Aran Sei

விவசாயிகள் போராட்டம்

டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம்: குறைந்தபட்ச ஆதார விலை உட்பட 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஒரு லட்சம் விவசாயிகள் பங்கேற்பு

nithish
குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி...

ஹரியானா: விளைபொருட்களை கொள்முதல் செய்வதில் தாமதம் – பாஜக அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

Chandru Mayavan
அறுவடை செய்யப்பட்ட விளைபொருட்களை கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டத்தில்...

லக்கிம்பூர் கெரி விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கு – ஆஷிஷ் மிஸ்ராவின் பிணை மனுவை நிராகரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம்

Chandru Mayavan
லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கில் ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் பிணை...

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான ஒன்றிய அரசின் குழுவை நிராகரித்த சம்யுக்த கிசான் மோர்ச்சா – வேளாண் சட்டங்களை ஆதரித்தவர்கள் குழுவில் இருப்பதாக குற்றச்சாட்டு

nandakumar
குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக ஒன்றிய அரசு அமைத்துள்ள குழுவை விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா (எஸ்.கே.எம்) நிராகரித்துள்ளது....

விவசாயிகள் போராட்டம் உட்பட குறிப்பிட்ட சில பதிவுகளை நீக்குமாறு இந்திய அரசு நிர்ப்பந்திக்கிறது – கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ட்விட்டர் நிறுவனம் வழக்கு

nithish
புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் குறிப்பிட்ட சில பதிவுகளை நீக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு நிர்பந்திப்பதை எதிர்த்து ட்விட்டர்...

அஜய் மிஸ்ராவை தனது அமைச்சரவையில் இருந்து மோடிஜி எப்போது நீக்குவார்? – காங்கிரஸ் கேள்வி

Aravind raj
லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட பிணையை உச்ச நீதிமன்றம் ரத்து...

விவசாயிகள் நலனுக்கு குரல் கொடுப்பதால் பதவி பறிக்கப்படுமோ என்ற பயம் எனக்கில்லை – மேகாலயா ஆளுநர்

Aravind raj
விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பதால் எனது பதவி பறிக்கப்படுமோ என்ற பயம் எனக்கில்லை என்று மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக்...

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான குழு குறித்து விவசாய சங்கத்தின் கேள்விக்கு பதிலளிக்க மறுக்கும் ஒன்றிய அரசு – சம்யுக்தா கிசான் குற்றச்சாட்டு

Aravind raj
விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்க அமைக்கப்படவுள்ள குழு தொடர்பான கேள்விகளுக்கு ஒன்றிய அரசு பதிலளிக்காமல் தவிர்த்து வருகிறது என்று...

உயர்த்தப்படும் சுங்கச்சாவடி கட்டணம் – போராட்டத்திற்கு தயாராகும் பஞ்சாப் விவசாயிகள்

Aravind raj
ஏப்ரல் 1ஆம் தேதி முதல், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இந்த விலை...

Aransei Explainer: மாதவிடாய் – பாஜக எம்எல்ஏக்களும் போராடும் விவசாயிகளும்

Aravind raj
மாதவிடாய் காலத்துல பெண்களுக்கு முதல் ஒரு நாள் விடுமுறை அளிக்கணும்னு ஒரு எம்எல்ஏ கோரிக்கை வைக்கிறார். காங்கிரஸ் எம்எல்ஏ நினோங் எரிங்...

லக்கிம்பூர் வன்முறை: ‘அஷிஷ் மிஸ்ராவின் பிணைக்கு எதிரான மனுவை விசாரிக்க தனி அமர்வு’ -உச்ச நீதிமன்றம்

Aravind raj
விவசாயிகள் உட்பட எட்டு பேர் உயிரிழந்த லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன்...

‘சுவாமிநாதன் ஆணையம் பரிந்துரைத்தபடி குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் தருக’ -விவசாயிகள் சங்கம்

Aravind raj
விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க தலைவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெறுவது, விளைப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்தல்...

விவசாயிகள் போராட்டம் சாதித்தது என்ன? – உத்திரபிரதேச தேர்தல் முடிவுகள் கூறும் சான்று

nandakumar
வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு ஆண்டிற்கும் மேலாக நடைபெற்ற விவசாயிகள் போரட்டம் உண்மையில் சாதித்தது என்ன என்பதை உத்திர பிரதேச தேர்தல்...

சத்தீஸ்கர்: நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் போராட்டம் – ஒருவர் உயிரிழப்ப்பு

Chandru Mayavan
சத்தீஸ்கரின் புதிய தலைநகரம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்ட்தற்கு நியாயமான விலையைப் பெற நடைபெற்ற போராட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார் சத்தீஸ்கரின் புதிய...

லக்கிம்பூர் கெரி வன்முறை: ஆஷிஷ் மிஸ்ராவின் பிணைக்கு எதிரான மனு – விசாரணைக்கு ஒப்புக்கொண்ட உச்ச நீதிமன்றம்

Aravind raj
நான்கு விவசாயிகள் உயிரிழந்த லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் உயர்...

லக்கிம்பூர் கெரி வன்முறை: ஆஷிஷ் மிஸ்ரா பிணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு – 11 ஆம் தேதி விசாரணை

Aravind raj
லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் பிணை வழங்கியதை...

