Aran Sei

விடுதலை சிறுத்தைகள் கட்சி

திருவண்ணாமலை: 70 ஆண்டுக்கால போராட்டத்திற்கு பிறகு முத்துமாரியம்மன் கோயிலில் நுழைந்து வழிபட்ட பட்டியலின மக்கள் – மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை

nithish
திருவண்ணாமலை மாவட்டம் தென்முடியனூர் கிராமத்தில் பழமையான முத்துமாரியம்மன் கோயிலில் 70 ஆண்டுக்கால போராட்டத்திற்கு பிறகு, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள்...

குடிதண்ணீரில் இந்தி: சனாதன சங்கிகளின் சதியைப் புரிந்துகொள்ள இது ஒரு சான்று. குடிநீரை ‘பாணி’ என்று தமிழில் தான் எழுதுகிறார்களாம்? – திருமாவளவன் கண்டனம்

nithish
அண்மையில் சமூக வலைத்தளங்களில் தண்ணீர் பாட்டில் ஒன்று வைரலானது. அதில் தமிழில் ‘பாணி’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தியில் ‘பாணி’ என்றால் தண்ணீர்...

47 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பு – சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்

nithish
உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் 3 இடங்களில் மட்டும் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 47 இடங்களில் சட்டம்...

பாஜக மத அரசியலை புகுத்தி இந்தியாவை சனாதன தேசியம் எனும் இந்து தேசமாக மாற்ற பார்க்கிறது – இந்தி திணிப்பிறகு எதிரான போராட்டத்தில் திருமாவளவன் பேச்சு

nithish
தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையின் துப்பாக்கிச் சூடு, இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமைகள் பறிப்பு ஆகியவற்றுக்காக ஒன்றிய பாஜக...

ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் என்பது கிடையாது, அது வெள்ளைக்காரன் நமக்கு வைத்த பெயர் – கமல்ஹாசன்

nithish
ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் என்பது கிடையாது,அது வெள்ளைக்காரன் நமக்கு வைத்த பெயர் என்று திரைக்கலைஞர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சென்னையில்...

திருவள்ளுவருக்கு காவி ஆடை அணிவிப்பது, ராஜராஜ சோழனை ஒரு இந்து அரசனாக்குவது என நம்முடைய பல அடையாளங்கள் நம்மிடமிருந்து பறிக்கப்படுகிறது – இயக்குநர் வெற்றிமாறன்

nithish
திருவள்ளுவருக்கு காவி ஆடை அணிவிப்பது, ராஜராஜ சோழனை ஒரு இந்து அரசனாக்குவது என நம்முடைய பல அடையாளங்கள் நம்மிடமிருந்து பறிக்கப்படுவதாக இயக்குநர்...

சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலிக்கு அனுமதி அளிக்க வேண்டும் – திருமாவளவன், கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் தமிழக டிஜிபியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்

nithish
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மதச்சார்பற்ற அமைப்புகளின் சார்பில் அக்டோபர் 2...

தேர்தலை எதிர்கொள்ளும் கட்சிகளாகிய நாங்களும், துப்பாக்கிகளோடு திரியும் மதவெறி கும்பல் ஆர்எஸ்எஸ் இயக்கமும் ஒன்றா? – திருமாவளவன் சாடல்

nithish
“பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போல ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளும் தடை செய்யப்பட வேண்டும். ஏனெனில் துப்பாக்கிகளோடு திரியும்...

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தடை கோரி திருமாவளவன் மனு – அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

Chandru Mayavan
ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு வழங்கிய அனுமதியை திரும்பப்பெறக்கோரி திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை அவரச வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு...

சேலம்: ‘நாங்க கோயிலுக்குள்ள போகக்கூடாதா?’ – 40 ஆண்டுகளாக போராடி உரிமையை மீட்டெடுத்த பட்டியலின மக்கள்

nithish
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே 40 ஆண்டுகளுக்கு பின்பு தங்களுக்கான வழிபாட்டு உரிமையை பெற்று பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்று சாமி...

காஞ்சிபுரம்: டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு காவித் துண்டு அணிவிப்பு – விசிகவினர் போராட்டம்

Chandru Mayavan
காஞ்சிபுரம் மாவட்டம் ஒலிமுகம்மது பேட்டை பகுதியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் வாயில்...

அம்பேத்கரியமும் பெரியாரியமும் பாஜகவை தோற்கடிக்க முக்கியமானவை – கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கருத்து

nandakumar
இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய இந்திய சட்ட வல்லுனரும் சமூக சீர்திருத்தவாதியுமான அம்பேத்கர் மற்றும் தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கத்தை வழிநடத்திய பகுத்தறிவாளர் பெரியார்...

கள்ளக்குறிச்சி விவகாரம்: சதி கும்பலுக்கு துணைபோகும் உளவுத்துறை – திருமாவளவன் குற்றச்சாட்டு

Chandru Mayavan
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான விவகாரத்தில் சதி கும்பலுக்கு துணைபோகும் விதமாக உளவுத்துறையின் நடவடிக்கை இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும்...

வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் மீது வழக்கு: வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்றம்

Chandru Mayavan
ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்...

வேலைவாய்ப்பில்லா இளைஞர்களின் வாழ்வைப் பொசுக்கும் அக்னிபாத் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் – திருமாவளவன்

nithish
அக்னிபாத் திட்டம் வேலைவாய்ப்பில்லா இளைஞர்களின் வாழ்வைப் பொசுக்கும் நாசகர திட்டமாகும். இளைய தலைமுறையினரின் கனவைச் சிதைக்கும் இத்திட்டத்தை உடனே கைவிட வேண்டும்...

