Aran Sei

வன்முறை

லக்கிம்பூர் கெரி விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கு: பாஜக அமைச்சர் மகனுக்கு பிணை கிடைக்குமா?

Chandru Mayavan
லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கு தொடர்பாக ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் பிணை...

கள்ளக்குறிச்சி வன்முறை: யூடியூப் சேனல்களின் செயலுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

Chandru Mayavan
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக மீடியா டிரையல் நடத்திய யூ டியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம்...

இலங்கை: ரணில் விக்ரமசிங்கவின் வீட்டை தீயிட்டுக் கொளுத்திய போராட்டக்காரர்கள்

Chandru Mayavan
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டம் வெடித்தது. அத்தியாவசிய...

குஜராத் கலவர வழக்கில் தெரிவிக்கப்பட்ட அவதானிப்புகளை திரும்ப பெற வேண்டும் – உச்சநீதிமன்றத்திற்கு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் கடிதம்

nandakumar
குஜராத் கலவரம் தொடர்பாக ஜாகியா ஜாஃபரி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பில் சொல்லப்பட்ட தீர்ப்பில் சொல்லப்பட்ட அவதானிப்புகளை திரும்ப பெற வேண்டும் என்று...

திரிபுரா: பாஜகவினரால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் 150 பேர் தாக்கப்பட்டுள்ளனர் – முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்க்கார் குற்றச்சாட்டு 

nandakumar
திரிபுராவில் அண்மையில் நடைபெற்ற இடைத் தேர்தலின்போது பாஜகவைச் ஆதரவு விஷமிகளால் குறைந்தபட்சமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்கள் 150 தாக்கப்பட்டுள்ளனர் என்று...

உதய்பூர் படுகொலை: மதத்தின் பெயரால் வன்முறையை அனுமதிக்க முடியாது – ராகுல் காந்தி கண்டனம்

nithish
“மதத்தின் பெயரால் வன்முறையை அனுமதிக்க முடியாது” என்று ராஜஸ்தானின் உதய்பூர் படுகொலை குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்....

நாட்டில் வன்முறை மற்றும் அவநம்பிக்கை சூழல் நிலவுகிறது – ராஜஸ்தான் முதலமைச்சர் விமர்சனம்

Chandru Mayavan
நாட்டில் வன்முறை மற்றும் அவநம்பிக்கை சூழல் நிலவுகிறது என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். பதற்ற அரசியல் நாட்டிற்கு நல்லதல்ல,...

இந்தியாவில் காலநிலை அகதிகள் முதல் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடையும் இலங்கை அகதிகள் வரை – தமிழ்ப் பிரபாகரன்

Chandru Mayavan
ஆசிய-பசிபிக் நாடுகளில் நிகழும் புலம்பெயர்வு, ஆட்கடத்தல், அகதிகள் சிக்கல், ஆவணங்களற்ற குடியேறிகள் உள்ளிட்ட பிரச்சினைகளை விவரிக்கும் அண்மைச் செய்திகளின் தொகுப்பு இது....

உத்தர பிரதேசம்: புல்டோசர்களுடன் கொடி அணிவகுப்பு நடத்திய காவல்துறையினர்

Chandru Mayavan
உத்தர பிரதேச மாநிலம் அலிகரில் ஒன்றிய அரசு கொண்டு வந்த அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது....

அக்னிபத் திட்டத்திற்கு அரசியல் சாயம் பூசுவது யார்? – பிரதமரின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த முரசொலி

Chandru Mayavan
டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், “நல்ல நோக்கத்துடன் கொண்டு வரப்பட்ட பல நல்ல திட்டங்கள் அரசியல்...

கலவரத்தில் ஈடுபட்டவர்களின் புகைபடங்களை வெளியிட காவல்துறைக்கு உத்தரவிட்ட ஆளுநர் – விளக்கம் கேட்டு ஜார்கண்ட் அரசு நோட்டிஸ்

nithish
நபிகள் நாயகத்தை பாஜகவை சேர்ந்த (முன்னாள்) செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா அவதூறாக பேசியதை கண்டித்து ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற...

பிரயாக்ராஜ் வன்முறை: ‘ஒரு குடும்பத்தை உடைத்துவிட்டார்கள்’ – ஜாவேத் முகமதுவின் மகள் சுமையா நேர்காணல்

Chandru Mayavan
பிரயாக்ராஜில், அரசியல் ஆர்வலர் ஜாவேத் முகமதுவின் வீட்டை ஞாயிற்றுக் கிழமையன்று பிரயாக் ராஜ் மேம்பாட்டு ஆணையம் புல்டோசர் கொண்டு இடித்தது. ஜூன்...

நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம்: மேற்கு வங்கம், உ.பியில் நடைபெற்ற போராட்டங்களும் வன்முறைகளும்

Chandru Mayavan
முகமது நபி குறித்து பாஜகவின் (முன்னாள்) தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா அவதூறான கருத்து தெரிவித்தற்கு நாட்டின் பல பகுதிகளில்...

நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம்: பாஜக செய்த பாவத்திற்கு மக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும் – மம்தா பானர்ஜி கேள்வி

Chandru Mayavan
முகமது நபி குறித்து அவதூறாக பேசிய பாஜகவின் முன்னாள் தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தின்...

ஜார்கண்ட்: நுபுர் ஷர்மாவுக்கு எதிராக போராட்டம் – காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

Chandru Mayavan
முகமது நபி குறித்து அவதூறாக பேசிய பாஜகவின் முன்னாள் தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து  ஜார்கண்ட் மாநிலத்...