‘இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்க வெளிநாடுகளுக்கு தள்ளப்படுகிறார்கள்’ – விஎச்பி முன்னாள் தலைவர் பிரவின் தொகாடியா

Aravind raj
உத்தரப் பிரதேச விவசாயிகள் வேதனையிலும் கோபத்திலும் உள்ளதால், அம்மாநிலத்தில் நடந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது கடினமாக இருக்கும்...

உ.பி., தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவு – விவசாயிகள் அமைப்பு அறிவிப்பு

Aravind raj
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவளிப்பதாக விவசாயிகள் அமைப்பான ராஷ்ட்ரிய கிசான் மஞ்ச் அறிவித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநில...

லக்கிம்பூர் வன்முறை: ‘பிணை பெற்ற குற்றவாளிகள் மக்கள் நீதிமன்றத்தில் டெபாசிட் இழப்பர்’ –அகிலேஷ் யாதவ்

Aravind raj
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டதை ஜாலியன் வாலாபாக் படுகொலையுடன் ஒப்பிட்டு பேசியுள்ள அம்மாநில...

லக்கிம்பூர் கலவரம்: அமைச்சர் மகனுக்கு பிணை – ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

nandakumar
உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள்மீது கார் ஏற்றிக் கொன்றதற்காக கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை ஆகியிருக்கும் ஒன்றிய அமைச்சரின் மகன் அஷிஷ்...

லக்கிம்பூர் வன்முறை: அமைச்சர் மகனின் பிணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு – ராகேஷ் திகாயத்

Aravind raj
நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்ட லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கு தொடர்பாக, போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான...

முதலமைச்சர் வேண்டுமா? சர்வாதிகாரி வேண்டுமா? – யோசித்து வாக்களிக்க உ.பி. மக்களிடம் ராகேஷ் திகாயத் வேண்டுகோள்

Aravind raj
உங்களுக்கு முதலமைச்சர், பிரதமர் வேண்டுமா அல்லது சர்வாதிகாரி வேண்டுமா என தீர்மானித்து வாக்களிக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச மக்களுக்கு விவசாயிகள்...

பிரதமர் மோடியால் யாருக்கு பலன்? – ராகுல் காந்தி கேள்வி

nandakumar
பிரதமர் மோடியால் யாருக்கு பலன்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஹோஷியார்பூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது...

தொடங்கியது உ.பி., தேர்தல் – விவசாயிகளின் பிரச்சனையை மனதில் வைத்து வாக்களிக்க பாரதிய கிசான் யூனியன் கோரிக்கை

Aravind raj
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், விவசாயிகளின் பிரச்சினைகளை மனதில் வைத்து வாக்களிக்குமாறு ​​பாரதிய கிசான் யூனியன் (பிகேயு) தலைவர் நரேஷ் திகாயத்...

‘விவசாயிகளுக்கு துரோகம் செய்த பாஜகவை உ.பி தேர்தலில் தேற்கடியுங்கள்’ – சம்யுக்த் கிசான் மோர்ச்சா

Aravind raj
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த பாஜகவை, வரும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தேற்கடிக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச...

நீண்ட போராட்டத்திற்கு விவசாயிகள் தயாராக இருக்க வேண்டும் – ராகேஷ் திகாயத்

Aravind raj
விவசாயம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளில் விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு துரோகம் இழைத்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள பாரதிய கிசான் யூனியனின் தேசிய செய்தித் தொடர்பாளர்...

‘துரோக தினம்’: ஒன்றிய அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

Aravind raj
விவசாயம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளில் ஒன்றிய அரசு துரோகம் இழைப்பதாகக் குற்றம்சாட்டி, ‘துரோக தினம்’ அனுசரிக்கப்பட்டதன் ஒரு பகுதியாக விவசாயிகள் நாட்டின்...

ஜன – 31 ஒன்றிய அரசை எதிர்த்து நாடு முழுவதும் துரோக தினம் கடைப்பிடிக்கப்படும் – ராகேஷ் திகாயத்

Aravind raj
ஒன்றிய அரசு விவசாயிகளுக்கு துரோகம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ள பாரதிய கிசான் யூனியன் செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திகாயத், இதைக் குறிக்கும் வகையில்...

பெகசிஸ் ஒட்டுக்கேட்பு – ஒன்றிய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருக்கு எதிராக சிறப்புரிமைத் தீர்மானத்தைக் கோரும் காங்கிரஸ்

Aravind raj
பெகசிஸ் ஸ்பைவேர் தொடர்பான விவகாரம் மீண்டும் சூடுப்பிடித்துள்ள நிலையில், இன்று(ஜனவரி 31) தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், இப்பிரச்சனையை விவாதிக்க எதிர்க்கட்சிகள்...

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் – விவசாயிகள், எல்லைப் பிரச்சினை, பெகசிஸ் குறித்து பேச காங்கிரஸ் திட்டம்

Aravind raj
பெகசிஸ் ஸ்பைவேர் விவகாரம், விவசாயிகள் பிரச்சனை மற்றும் கிழக்கு லடாக்கில் சீனாவின் ஆக்கிரமிப்புகள் போன்ற விவகாரங்களை நாளை(ஜனவரி 31) தொடங்கும் நாடாளுமன்ற...