Aran Sei

விடுதலை

ராஜிவ் காந்தி கொலை வழக்கு: முன்கூட்டியே விடுதலை செய்ய நளினி, ரவிச்சந்திரன் மனு தாக்கல் – ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

Chandru Mayavan
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி  கொலை வழக்கில் சிறையிலிருக்கு நளினி, ரவிச்சந்திரன் இருவரும் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்...

பேரறிவாளனைப் போல தங்களையும் விடுவிக்கக் கோரி நளினி, ரவிச்சந்திரன் மனு தாக்கல் – உச்சநீதிமன்றத்தில் திங்கட்கிழமை விசாரணை

Chandru Mayavan
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனைப் போல தங்களையும் விடுதலை செய்ய கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியவர்கள்...

பில்கிஸ் பானு வழக்கு: குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Chandru Mayavan
2002 குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானு கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரின் விடுதலையை எதிர்த்து...

பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்தது மனித குலத்திற்கே அவமானம் – பாஜக உறுப்பினர் குஷ்பூ

Chandru Mayavan
பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலையானது மனித குலத்திற்கே அவமானம் என பாஜக செயற்குழு உறுப்பினரும் திரைக்கலைஞருமான  குஷ்பு தெரிவித்துள்ளார். குஜராத்தில்...

குஜராத்; பில்கிஸ் பானு வழக்கு: “நிகழ்ந்த கொடூரத்தை மறக்க முடியவில்லை” – பாதிக்கப்பட்டவரின் கணவர் யாகூப் ரசூல்

Chandru Mayavan
2002 ஆண்டு குஜராத் கலவரத்தின் போது தனது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரைக் கூட்டுப் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில்...

இஸ்லாமியர்களை கொன்ற குற்றவாளிகளை விடுதலை செய்த குஜராத் அரசு – எஸ்.டி.பி.ஐ கண்டனம்

Chandru Mayavan
கடந்த 2002 ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் நடந்த இஸ்லாமியர்களுக்கு எதிரான இனக்கலவரத்தில் கர்ப்பிணியான பில்கிஸ் பானுவை கூட்டுப் பலாத்காரம் செய்து,...

ஸ்டான் சாமி நினைவு நாள்: வெளியிலிருந்து திணிக்கப்பட்ட பொய் ஆவணங்கள்; சில குறிப்புகள் – அ. மார்க்ஸ்

Chandru Mayavan
நீதியரசர் மதன் லோகூரிடம் இரு கேள்விகள்: அருட்தந்தை ஸ்டான் சாமி மரணத்திற்குத் தள்ளப்பட்ட சூழலைக் கடுமையாக விமர்சித்து வருபவர் நீதிபதி மதன்...

வீரப்பன் அண்ணன் மாதையன் மரணம்: அரசின் கருணையை எதிர்பார்த்தவருக்கு மரணமே சிறையிலிருந்து விடுதலை அளித்துள்ளது – எஸ்.டி.பி.ஐ

Chandru Mayavan
அரசின் கருணையை எதிர்பார்த்தவருக்கு மரணமே சிறையிலிருந்து விடுதலை அளித்துள்ளது என்று வீரப்பனின்  அண்ணன் மாதையன் மரணம் குறித்து எஸ்.டி.பி.ஐ. கருத்து தெரிவித்துள்ளது....

பேரறிவாளனுக்கு மீள்வாழ்வளிக்க தமிழக அரசு முன்வரவேண்டும் – திருமாவளவன்

Chandru Mayavan
இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையிலான அதிகாரச் சிக்கலுக்குத் தீர்வினைத் தந்த தீர்ப்பு என்றும் பேரறிவாளனுக்கு மீள்வாழ்வளிக்க தமிழக அரசு முன்வரவேண்டும் என்றும்...

‘என்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி கொள்கிறேன்’ – பேரறிவாளன் நெகிழ்ச்சி

Chandru Mayavan
“என் அம்மா, எனது குடும்பத்தின் போராட்டம் மட்டும் இல்லை. எல்லா கால கட்டங்களிலும் பலர் எங்களுக்காக உழைத்துள்ளார்கள். எனக்கு ஆதரவாக இருந்த...

பேரறிவாளனைப் போல் மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் – வைகோ கோரிக்கை

Chandru Mayavan
பேரறிவாளன் விடுதலை எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருகின்றது. பேரறிவாளனைப் போல் மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்  என்று மாநிலங்களவை உறுப்பினரும்...

