Aran Sei

வழக்கு

சமூக வலைதளங்கள் ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

Chandru Mayavan
மின்னணு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்....

சிதம்பரம்: குழந்தை திருமணம் செய்து வைத்த நடராஜர் கோயில் தீட்சிதர்கள் – காவல்துறை வழக்கு பதிவு

Chandru Mayavan
17 வயது சிறுமிக்கு குழந்தைத் திருமணம் செய்து வைத்ததாக  சிதம்பரம் தீட்சிதர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிதம்பரம் சமூகநலத்துறை...

மரணம் ஒன்று தான் நீண்ட நாள் சிறைவாசிகளின் விடுதலைக்கான தீர்வா? – வழக்கறிஞர் நவ்ஃபல் கேள்வி

Chandru Mayavan
வீரப்பனின் சகோதரர் மாதையன் உடல்நலக்குறைவால் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளது மிகப் பெரும் கவலை அளிக்கின்றது என்று தேசிய மனித உரிமை...

குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்துக்களை இடிக்க கூடாது என்று உத்தரவிடுக – உச்சநீதிமன்றத்தில் ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பு மனு

nandakumar
வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனையாக அவர்களுக்குச் சொந்தமான சொத்துக்களை இடிக்க கூடாது என உத்திரவிடக் கோரி ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பு உச்சநீதிமன்றத்தில்...

பெண் நோயாளிக்கு ஆம்புலன்ஸில் சிகிச்சை அளித்த விவகாரம் – உத்திரபிரதேச மருத்துவர் கஃபீல் கான் மீது வழக்கு பதிவு

nandakumar
உத்திரபிரதேச மாநிலம் தியோரா மாவட்டத்தில் ஆம்புலன்ஸில் வைத்துப் பெண் நோயாளிக்கு சிகிச்சை அளித்தது தொடர்பாக சமாஜ்வாதி கட்சி மேல்சபை வேட்பாளும் மருத்துவருமான...

கிறிஸ்தவ அமைப்புகளை கண்காணிக்க தனி வாரியம் அமைக்க கோரிய மனு – உச்சநீதிமன்றம் தள்ளுபடி

Chandru Mayavan
கிறிஸ்தவ அமைப்புகளின் செயல்பாடுகளையும் வருமானத்தையும்  கண்காணிக்க வாரியம் அமைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ்...

மதத்தின் தன்மை என்ன? – பகத்சிங், நரேந்திர தபோல்கர் இணையும் புள்ளிகள்

Chandru Mayavan
ஜலந்தர் ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் தலைவராக இருந்த பிஷப் பிராங்கோ முல்லகல் 2014 முதல் 2016 வரை பல சந்தர்ப்பங்களில் பெண்...

பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் காலம் தாழ்த்தியதை ஏற்க முடியாது – உச்சநீதிமன்றம்

News Editor
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனை விடுதலை செய்யக்கோரும் விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநர் காலம்...

லக்கிம்பூர் வன்முறை: பாஜக உறுப்பினர் உள்ளிட்ட மேலும் 4 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர்

News Editor
லக்கிம்பூர் வன்முறையில் தொடர்பிருப்பதாக கூறி பாஜக உறுப்பினர் உள்ளிட்ட மேலும் 4 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதன் மூலம் இந்த...

‘மக்களை வதைக்கும் உபா, தேசத்துரோக சட்டங்களை உச்சநீதிமன்றம் திரும்ப பெற வேண்டும்’ – ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி நாரிமன்

News Editor
மக்கள் சுதந்திரமாக சுவாசிக்கும் வகையில், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு)ச் சட்டம் (உபா), தேசத் துரோகச் சட்டங்களை உச்சநீதிமன்றம் திரும்பப் பெற வேண்டும்...

போதைப் பொருள் புகாரில் கைதான ஆர்யன் கான் – பாஜக சூழ்ச்சி குறித்து காணொளி வெளியிட்ட மகாராஷ்டிரா அமைச்சர்

News Editor
நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் மீதான குற்றச்சாட்டு புனையப்பட்டது என குற்றம்சாட்டி வந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும்...

