Aran Sei

வாரணாசி

கியான்வாபி மசூதி வழக்கு: சிவலிங்கம் இருந்ததற்கான அறிவியல்பூர்வ ஆதாரமில்லை: வாரணாசி நீதிமன்றம்

nithish
உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் இருந்ததற்கான அறிவியல்பூர்வ ஆதாரமில்லை என்று வாரணாசி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கியான்வாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக...

வாரணாசி விமான நிலையம் – சமஸ்கிருதத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியீடு

Chandru Mayavan
கொரோனா முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை சமஸ்கிருத மொழியில் அறிவிக்கத் தொடங்கியுள்ளது வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையம். இந்திய...

கியான்வாபி மசூதி: சிவலிங்கத்தை வழிபடப் போவதாக அறிவித்த இந்து சாமியார் – தடுத்து நிறுத்திய காவல்துறை

nithish
வாரணாசியில் உள்ள சாமியாரான சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த், “இன்று (ஜூன் 4) கியான்வாபி மசூதியில் உள்ள சிவலிங்கத்தில் நானும் எனது சீடர்களும் பிரார்த்தனை...

உ.பி: ஆலம் கீர் தர்ஹரா மசூதி பிந்து மாதவ் என்ற விஷ்ணு கோயிலை இடித்துக் கட்டப்பட்டுள்ளது – இந்துத்துவவாதிகள் நீதிமன்றத்தில் மனு

nithish
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியின் பஞ்ச்கங்கா கட் பகுதியில் உள்ள ஆலம் கீர் தர்ஹரா மசூதி, வைணவர்களின் பிந்து மாதவ் கோயிலை இடித்துக்...

கியான்வாபி வழக்கு: ஊடகங்களில் கசிந்த ஆய்வு காணொளி – மனுதாரர்தர்களிடம் இருந்து சீலிடப்பட்ட கவரை வாங்க மறுத்த நீதிமன்றம்

nandakumar
வாரணாசி நீதிமன்ற உத்தரவின் பெயரில், கியான்வாபி மசூதி வளாகத்திற்குள் நடத்தப்பட்ட ஆய்வு தொடர்பாக காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் ஊடகங்களில் கசிந்துள்ளது. இந்நிலையில்...

கடவுள்களால் தான் இந்தியா ‘உலகளாவிய அதிகார மையமாக மாறி இருக்கிறது’ – ஆர்.ஜே.டியின் தலைவருக்கு உ.பி அமைச்சர் பதில்

Chandru Mayavan
கடவுள்களால் இந்தியா ஓர் “உலகளாவிய அதிகார மையமாக” மாறி இருக்கிறது என்று உத்தர பிரதேச பாஜக அமைச்சர் லக்ஷ்மி நாராயண சௌத்ரி...

வாரணாசி நீதிமன்றம் பிளவுபடுத்தும் அரசியலை ஆதரித்தது: கியான்வாபி மசூதி விவகாரம் குறித்து ஜாமியத் உலமா இ ஹிந்த் கருத்து

nithish
வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி மற்றும் மதுராவில் உள்ள ஷாஹி இத்கா மசூதி போன்ற பழைய வழிபாட்டுத் தலங்கள் குறித்த சர்ச்சைகளை...

கிணறுகள், குளங்கள் உள்ள அனைத்து மசூதிகளிலும் ரகசிய ஆய்வு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

nithish
இந்தியா முழுவதும் கிணறு மற்றும் குளங்கள் அமைந்துள்ள அனைத்து பண்டைய கால மசூதிகளிலும் ரகசியமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்ச...

கியான்வாபி மசூதிக்குள் இஸ்லாமியர்கள் நுழையத் தடை விதிக்க வேண்டும்: இந்துத்துவாவினர் வாரணாசி நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல்

nandakumar
கியான்வாபி மசூதிக்குள் இஸ்லாமியர்கள் நுழைய தடை விதிக்கக் கோரி வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு...

கியான்வாபி மசூதி வழக்கு – தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்த மாவட்ட நீதிமன்றம்

Chandru Mayavan
கியான்வாபி மசூதி வழக்கின் விசாரணையை வாரணாசியின் மாவட்ட நீதிமன்றம் இன்று நிறைவு செய்த நிலையில் நாளை வரை தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது ....