உ.பி: பாஜக ஆட்சிக்கு வந்தபின் இஸ்லாமியர்கள் சாலைகளில் தொழுகை நடத்துவது நிறுத்தப்படுத்துள்ளது – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

nithish
உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து ரமலான் பண்டிகையையொட்டி சாலையில் தொழுகை நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்....

கன்னியாகுமரி: மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய இந்து மகாசபை மாநிலத் தலைவர் – கைது செய்த காவல்துறை

Chandru Mayavan
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையில்,  நாட்டில் அமைதியை சீர்குலைத்து, மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக அகில பாரத இந்து மகா சபா...

ம.பி: புல்டோசர் இடிப்புக்கு எதிரான பொதுநல மனு – தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

Chandru Mayavan
மத்திய பிரதேச அரசின் தற்போதைய இடிப்பு முயற்சிக்கு எதிராக ஜபல்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் அமிதாபா குப்தா தாக்கல் செய்த பொதுநல மனுவை...

டெல்லி ஜஹாங்கிர்புரி கலவரம் – 5 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த காவல்துறை

Chandru Mayavan
டெல்லியில் நடைபெற்ற ராமநவமி ஊர்வலத்தில் நடந்த வன்முறை தொடர்பாக 23 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 5 பேர் மீது தேசிய...

டெல்லி ஜஹாங்கிர்புரி கலவரத்திற்கு விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளத்திற்கு தொடர்பு – அறிக்கையை திரும்ப பெற்ற டெல்லி காவல்துறை

nandakumar
வடக்கு டெல்லி ஜஹாங்கிர்புரியில் நடந்த வகுப்புவாத வன்முறைக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) மற்றும் பஜ்ரங் தளம் அமைப்பிற்கு தொடர்பிருப்பதாக வழங்கிய...

டெல்லி கலவரம்: அனுமன் ஜெயந்தி பேரணியில் வன்முறை, 9 பேர் கைது – அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்

nithish
டெல்லியில் நடைபெற்ற ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் மீது கற்கள் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் நேற்றிரவு இந்து இஸ்லாமியர்களுக்கு...

ஜேஎன்யுவில் நடந்த வன்முறைக்கு அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் – விடுதி கமிட்டி மற்றும் மெஸ் கமிட்டி அறிக்கை

nandakumar
கடந்த ஏப்ரல் 10 தேதி ராமநவமி தினத்தன்று, காவேரி விடுதியில் நடைபெற்ற சம்பவங்களுக்கு அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என்று காவேரி விடுதி...

இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையை மோடி அரசு தடுக்க வேண்டும் – கனடாவின் புதிய ஜனநாயக கட்சி தலைவர் வேண்டுகோள்

nandakumar
இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை செயல்களை மோடி அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கனடாவில் உள்ள புதிய ஜனநாயக கட்சியின்...

ஜேஎன்யு மாணவர் விடுதியில் வெடித்த வன்முறை: ஒருவரின் உணவை மற்றவர் மீது திணிப்பது கண்டிக்கத்தக்கது – ஜேஎன்யு ஆசிரியர் சங்கம்

nithish
டெல்லி உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் உள்ள காவேரி விடுதியில் மாணவர்களிடையே வன்முறை வெடித்தது. இந்த விவகாரத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் நேரடியாகத்...

சிரித்துக் கொண்டே சொல்வது வன்முறை கருத்தாகாது – டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து

nandakumar
சிரித்துக் கொண்டே சொல்லும் கருத்து வன்முறைக் கருத்து அல்ல என்றும் அந்த கருத்தை குற்றமாக பார்க்க முடியாது என்றும் டெல்லி உயர்நீதிமன்றம்...

இலங்கை பொருளாதார நெருக்கடி எதிரொலி: தமிழ்நாட்டு மீனவர்களிடம் உணவு, எரிபொருள் கேட்கும் இலங்கை மீனவர்கள்

nithish
“கடந்த ஒரு மாதமாக இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் உணவு, எரிபொருள், மதுபானம் போன்றவற்றை எங்களிடம் கேட்டு வருகின்றனர். நாங்களும் அவர்களுக்கு அரிசி,...

தி காஷ்மீர் ஃபைல்ஸ், கள்ளன் படங்கள் திரையிடும் பிரச்சினை: தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட தமுஎகச கோரிக்கை

nithish
தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை பயன்படுத்தி பலர் மத நல்லிணக்கத்திற்குத் தீங்கு செய்து வருவதையும், கள்ளன் என்ற திரைப்படத்தை வெளியிட கூடாதென...

புதினுக்கு எதிராக வெறுப்பு பதிவுகள் அனுமதிக்கப்படும் – ஃபேஸ்புக் நிர்வாகம் அறிவிப்பு

nandakumar
ரஷ்யப் படையினருக்கு எதிராகவும், ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராகவும் வன்முறையைத் தூண்டும் வகையிலான பதிவுகளை ஃபேஸ்புக் மற்றும் மெட்டாவில் தாய் நிறுவனமான...

ஹிஜாப்: அவசர வழக்காக விசாரிக்க முடியாது – உச்சநீதிமன்றம்

News Editor
கர்நாடகாவின் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை கல்வி வளாகங்களில் மத ரீதியான ஆடைகளை...

லக்கிம்பூர்கெரி வன்முறை: பாஜகவினரை கொன்றதாக 4 விவசாயிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த காவல்துறை

News Editor
2020 அக்டோபர் 3 ஆம் தேதி லக்கிம்பூர் கெரியில் நடந்த வன்முறையின்போது பாஜகவைச் சேர்ந்த 2 தொண்டர்கள் மற்றும் ஒரு ஓட்டுநரை...