‘நான் தலித் என்பதாலேயே தண்டிக்கப்பட்டேன்’ – 6 வருடம் சிறையில் இருந்தவரை நிரபராதி என விடுவித்த நீதிமன்றம்

News Editor
 சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டபட்டு கைது செய்யப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவரை ஆறு ஆண்டுகளுக்குப்  பிறகு நிரபராதி  என்று...

முசாபர் நகர் கலவரம் தொடர்பான 77 வழக்குகளை நீக்கிய உத்தரபிரதேச அரசு – உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தகவல்

News Editor
கடந்த 2013 நடந்த முசாபர் கலவரம் தொடர்பான  77 வழக்குகளை உத்தரபிரதேச மாநில அரசு எவ்விதக் காரணங்களும் கூறாது திரும்பப்பெற்றுள்ளதாக  உச்சநீதிமன்றத்தில்...

உத்தரப்பிரதேசத்தில் திருமண ஊர்வலத்தில் தாக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் – கிராமத்தை விட்டு வெளியேறப்போவதாக அறிவிப்பு

News Editor
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் பகுதி நூற்புர் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மணமகனின் திருமண ஊர்வலத்தின் போது சிறுபான்மையின சமூகத்தைச் சார்ந்த...

தடுப்பூசி செலுத்துவதில் ஒன்றிய அரசின் நடவடிக்கை மனவேதனையைத் தருகிறது – மும்பை உயர்நீதிமன்றம் கண்டனம்

News Editor
மக்களுக்கு தடுப்பூசியைச் கொண்டுச் சேர்ப்பதில், ஒன்றிய அரசு நடந்து கொள்ளும் விதம் கடும் ”மனவேதனையையும், ஏமாற்றத்தையும்” அளிப்பதாக மும்பை உயர் நீதிமன்றம்...

திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதை ஏற்றுக்கொள்ள முடியாது : பஞ்சாப் மற்றும் ஹரியான உயர்நீதிமன்றம்

News Editor
”திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது, தனி மனித மற்றும் பொது ஒழுக்கத்தின் படி ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்று...

நீதிமன்றம் பிணை வழங்கினாலும் தொடர் சிறைதான் – தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் மற்றொரு முகம்

News Editor
முறையான வழக்கு விசாரணை இல்லாமல் ஒரு நபரை சிறையில் அடைக்கும் அதிகாரம் பொருந்திய கருப்புச் சட்டமான, தேசிய பாதுகாப்புச் சட்டத்தை உத்திர...

செல்போனில் வரும் கொரோனா அறிவிப்புகளை நீக்க வேண்டும் : மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

News Editor
ஒருவரை அலைபேசியில் (Mobile Phone) தொடர்பு கொள்ளும்போது கொரோனா நோய்த்தொற்று தொடர்பாக வெளியாகும் அறிவிப்புகளை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில்...

தம்பதிகளாக அறிவிக்க தன்பாலின ஈர்ப்பாளர்கள் தொடுத்த வழக்கு: சமூகத்திற்கு பயன்படும் தீர்ப்பு வழங்குவேன் – நீதிபதி கருத்து

News Editor
சென்னை உயர் நீதிமன்றத்தில், தன்பாலின ஈர்ப்பாளர்கள் தாக்கல் செய்துள்ள வழக்கை விசாரித்த நீதிபதி, ”என் மனதில் முன் கூட்டியே ஆழமாக பதிந்து...

முசாஃபர்நகர் கலவர வழக்கில் 6 பேர் விடுதலை: ஆதாரங்கள் இல்லையென நீதிமன்றம் தீர்ப்பு

News Editor
முசாஃபர்நகர் கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் 6 பேருக்கு எதிராக போதிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்காததால், உள்ளூர் நீதிமன்றம் அவர்களை விடுவித்துள்ளதாக தி...

எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டம் சரியாக கையாளப்படவில்லை – பீகார் காவல்துறை கூடுதல் இயக்குனர் அறிக்கை

News Editor
பீகார் மாநிலத்தில் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் மிகவும் திறனற்ற வகையில் பயன்படுத்தப்பட்டு வருவதாக அம்மாநில காவல் துறை கூடுதல் இயக்குனர்...

