Aran Sei

ரிசர்வ் வங்கி

அதானி குழுமத்தின் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை செபி மற்றும் ரிசர்வ் வங்கி விசாரிக்க வேண்டும் – வைகோ கோரிக்கை

nithish
அதானி குழுமத்தின் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை செபி மற்றும் ரிசர்வ் வங்கி விசாரிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்....

அதானி குழுமத்தில் முதலீடு செய்ததால் எல்ஐசி, எஸ்பிஐக்கு ரூ.78,000 கோடி இழப்பு: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமைதி காப்பது ஏன்? – காங்கிரஸ் கேள்வி

nithish
அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக கடந்த வாரம் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்கு...

கறுப்பு பணத்துக்கு ஈடானதாக மாறியுள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை படிப்படியாக ரத்துசெய்ய வேண்டும் – பாஜக எம்.பி சுஷில் குமார் மோடி கோரிக்கை

nithish
நாட்டிலேயே அதிக மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டு, கறுப்புப் பணத்துக்கு ஈடானதாக மாறிவிட்டது. ஆதலால் 2,000 ரூபாய் நோட்டுகளை படிப்படியாக ரத்துசெய்ய...

பணமதிப்பிழப்பு தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் – ஒன்றிய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு

nithish
2016 ஆம் ஆண்டு 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று ஒன்றிய அரசு அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பான...

தொடர்ந்து பல மாதங்களாக கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்த போதும் பெட்ரோல், டீசல் விலைகள் ஏன் குறைக்கப்படவில்லை – காங்கிரஸ் கேள்வி

nithish
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு குறைந்தபட்சம் ரூ.15 குறைக்க வேண்டும் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைந்தபட்சம் ரூ.150...

சிறுபான்மையினரை 2 ஆம் தர மக்களாக நடத்துவது இந்தியாவை பிளவுபடுத்தும் – ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து

nandakumar
சிறுபான்மையினரை 2 ஆம் தர குடிமக்களாக நடத்துவது இந்தியாவை பிளவுபடுத்தும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்....

ஊழல் ஆட்சியாளர்கள் இருக்கும் நாட்டில் பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடையும் – மோடியின் கூற்றை மேற்கோள் காட்டி காங்கிரஸ் கட்சி விமர்சனம்

nandakumar
ஊழல் ஆட்சியாளர்கள் இருக்கும் நாட்டில் தான் பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடையும் என்று பிரதமர் ஆவதற்கு முன்பாக மோடி கூறியதை மேற்கொள் காட்டி...

கூகுள், அமேசான், ஃபேஸ்புக் நிறுவனங்கள் நிதிச்சேவையில் ஈடுபடுவது அச்சுறுத்தலாக உள்ளது – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் கவலை

nandakumar
கூகுள், அமேசான், ஃபேஸ்புக் நிறுவனங்கள் நிதிச்சேவையில் ஈடுபடுவது தொடர் அச்சுறுத்தலாக உள்ளது என்றும், முறையாக கண்காணிக்க வேண்டியுள்ளது என்றும் ரிசர்வ் வங்கியின்...

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஒரே வெற்றி இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைத்ததுதான்: ராகுல்காந்தி விமர்சனம்

nithish
2016 ஆம் ஆண்டில் பாஜக அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் ஒரே துரதிஷ்டவசமான வெற்றி என்பது இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்ததுதான்...

ஜம்மு காஷ்மீரில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி – துணைநிலை ஆளுநர் உத்தரவு

Aravind raj
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அன்னிய முதலீட்டிற்கு துணைநிலை ஆளுநர் வழிவகை செய்துள்ளார். துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ​​தலைமையில் நிர்வாகக் கவுன்சிலின்...

பண்டோரா பேப்பர்ஸ் தகவல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் – ஒன்றிய அரசு அறிவிப்பு

News Editor
பண்டோரா பேப்பர்ஸ் பெயரில் கசியும் தகவல்கள்குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் தலைமையிலான ’பல துறை பிரநிதிகள் குழு’ விசாரணை...

‘மோடியால் இந்நாட்டின் சொத்துக்களை வெளிநாட்டவருக்கு விற்க முடியாது’ – மம்தா பானர்ஜி கண்டனம்

Aravind raj
மோடியால் நாட்டின் சொத்துக்களையும் பொதுமக்களின் சொத்துக்களையும் வெளிநாட்டவருக்கு விற்பனை செய்ய முடியாது என்று மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின்...

தனியார் மயமாகிறதா எல்ஐசி? – நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்க பரிசீலிக்கும் ஒன்றிய அரசு

News Editor
இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் திட்டத்தைப் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக...

‘மக்கள் விரோத கொள்கைகளை விரைவுபடுத்தும் ரிசர்வ் வங்கி’ – வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் குற்றச்சாட்டு

News Editor
மக்கள் விரோத கொள்கையை ரிசர்வ் வங்கி விரைவுபடுத்தி வருகிறது. கார்பரேட்களின் வழிகாட்டுதல்களின்படி நாட்டின் பொருளாதாரத்தை அழிக்கும் வேலைகளை ரிசர்வ் வங்கி முன்னெட்டுபதில்...

ஏடிஎம் பரிவர்த்தனைக்கான கட்டணம் உயர்வு – வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி

News Editor
ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான சேவை கட்டணத்தை ரூ. 20ல் இருந்து ரூ. 21 ஆக உயர்த்திக் கொள்ள வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது....

ஐசிஐசிஐ வங்கிக்கு 3 கோடி ரூபாய் அபராதம் – வழிகாட்டுதல்களை மீறியதால் ரிசர்வ் வங்கி நடவடிக்கை

News Editor
ஐசிஐசிஐ வங்கிக்கு 3 கோடி ரூபாய் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி...

