Aran Sei

வடகிழக்கு மாநிலங்கள்

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ‘கிறித்தவர் ஒருவரை’ நிறுத்த வேண்டும் – திருமாவளவன் வேண்டுகோள்

Chandru Mayavan
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ‘கிறித்தவர் ஒருவரை’  நிறுத்த வேண்டும் என்று மக்களவை உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன் வேண்டுகோள்...

‘சிஏஏ-வை திணிக்க முயன்றால் மீண்டும் போராட்டம் எழும்’ – அமித் ஷாவுக்கு வடகிழக்கு மாணவர்கள் அமைப்பு எச்சரிக்கை

Aravind raj
கொரோனா தொற்றுநோய் முடிவுக்கு வந்ததும், குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதற்கு,...

குஜராத்: ஜிக்னேஷ் மேவானியை விடுதலை செய்ய கோரி போராட்டத்தில் இறங்கும் தலித் மக்கள்

nithish
குஜராத் மாநில வட்காம் சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினரான ஜிக்னேஷ் மேவானி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் குஜராத் மாநிலம் முழுவதும்...

‘கோட்ஸேவை பிரதமர் மோடி கடவுளாக பார்க்கிறார்’ எனும் ஜிக்னேஷ் மேவானியின் ட்வீட்டினால் அவரை கைது செய்துள்ளோம்: அசாம் காவல்துறை தகவல்

nithish
“பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாதுராம் கோட்சேவை கடவுளாகப் பார்க்கிறார் என்று குஜராத் மாநில வட்காம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஜிக்னேஷ்...

வடகிழக்கு மாநிலங்களில் இந்தியைத் திணிக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் – வடகிழக்கு மாணவர் கூட்டமைப்பு கோரிக்கை

nithish
வடகிழக்கு மாநிலங்களில் 10 ஆம் வகுப்புவரை இந்தியைக் கட்டாயப் பாடமாக்கப் போவதாக ஒன்றிய அரசு அறிவித்ததற்கு வடகிழக்கு மாணவர் கூட்டமைப்பு எதிர்ப்பு...

‘வடகிழக்கு மாநிலங்களில் இந்தியை கட்டாயமாக்குவது பழங்குடி மொழிகளின் எதிர்காலத்திற்கு ஆபத்து’ – அசாம் சாகித்ய சபா

Aravind raj
வடகிழக்கு மாநிலங்களில் 10ஆம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவதற்கான நடவடிக்கையை விமர்சித்துள்ள அசாம் சாகித்ய சபாவானது, அம்மண்ணின் பூர்வீக மொழிகளைப்...

‘அசாமிய மொழியை அழிக்க ஒன்றிய அரசு முயல்கிறது’ – அமித் ஷாவின் பேச்சுக்கு வடகிழக்கு மாநில அமைப்புகள் கண்டனம்

Aravind raj
வடகிழக்கு பிராந்தியத்தில் ஒன்றிய அரசு இந்தியை திணிப்பதாக அப்பிராந்தியத்தின் அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இந்தி அல்லாத பிற மொழிகளைப் பேசும் இந்திய மாநிலங்கள்...

எல்லா மாநிலங்களும் தங்களுக்குள் தொடர்பு கொள்ள ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியைப் பயன்படுத்துங்கள் – அமித் ஷா

nithish
பிற மொழிகளைப் பேசும் இந்திய மாநிலங்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ளும் போது ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று ஒன்றிய...

ஆயுதப்படை சிறப்பு அதிகாரம் சட்டத்தை திரும்பப் பெறும்வரை பாதுகாப்பு படைக்கு ஒத்துழைக்க வேண்டாம் – மக்களுக்கு நாகா மாணவர் கூட்டமைப்பு வேண்டுகோள்

Aravind raj
சர்ச்சைக்குரிய ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டமானது ரத்து செய்யப்படும் வரை அல்லது நாகா தாயகத்தில் இருந்து முற்றிலும் திரும்பப் பெறப்படும் வரை...

அருணாச்சலப் பிரதேசம்: மக்களின் எதிர்ப்பையும் மீறி ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீட்டித்த ஒன்றிய அரசு

Aravind raj
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள திராப், சாங்லாங் மற்றும் லாங்டிங் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை...

நாகாலாந்து, அசாம், மணிப்பூரின் சில மாவட்டங்களில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்கம் – ஒன்றிய அரசு முடிவு

nithish
நாகாலாந்து, அசாம், மணிப்பூர் மாநிலத்தில் உள்ள சில மாவட்டங்களில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்குவதாக ஒன்றிய அரசு முடிவு...

பள்ளத்தாக்கில் ஆயுதப் படையை குவிக்கும் மணிப்பூர் அரசு – நெடுஞ்சாலையை முடக்கி நாகாலாந்து பழங்குடியினர் போராட்டம்

Aravind raj
மணிப்பூர் மாநிலப் போக்குவரத்தின் உயிர்நாடியாக இருக்கும் தேசிய நெடுஞ்சாலை-2, தேசிய நெடுஞ்சாலை-53 ஆகிய சாலைகளை கடந்த எட்டு நாட்களாக நாகாலாந்த்தைச் சேர்ந்த...

