்தாலோ, உதவி செய்தாலோ, அமலாக்கத் துறை போன்ற மத்திய அரசு நிறுவனங்களால் துன்புறுத்தல்களை எதிர்கொள்கின்றனர்....
மூன்று விவசாய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதற்கு காரணம், அவை பெரிய தொழிலதிபர்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் என்பதால்தான். சிறு மற்றும் குறு விவசாயிகளை...
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக சம்யுக்ட் கிசான் மோர்ச்சா நடத்திவரும் தொடர் போராட்டங்களின் ஒரு பகுதியாக, பெங்களூரில் ஆயிரக்கணக்கான விவசாயிகள்...