கர்நாடகா: போலி சாதிச்சான்றிதழ் பெற்ற பாஜகவினர் மீது நடவடிக்கை எடுத்ததால் பழிவாங்கப்படுகிறேன் – ஐஏஎஸ் அதிகாரி ராஜினாமா
கர்நாடகாவில் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான ரவீந்திரநாத் தனது பதவியை ராஜினாமா செய்வதாக மீண்டும் அறிவித்துள்ளார். கர்நாடக மாநில மூத்த ஐபிஎஸ் அதிகாரியான...