நாகாலாந்தில் ராணுவத்தால் கொல்லப்பட்ட மக்கள் – விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இருக்கும் விசாரணைக் குழு

nithish
2021 டிசம்பர் 4 ஆம் தேதி நாகாலாந்து மாநில மோன் மாவட்டத்தில் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 பொதுமக்கள் கொல்லப்பட்ட விவகாரம்...

மேகாலயா: சுரங்கத் தொழிலாளர்கள் மரணம் – மாநில அரசே காரணமென சமூகச்செயற்பாட்டார்கள் குற்றச்சாட்டு

Aravind raj
வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் இருவர் மூச்சுத் திணறலால் இறந்ததாகக் கூறப்படும் நிலையில், இச்சம்பவம் சட்டவிரோதமாக நிலக்கரி சுரங்க...

மணிப்பூர்: வேட்பாளர்கள் பட்டியலுக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் – தலைமை அலுவலகத்தில் துணை இராணுவம் குவிப்பு

Aravind raj
தங்களுடைய தலைவர்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலத்தில் பல பகுதிகளில் பாஜகவின் கொடிகள், சுவரொட்டிகளை...

நாகாலாந்து படுகொலை குறித்து அமித் ஷாவின் அறிக்கை – பாஜக கூட்டணிக் கட்சி எதிர்ப்பு

Aravind raj
நாகாலாந்தில்  பொதுமக்களை ஏற்றிச் சென்ற வாகனம் தப்பிச் செல்ல முயன்றதால்தான் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்...

ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை எதிர்த்து தீர்மானம் – நாகாலாந்து அரசு முடிவு

Aravind raj
நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் 14 பொதுமக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நாகாலாந்து சட்டபேரவையில் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டு, ஆயுதப்படை...

ஆயுதப்படை சிறப்புச் சட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு – வடகிழக்கு மாநில முதலமைச்சர்கள் அழுத்தம் தர மாணவர் சங்கம் வலியுறுத்தல்

Aravind raj
சர்ச்சைக்குரிய ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெறுவதற்கு, ஒன்றிய அரசிடம் வடகிழக்கு மாநில முதலமைச்சர்கள் கூட்டாக அழுத்தம் கொடுக்க...

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு; ஆயுதப்படை அதிகாரத்தை வரையறை செய்க’ – அமித் ஷாவிடம் திரிணாமூல் வலியுறுத்தல்

Aravind raj
நாகாலாந்து மாநிலத்தில் இராணுவத்தினரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் போதிய இழப்பீடுகள் குறித்தும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் குறித்தும் ஒன்றிய அரசு...

‘நாகாலாந்து துப்பாக்கிச்சூடு குறித்து யாரிடமும் பேசக்கூடாது’- உறவினர்களுக்கு அதிகாரிகள் மிரட்டல்

Aravind raj
டிசம்பர் 4 அன்று நாகாலாந்தில் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஊடகங்களிடம் பேசக்கூடாது என...

‘கொன்யாக் துப்பாக்கிச் சூட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து 1 நாள் பந்த்; 7 நாள் துக்கம் அனுசரிப்பு’ – பழங்குடி அமைப்பு

Aravind raj
நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் உள்ள பெரிய பழங்குடியின அமைப்பான கொன்யாக் யூனியன், பாதுகாப்புப் படையினரால் 14 பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு...

நாகாலாந்து துப்பாக்கிச்சூடு விவகாரம்: ஒரு வாரத்தில் அறிக்கை சமர்பிக்க 4 பேர் கொண்ட குழுவை அமைத்த காங்கிரஸ்

Aravind raj
நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில், பொதுமக்கள் மீது இராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க நான்கு...

‘ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை வடகிழக்கில் இருந்து திரும்ப பெற வேண்டும்’- நாகாலாந்து முதலமைச்சர் கோரிக்கை

Aravind raj
நாகாலாந்து மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 14 பொதுமக்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்துக்கொண்டுள்ள அம்மாநில முதலமைச்சர் நெய்பியு ரியோ,...

நாகாலாந்து துப்பாக்கிச்சூடு: நாடாளுமன்றத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அமித்ஷா திட்டம்

Aravind raj
நாகாலாந்து மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட  குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று(டிசம்பர் 6)...

நாகாலாந்து துப்பாக்கிச்சூடு எதிரொலி: வடகிழக்கில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெற வலுக்கும் கோரிக்கை

Aravind raj
நாகாலாந்தில் இராணுவத்தால் பொதுமக்கள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, ஆயுதப்படை சிறப்பு அதிகாரம் சட்டம், 1958-ஐ, வடகிழக்கு மாநிலங்களில் இருந்து திரும்பப்...

‘மிசோ மொழியை எட்டாவது அட்டவணையில் இணைத்து அலுவல் மொழியாக்குங்கள்’ – மிசோரம் தேவாலய தலைவர்கள் கோரிக்கை

Aravind raj
மிசோரம் மாநிலத்தின் மிகப்பெரிய கிறித்துவ பிரிவான மிசோரம் பிரஸ்பைடிரியன் தேவாலயத்தின் தலைவர்கள், இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் மிசோ மொழியை இணைப்பதற்கான...