கியானவாபி: சிவலிங்கம் பற்றி கருத்து கூறி கைதான தலித் பேராசிரியர் – வெறுப்பைத் தூண்டும் வகையில் அவர் பேசவில்லையென பிணை வழங்கிய நீதிமன்றம்

nithish
வாரணாசியில் உள்ள கியானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய முகநூல் பதிவை வெளியிட்டதாக மே 20 ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்ட...

கியானவாபி மசூதி வழக்கு: அனுபவம் வாய்ந்த மாவட்ட நீதிபதியால் விசாரிக்கப்படும் – உச்ச நீதிமன்றம்

Chandru Mayavan
வாரணாசியில் உள்ள கியானவாபி மசூதியில் காணொளி பதிவு செய்யப்படுவதை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வாரணாசி சிவில் நீதிமன்றதில்...

மதுராவின் ஒவ்வொரு துகளிலும் கிருஷ்ணர் இருக்கிறார் அவருக்கு உருவம் தேவையில்லை – கங்கனா ரணாவத்

Chandru Mayavan
அயோத்தியில் எங்கும் எதிலும் ராமர் நிறைந்திருக்கிறார். அதுபோலவே மதுராவில் கிருஷ்ணரும், காசியில் சிவனும் நிறைந்துள்ளனர் என்று திரைக்கலைஞர் கங்கனா ரணாவத் கூறியுள்ளார்....

கியானவாபி மசூதி விவகாரம் – ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது ஆய்வுக்குழு

Chandru Mayavan
கியானவாபி மசூதியை ஆய்வு செய்யும் பணி நிறைவடைந்ததையடுத்து அதன் ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் ஆய்வுக்குழு சமர்ப்பித்துள்ளது. வாரணாசியில் உள்ள கியானவாபி மசூதி வளாகத்திற்குள்...

கியானவாபி மசூதி விவகாரம்: பாஜக ஒரு புதிய நாடகத்தை உருவாக்கியுள்ளது – ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு

nithish
வாரணாசியின் கியானவாபி மசூதி விவகாரத்தில் பாஜக ஒரு புதிய நாடகத்தை உருவாக்கியுள்ளதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் நேற்று (மே 17)...

கியான்வாபி மசூதி: வாரணாசி நீதிமன்றத்தின் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

nithish
கியான்வாபி மசூதியில் ஆய்வு செய்ய உத்தரவிட்ட வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மசூதி தரப்பினர் மனு தாக்கல்ல செய்துள்ளனர். இந்த...

மத வழிபாட்டுச் சட்டம் கியானவாபி மசூதிக்குப் பொருந்தாது: விஷ்வ இந்து பரிஷத் கருத்து

nithish
இந்தியாவில் ஆகஸ்ட் 15, 1947 தேதி அன்று இருந்ததைப் போலவே அனைத்து மத வழிபாட்டுத் தலங்களின் தன்மையும் பராமரிக்கப்பட வேண்டும் என்று...

கியான் வாபி மசூதிக்கு சீல் வைக்க வாரணாசி நீதிமன்றம் உத்தரவு; சட்டத்தை மீறும் நடவடிக்கை – எஸ்.டி.பி.ஐ கண்டனம்

Chandru Mayavan
கியான் வாபி மசூதிக்கு சீல் வைக்க வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991-ஐ மீறும் அப்பட்டமான நடவடிக்கை என்று...

ஞானவாபி மசூதி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மவுனம் காப்பது ஏன்? – ஒவைசி கேள்வி

Chandru Mayavan
“ஞானவாபி மசூதி விவகாரத்தில் காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி போன்ற எதிர்க்கட்சிகள் மவுனம் காப்பது ஏன்? இஸ்லாமியர்கள் அவர்களின்(எதிர்க்கட்சிகள்)...

வழிபாட்டுத் தலத்தின் நிலையை மாற்ற முயற்சிப்பது மோதலுக்கு வழிவகுக்கும் – ப. சிதம்பரம் கருத்து

nandakumar
எந்தவொரு வழிபாட்டுத் தலத்தின் நிலையை மாற்றும் முயற்சியில் ஈடுபடக் கூடாது, அவ்வாறு செய்வது மிகப்பெரிய மோதலுக்கு வழிவகுக்கும் என்று காங்கிரஸ் கட்சியைச்...