“தோழர் ” என்கின்ற வார்த்தை மாவோயிஸ்டுகளை குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது : சிறப்பு நீதிமன்றம்

News Editor
”ஸ்டேன் சுவாமி எழுதிய கடிதங்களில் (ஆதாரங்கள்) தோழர் என்கின்ற வார்த்தை பயன்படுத்துப்பட்டிருக்கிறது.தோழர் என்கின்ற வார்த்தை மாவோயிஸ்டுகளை குறிப்பிடவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது” என்று அரசு...

மதுராவில் மசூதியை அகற்றகோரி மற்றொரு வழக்கு – விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம்

News Editor
மதுராவின் கேசவ தேவ கோயிலின் பூசாரி பவண் குமார் சாஸ்திரி, ஷாஹி இத்கா மசூதியில் இருக்கும் கோயிலின் அடையாளங்களை அகற்ற கோரி,...

தன்பாலின திருமணத்தை அனுமதிக்காதது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது : ஜப்பான் நீதிமன்றம்

News Editor
தன்பாலின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதை அனுமதிக்காமல் இருப்பது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என ஜப்பான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜப்பான் நாட்டின்...

நகைச்சுவை கலைஞர் குனால் கம்ரா ஆணவமும் அகந்தையும் கொண்டவர்: உச்ச நீதிமன்ற மனுவில் புகார்

News Editor
உச்ச நீதிமன்றத்தை அவதூறு செய்யும் வகையில், ட்வீட் செய்த குனால் கம்ரா, ஆணவமும் அகந்தையும் கொண்ட மனிதர் என உச்ச நீதிமன்றத்தில்...

நிறவெறியால் மரணமடைந்தவரின் குடும்பத்திற்கு 200 கோடி இழப்பீடு: கறுப்பினத்தவரின் மரணம் இனி கேட்பாரற்று கடந்து போகாது

News Editor
அமெரிக்காவின் நிறவெறித் தாக்குதலால் உயிரிழந்த கறுப்பினத்தரவான ஜார்ஜ் பிளாய்ட் குடும்பத்தினருக்கு 200 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த...

அரசு ஊழியர்களை தேர்தல் ஆணையராக நியமிக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு

News Editor
அரசு ஊழியருக்குக் கூடுதலாக மாநில தேர்தல் ஆணையர் பொறுப்பை வழங்குவது, அரசியலமைப்புச் சட்டத்தைக் கேலிக் கூத்தாக்கும் செயல் என உச்ச நீதிமன்றம்...

பெற்றோர்களால் வற்புறுத்தி திருமணம் செய்து வைக்கப்பட்ட ஒரினச் சேர்க்கையாளர்: பாதுகாப்பு வழங்கிய டெல்லி உயர் நீதிமன்றம்

News Editor
குடும்ப உறுப்பினர்களால் அச்சுறுத்தலைச் சந்தித்த டெல்லியைச் சேர்ந்த 23 வயது ஓரினச் சேர்க்கையாளர் பெண்ணுக்கு (Lesbian) டெல்லி உயர் நீதிமன்றம் பாதுகாப்பு...

சர்வதேச கம்யூனிச அமைப்புகளுடன் மாவோயிஸ்டுகள் பற்றிய ஆவணங்களை டெல்டும்ப்டே பகிர்ந்தார்: தேசிய புலனாய்வு முகமை குற்றச்சாட்டு

News Editor
“இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான மாவோயிஸ்டுகளின் சித்தாந்தங்கள், பயிற்சிகள் மற்றும் வேலைத்திட்டங்கள் குறித்த ஆவணங்களைச் சர்வதேச கம்யூனிச அமைப்புகளுடன் ஆனந்த் டெல்டும்ப்டே...

டெல்லி கலவரத்தில் அமித்ஷாவின் தொடர்பு? – வழக்கறிஞரின் அலுவலகத்தில் மீண்டும் மீண்டும் போலீஸ் சோதனை

News Editor
குற்றம் சாட்டப்பட்டிருக்கும் பலருக்காகவும், மெஹ்மூத் பிராச்சா மற்றும் அவரது குழுவினர் ஆஜராகி வாதாடி வரும் சூழலில், டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவைச்...