பட்டியலின மக்களை அவமதித்த மீரா மிதுன் வழக்கு: ‘எந்த ஒரு சமூகத்தையும் தவறாக பேசுவதை அனுமதிக்கக் கூடாது’ – சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

nithish
பட்டியலின மக்களை அவமதித்த மீரா மிதுன் வழக்கு தொடர்பான விசாரணையில், “அனைத்து தரப்பு மக்களும் சமமானவர்கள். எந்த ஒரு சமூகத்தை பற்றியும்...

இலங்கையில் நிகழ்ந்தது போல் இந்தியாவிலும் நேரும் என்பதை பாஜக நினைவு கொள்ள வேண்டும் – திருமாவளவன் எச்சரிக்கை

Chandru Mayavan
“இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும். இந்தியாவின் ஒரே கட்சியாக பாஜக இருக்க வேண்டும். இந்தியாவின் ஒரே ஆட்சியாக பாஜக...

தருமபுர ஆதீனத்தை சந்திக்க வந்த தமிழ்நாடு ஆளுநருக்கு எதிர்ப்பு – கறுப்புக் கொடி காட்டி போராட்டம்

nithish
மயிலாடுதுறையில் உள்ள தருமபுர ஆதீனத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் இன்று...

டாக்டர் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவிக்க சனாதன கொள்கை கொண்ட பாஜகவுக்கு அருகதை இல்லை – திருமாவளவன்

Aravind raj
புரட்சியாளர் அம்பேத்கரின் சமத்துவக் கொள்கைக்கு நேரெதிரான சனாதன கொள்கையைக் கொண்ட பாஜகவினருக்கு அம்பேத்கரின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க அருகதை இல்லை என்று...

“ஹிஜாப் உரிமைக்கு ஆதரவளித்த நல்லுள்ளங்களுக்கு நன்றி” – எம்.எச்.ஜவாஹிருல்லா

Chandru Mayavan
ஹிஜாப் உரிமைக்கு ஆதரவளித்த  நல்லுள்ளங்களுக்கு நன்றி என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

ஆதிதிராவிடர் பள்ளிகளின் பெயர்களில் உள்ள சாதி அடையாளத்தை நீக்க வேண்டும் – தமிழ்நாடு அரசிடம் திருமாவளவன் கோரிக்கை

News Editor
பள்ளிகள் மற்றும் விடுதிகளின்  பெயர்களில் உள்ள சாதி அடையாளத்தை நீக்கி சமூகநலப்பள்ளிகள் என பெயர்மாற்றம் செய்திட  வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியின்...

மக்கள்தொகை அடிப்படையில் உள்ளாட்சியில் 20 விழுக்காடு தனித்தொகுதி வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை

News Editor
உள்ளாட்சி அமைப்பின் தலைவர் பதவிக்கு நேரடியாக தேர்தல் நடத்தும் வகையில் சட்டத் திருத்தம் செய்யவேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சருக்கு  விடுதலை சிறுத்தைகள் கட்சியின்...

பொருளாதரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது – திருமாவளவன்

News Editor
மத்திய தொகுப்பில் முன்னேறிய சமூகத்தினருக்கு (EWS) 10% இடஒதுக்கீடு வழங்குவது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்று  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்...

கூடங்குளம் அணு உலை விரிவாக்க அனுமதியை உடனே ரத்து செய்யவேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்

News Editor
கூடங்குளம் அணு உலையின் விரிவாக்கத்தை உடனடியாக  கைவிட்டு, அதற்கான அனுமதியை உடனே ரத்து செய்யவேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்...

ஸ்டான் சாமிக்காக இடது சாரிகள் நடத்தும் போராட்டத்தில் விசிக பங்கேற்கும் – திருமாவளவன்

News Editor
பழங்குடியின உரிமைகள் போராளி ஸ்டான் சாமி மரணம் தொடர்பாக பாஜகவின் ஆட்சியைக் கண்டித்து நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் இடது சாரிகள் நடத்தும் போராட்டத்தில்...

பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக போராட்டம் – இடதுசாரிகள், வி.சி.க அறிவிப்பு

News Editor
பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக மூன்று நாட்கள் நாடு தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி...

பாஜக ஆட்சியில் உயர் கல்வித்துறை ஆசிரியர் நியமனங்களில் எஸ்.சி,எஸ்.டி சமூகத்தினர் மற்றும் இஸ்லாமியர்கள் புறக்கணிப்பு – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்

News Editor
பாஜக ஆட்சியில், உயர் கல்வித்துறை ஆசிரியர் நியமனங்களில், எஸ்.சி,எஸ்.டி சமூகத்தினர் மற்றும் இஸ்லாமியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடுமையான கண்டனங்களை...

நெடுங்காலமாக சிறையிலுள்ள ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் – திருமாவளவன் வேண்டுகோள்

News Editor
நெடுங்காலமாக சிறையிலுள்ள ஆயுள் தண்டனைக் கைதிகளை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97ஆவது பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை செய்ய வேண்டுமென விடுதலை சிறுத்தைகள்...

‘உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழக சிறைக் கைதிகளுக்கு பிணை வழங்க வேண்டும்’ – தமிழக அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்

News Editor
உச்சநீதிமன்ற உத்தரவின் படி தமிழக சிறைகளில் இருக்கும் கைதிகளைப் பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள்...

‘உச்சநீதிமன்ற ஆணையின்படி, பேரறிவாளனுக்கு பரோல் வழங்குங்கள்’ – முதல்வருக்கு ரவிகுமார் வேண்டுகோள்

Aravind raj
உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல்  வழங்கிட தமிழக முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என்று, விடுதலை சிறுத்தைகள் கட்சியின்...