‘கொரோனா காலத்தில் வட்டி ரத்து செய்யப்படாது’: நிதி கொள்கையில் அரசுக்கு உத்தரவிட அதிகாரம் இல்லை – உச்சநீதி மன்றம் கருத்து

News Editor
கொரோனா காலத்தில் கடன்களின் மீதான வட்டியை முழுமையாக ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் கடன்களின் மீதான...

கொரோனா ஊரடங்கால் நாட்டு மக்களின் கடன் சுமை அதிகரிப்பு – ரிசர்வ் வங்கி தகவல்

News Editor
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் நாட்டு மக்களின் கடன் சுமை அதிகரித்துள்ளதாகவும்,அவர்களின் சேமிப்பும்...

கிரிப்டோ நாணயங்கள் தடை செய்யப்படுமா? – பிட்காயின் விலை ரூ 44 லட்சத்தை எட்டிய நிலையில் விவாதம்

News Editor
கிரிப்டோ நாணயங்களில் ஒன்றான பிட்காயினின் விலை சுமார் ரூ 43 லட்சத்தை எட்டியுள்ளது. சென்ற ஆண்டு இதே நாளில் சுமார் ரூ...

அரசு பரிவர்த்தனைகளை மேற்கொள்ள தனியார் வங்கிகளுக்கு அனுமதி – மத்திய அரசு அறிவிப்பு

News Editor
தனியார்மயமாக்கலை விரிவுபடுத்தும் விதமாக, அரசு தொடர்பான பரிவர்தனைகளை மேற்கொள்ளத் தனியார் வங்கிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. இதற்கு முன்னதாக...

“சோசியலிசம் என்பது சுமை; பொதுத்துறை நிறுவனங்களை விற்பதே எங்கள் நோக்கம்” – நிர்மலா சீதாராமன்

News Editor
மத்திய பட்ஜெட்டை, “குடும்ப சொத்துகள் விற்பனை” என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளது, அடிப்படையற்ற குற்றச்சாற்று என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்....

பங்குச் சந்தையின் வரலாறு காணாத வளர்ச்சி யாருக்கு நல்லது? – அருண் கார்த்திக்

News Editor
கடந்த சில நாட்களாகப் பங்குச் சந்தை புதிய உச்சத்தைத் தொட்டுக் கொண்டு இருப்பதாகச் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. பங்குகளின் விலைகளும் உச்சத்தைத்...

பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் விகிதம் வரலாறு காணாதவகையில் உயரும் – ரிசர்வ் வங்கி கணிப்பு

News Editor
செப்டம்பர் மாத இறுதியில், இந்திய வங்கிகளின் மொத்த கடனில், வாரா கடனின் விகிதம் 14.8 சதவீதமாக உயரும் என்று ரிசர்வ் வங்கி...

கடனை வசூலிக்க மூன்றாம் தர நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடாது – உயர் நீதிமன்ற மதுரை கிளை

News Editor
இணையத்தளம் வழியாகக் கடன் வழங்கி அதனை வசூலிக்க மூன்றாம்தர நடவடிக்கைகளை முன்னெடுப்பதை ஏற்க முடியாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை...

2ஜி-க்கு இணையான ஊழல் – தமிழக பாஜகவை பாதிக்கும்- சுப்பிரமணியன்சாமி கருத்து

News Editor
டிபிஎஸ் வங்கி லக்‌ஷ்மி விலாஸ் வங்கியுடன் (எல்விபி) இணைவதை தடை செய்ய வேண்டும் என பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணிய சுவாமி,...

சேவையில் குறைபாடு – புதிய திட்டங்களை செயல்படுத்த எச்டிஎஃப்சி வங்கிக்கு தடை

News Editor
ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் இணைய மற்றும் மொபைல் சேவைகளில் கடந்த இரண்டு வருடங்களாக ஏற்பட்ட பல தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக, அந்த வங்கிக்கு...

இந்திய ஜிடிபி வளர்ச்சி – மீண்டு விட்டதா, இன்னும் தேக்கத்திலா?

News Editor
நீடித்த ஒரு பொருளாதார முடக்கத்தைத் தவிர்க்க வேண்டுமானால், பொருளாதாரத்தின் வேண்டலை பெருமளவு தூண்டுவதற்கான நடவடிக்கை அவசரமாக தேவைப்படுகிறது....

கார்ப்பரேட் வங்கிகள் பொருளாதார ஆபத்தை விளைவிக்கும்- நிதி ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை

News Editor
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வங்கி தொடங்க அனுமதி அளிப்பது பாதிப்பை ஏற்படுத்த கூடும் எனும் அச்சத்தை எஸ் அண்ட் பி குளோபல் ரேட்டிங்ஸ்...

‘பிரதமர் கூறுவது உண்மைக்கு மாறானது’ – ஜி.ராமகிருஷ்ணன்

News Editor
கொரோனா பேரிடர் காலகட்டத்திலும் தொழில் தொடங்கும் வாய்ப்புகளும் வேலை வாய்ப்புகளும் உள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். குஜராத், பண்டிட்...

வங்கி யூனியன்களில் பிளவும் வங்கித் துறையின் எதிர்காலமும் – தாமஸ் ஃபிராங்கோ

News Editor
"தொழிற்சங்களுக்கு இடையேயான ஒற்றுமையின்மை எதிர்காலத்தில் மோசமான நெருக்கடிகளை ஏற்படுத்தும், வங்கித் துறையின் எதிர்காலம் தொழிற்சங்க தலைவர்களின் கையில்தான் உள்ளது."...