அக்னிபத் திட்டத்திற்கு விண்ணப்பித்தால் சமூகரீதியாக தனிமைப்படுத்துவோம் – ஹரியானா காப் பஞ்சாயத்த அறிவிப்பு
ஹரியானாவில் அக்னிபத் திட்டத்திற்கு விண்ணப்பக்கும் இளைஞர்களை சமூகரீதியாக தனிமைப்படுத்துவோம் என்று காப் பஞ்சாயத்து தலைவர்களும் சில விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும் தெரிவித்துள்ளனர்....