வெறுப்பு பேச்சு வழக்கில் பிணையில் வெளிவந்துள்ள யதி நரிசிங்கானந்த் – பிணை நிபந்தனையை மீறி மற்றுமொறு வெறுப்பு பேச்சு நிகழ்ச்சியில் பங்கேற்பு

nandakumar
ஹரித்துவார் வெறுப்பு பேச்சு வழக்கில் கைது பிணையில் விடுதலையாகியுள்ள யதி நரசிங்கானந்த், பிணை நிபந்தனையை மீறும் விதமாக மற்றுமொரு வெறுப்பு பேச்சு...

பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் பிணை: முழுமையான விடுதலைக்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது – திருமாவளவன்

Chandru Mayavan
பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது முழுமையான விடுதலைக்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன்...

பேரறிவாளனுக்கு பிணை – உச்ச நீதிமன்றம் உத்தரவு

Chandru Mayavan
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. தற்போது பரோலில் இருக்கும் பேரறிவாளன், தன்னை...

உத்திரபிரதேசத்தில் 20 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் கைதிகள் – இடைக்கால பிணை வழங்கிய உச்சநீதிமன்றம்

News Editor
உத்திரபிரதேச மாநிலத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 100 கைதிகளுக்கு ஒரே உத்தரவில் இடைக்கால பிணை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

‘உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு ஒராண்டாகியும் எழுவர் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்காத ஆளுநர்’ – அற்புதம்மாள் ஆதங்கம்

News Editor
விடுதலை செய்யக்கோரி கடந்த கடந்த 2015 ஆண்டு டிசம்பர் அன்று பேரறிவாளன்  தாக்கல்  செய்த மனு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்றம்...

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கைதுசெய்த காவல்துறை எச்.ராஜாவை கைது செய்யாதது ஏன்? – பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா

News Editor
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 14 ஆண்டுகள் சிறையில் கழித்த ஆயுள் சிறைவாசிகளை விடுவிக்க வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு கூட்டத்தில்...

ஒன்றிய அரசின் மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக அணிதிரளும் வணிகர் சங்கங்கள் – ஒத்துழையாமை இயக்கம் தொடங்கிய நாளை இந்தியாவை பாதுகாப்போம் நாளாக கடைபிடிக்கத் திட்டம்

News Editor
ஒன்றிய அரசு இயற்றியுள்ள மக்கள், தொழிலாளர் விரோத சட்டங்களிலிருந்து மக்களையும், தொழிலாளர்களையும் பாதுகாக்கும் வகையில் ஆகஸ்ட் 9 அன்று  “இந்தியாவை பாதுகாப்போம்...

தேசத்துரோகச் சட்டம்: எளியதைக் கொன்று வலியது வெல்லும்

News Editor
விடுதலை அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு தேசத்துரோகச் சட்டத்தின் அவசியத்தை கேள்விக்குட்படுத்தி இந்திய தலைமை நீதிபதி கூறிய கருத்துக்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்ட...

‘தென்னாப்பிரிக்க கலவரத்தில் சிக்கிய இந்தியர்களைக் காப்பாற்றுங்கள்’ – ஒன்றிய அரசுக்கு வைகோ வேண்டுகோள்

News Editor
தென்னாபிரிக்காவில் நடைபெற்று வரும் கலவரத்தில் இந்தியர்களைப் பாதுகாக்க வேண்டுமென  மதிமுக செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ இந்திய ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை...

சட்டக்கல்லூரி மாணவி அளித்த பாலியல் புகார் – குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் விடுதலை

News Editor
சட்டக்கல்லூரி மாணவி தொடுத்த பாலியல் வழக்கியிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக கட்சியைச் சேர்ந்தவருமான சின்மயானந்த் விடுதலை செய்ப்பட்டுள்ளதாக தி வயர்...

‘பேரறிவாளனை விடுதலை செய்யுங்கள்’ – தமிழகத்தில் உரக்க ஒலிக்கும் குரல்கள்

Chandru Mayavan
29 ஆண்டிற்கும் மேலாகச் சிறையில் இருக்கும் எழுவரை விடுதலை செய்ய வேண்டி அரசியல் இயக்கத் தலைவர்கள் திருமாவளவன், ராமதாஸ் உள்ளிட்டோரும் திரைத்...

அர்னாப்புக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் – எதிர்ப்புகளுக்கிடையில் அவசர வழக்காக விசாரித்து உத்தரவு

Deva
ரிபப்ளிக் தொலைக்காட்சியின் மூத்த ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளனர். கடந்த 2018, மே 5-ம் தேதி,...

ஆல் ரவுண்டர் தந்தை பெரியார் பிறந்தநாள்

News Editor
மனித சமூகத்தை பீடித்திருந்த பிற்போக்கு நோய்கள் அனைத்தையும் விரட்டி அடித்த தந்தை பெரியாரின் 142-வது பிறந்தநாளில் அவரைப் பற்றி ஒரு அறிமுகம்...