பாபர் மசூதி இழப்பே போதும், இன்னொரு மசூதியை இழக்க நாங்கள் தயாராக இல்லை: கியான்வாபி மசூதி தீர்ப்பு குறித்து ஓவைசி கருத்து

nithish
“கியான்வாபி மசூதி தீர்ப்பு 1991 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது. ஏற்கெனவே நாங்கள் பாபர் மசூதியை...

உத்திரபிரதேசத்தில் வாக்குபதிவு இயந்திரங்கள் மாயம் – அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

nandakumar
உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கைக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில், வாக்குப் பதிவு இயந்திரங்கள் காணாமல் போய் இருப்பதாக சமாஜ்வாதி...

மாணவர்களுக்கு வரட்டி செய்ய கற்பித்த பனாரஸ் பல்கலை., பேராசிரியர் – நடவடிக்கை எடுக்க பாஜக எம்.பி. கோரிக்கை

Aravind raj
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மாணவர்களுக்கு மாட்டு சாணத்தில் வரட்டி தயாரிக்கும் முறையை  கற்பித்ததற்காக அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்...

‘குஜராத், வாரணாசி மக்களால் தான் தடுத்து நிறுத்தப்பட்டது பிரதமருக்கு தவறாக தெரியவில்லை’- பஞ்சாப் முதலமைச்சர்

Aravind raj
பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது அவரது உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்மைச்சர்...

தேர்தல் நேரத்தில் பசுக்கள் மீது பாசம் கொள்ளும் மோடி – காங்கிரஸ் விமர்சனம்

Aravind raj
உத்தரபிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ளதால், மாடுகள் மீது பிரதமர் நரேந்திர மோடி கவலைப்படத் தொடங்கியுள்ளார் என்றும் அதே நேரத்தில் உத்தரபிரதேச முதலமைச்சர்...

‘அரசியலையும் மதத்தையும் கலந்து மதவெறி அரசியலுக்கு அரசு நிகழ்ச்சியை பயன்படுத்தும் மோடி’- கே.எஸ்.அழகிரி கண்டனம்

Aravind raj
அரசியல் சாசனத்துக்கு எதிராக, அரசியலையும் மதத்தையும் கலந்து மதவெறி அரசியலுக்கு அரசு நிகழ்ச்சியை மோடி பயன்படுத்தியிருக்கிறார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி...

‘வாரணாசி, அயோத்தி போன்ற இடங்களில் மட்டுமே பிரதமரை காணலாம்; நாடாளுமன்றத்தில் அல்ல’- ப.சிதம்பரம்

Aravind raj
வாரணாசி, அயோத்தி போன்ற இடங்களில் மட்டுமே பிரதமர் மோடியைக் காண முடியும் என்றும் நாடாளுமன்றத்தில் பார்க்க முடியாது என்றும் காங்கிரஸ் கட்சியின்...

மோடியின் வருகைக்காக காவி நிறம் பூசப்பட்ட காங்கிரஸ் அலுவலகம் – சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் எச்சரிக்கை

Aravind raj
பிரதமர் நரேந்திர மோடி வரும் டிசம்பர் 13ஆம் தேதி, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு வருகை தருவதை முன்னிட்டு, அப்பகுதியில் உள்ள காங்கிரஸ்...

வாரணாசியில் மோடியின் வருகைக்காக காவி சாயம் பூசப்பட்ட மசூதி – எதிர்ப்பு வலுத்ததால் வெள்ளை நிறம் அடித்த மாவட்ட நிர்வாகம்

Aravind raj
டிசம்பர் 13 ஆம் தேதி, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகைத் தரவிருப்பதை முன்னிட்டு, காசி விஸ்வநாதர் கோவிலுக்குச்...

‘ஒருபோதும் இந்தியைத் திணிக்க முடியாது’- நாடாளுமன்றத்தில் வைகோ பேச்சு

Aravind raj
ஒருபோதும் இந்தியைத் திணிக்க முடியாது என்றும் அனைத்து மாநில அரசுகளின் அலுவல் மொழிகளையும், ஒன்றிய அரசு அலுவல் மொழிகளாக ஆக்க வேண்டும்...