Aran Sei

யோகி ஆதித்யநாத்

இந்தியாவோடு இணைவதே பாகிஸ்தானுக்கு நல்லது: அகண்ட பாரதம் எதிர்காலத்தில் நிகழும் என உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கருத்து

nithish
இந்தியாவோடு விரைவாக இணைவது பாகிஸ்தானுக்கு நல்லது. அகண்ட பாரதம் எதிர்காலத்தில் நிகழும் என உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். தனியார்...

கோவிலில் மணி அடித்துக் கொண்டிருந்தவர்கள் மாநிலங்களை ஆளுகின்றனர் – யோகி ஆதித்யநாத்தை விமர்சித்த பீகார் அமைச்சர்

nithish
கோவில்களில் மணி அடித்துக்கொண்டிருந்தவர்கள் இப்போது அதிகாரம் மிக்க பதவிகளை ஆக்கிரமித்துள்ளனர். உதாரணத்திற்கு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை பாருங்கள் என்று பீகார்...

உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள இந்துத்துவா – வெளிநாடுகளிலும் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பி வன்முறையில் ஈடுபடும் இந்துத்துவாவினர்

nithish
இந்தியாவின் இந்து வலதுசாரிகள் நீண்ட காலமாக உலகம் முழுவதும் அவர்களின் கனவுக்காக வாதிட்டு வருகிறார்கள். விஷ்வ ஹிந்து பரிஷத் அல்லது உலக...

உ.பி: மதராசாக்களை குறிவைக்கும் பாஜக அரசு குருகுலங்களை கண்டு கொள்ளாதது ஏன்? – ஏஐஎம்பிஎல்பி கேள்வி

Chandru Mayavan
உத்தர பிரதேசத்தில் மதராசாக்களை குறிவைக்கும் பாஜக அரசு குருகுலங்களை கண்டு கொள்ளாதது ஏன் என்று அனைத்திந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம்...

உ.பி: சட்டவிரோத ஆயுத வழக்கு – பாஜக அமைச்சருக்கு ஓராண்டு சிறை

Chandru Mayavan
உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட்தால் குற்றத்தில் ஈடுபட்ட பாஜக அமைச்சருக்கு  ஓராண்டு சிறை தண்டைனை வழங்கி...

ஆயிரம் மோடிகள் வந்தாலும் கர்நாடகாவை ஒன்றும் செய்ய முடியாது – முன்னாள் முதலமைச்சர் எச்.டி. குமாரசாமி

Chandru Mayavan
ஆயிரம் மோடிகள் வந்தாலும் கர்நாடகாவை ஒன்றும் செய்ய முடியாது என்று கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் எச்.டி. குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் ‘யோகி...

உ.பி.: நானொரு தலித் என்பதால் பாஜகவில் புறக்கணிக்கப்பட்டேன் – அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தினேஷ் காதிக்

Chandru Mayavan
தான் ஒரு தலித் என்பதால் புறக்கணிக்கப்பட்டதாக  புகார் கூறி  தன்னுடைய பதவியை தினேஷ் காதிக் ராஜினாமா செய்துள்ளார். தன்னுடைய ராஜினாமா கடிதத்தை...

பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் ஒருபோதும் தேசியக் கொடியை மதித்ததில்லை – அகிலேஷ் யாதவ் விமர்சனம்

nithish
பாஜகவும், அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்ஸும் ஒருபோதும் தேசியக் கொடியை மதித்ததில்லை. மேலும், நாக்பூரிலுள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் தேசியக் கொடி ஏன்...

லுலு மாலில் தொழுகை நடத்தப்பட்டதாக புகார் – வழக்குப்பதிவு செய்த உத்தரபிரதேச காவல்துறை

nandakumar
உத்தரபிரதேசத்தில் அண்மையில் திறக்கப்பட்ட  லுலு மாலில் தொழுகை நடத்தப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது அம்மாநில காவல்துறையினர்...

மக்கள் தொகை பெருக்கம் மதத்தின் பிரச்சனை அல்ல நாட்டின் பிரச்சனை – யோகி ஆதித்யநாத்துக்கு முக்தார் அப்பாஸ் நக்வி பதிலடி

Chandru Mayavan
மக்கள் தொகை அதிகரிப்பை ஒரு மதத்துடன் இணைப்பது நியாயமானதல்ல என்று பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் முக்தார் அப்பாஸ் நக்வி...

நியமன எம்பிக்களாக தென்னிந்தியர்கள் – பாஜக திட்டமிடும் ‘மிஷன் சௌத் இந்தியா’வின் ஒரு பகுதியா?

Chandru Mayavan
தென்னிந்தியாவின் நான்கு பிரபலமான ஆளுமைகள், குடியரசு தலைவரின் அதிகாரத்திற்கு உட்பட்டு நியமிக்கப்படும் மாநிலங்களவை உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் இந்தியாவின் பிரபல...

உ.பி: நபிகள் தொடர்பான கருத்து எதிர்ப்பு தெரிவித்தவர்களை புல்டோசர் கொண்டு பழிவாங்க நினைக்கும் பாஜக பிரமுகர்கள்

nandakumar
முஹம்மது நபி தொடர்பாக அவதூறு கருத்து தெரிவித்த பாஜக பிரமுகர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிப்பதற்கு  உத்தரபிரதேச...

நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம்: கடந்த ஓராண்டில் பாஜக தலைவர்கள் பேசிய இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களின் விரிவான பட்டியல்

nithish
பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களான நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரின் இஸ்லாமிய வெறுப்பு கருத்துகளுக்கு...

உ.பி: ராமர் கோயில் வெற்றியைத் தொடர்ந்தே காசி, மதுரா கோயில் கோரிக்கைகள் எழுந்துள்ளன – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

nithish
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதைத் தொடர்ந்தே காசி, மதுராவில் கோயில்களின் உரிமைக் குரல் எழுந்துள்ளது என்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்...

உ.பி: யோகி ஆதித்யநாத் பற்றி சமூக ஊடகங்களில் பதிவிட்ட 15 வயது சிறுவன்: பசு காப்பகத்தை சுத்தம் செய்ய சிறார் நீதி வாரியம் உத்தரவு

nithish
உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பற்றி அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதற்காக 15 வயது சிறுவனை 15 நாட்கள்...

உ.பி: பாஜக ஆட்சிக்கு வந்தபின் இஸ்லாமியர்கள் சாலைகளில் தொழுகை நடத்துவது நிறுத்தப்படுத்துள்ளது – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

nithish
உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து ரமலான் பண்டிகையையொட்டி சாலையில் தொழுகை நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்....

உண்மையான பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே கியானவாபி மசூதி விவகாரத்தை பாஜக எழுப்புகிறது: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

nithish
உண்மையான பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே கியானவாபி மசூதி விவகாரத்தை பாஜகவும் அதன் கூட்டாளிகளும் எழுப்புகிறார்கள் என்று உத்திரபிரதேச மாநிலத்தின்...

கர்நாடகா: மசூதிகளின் ஒலிபெருக்கிகளை அகற்றக்கோரி கோயில்களில் ஒலிபெருக்கி வைத்து பஜனை பாட முயன்ற இந்துத்துவாவினர் – கைது செய்த காவல்துறை

nithish
கர்நாடகாவில் ஹிஜாப், ஹலால் இறைச்சி, இஸ்லாமிய வியாபாரிகள்மீதான தடை ஆகியவற்றை தொடர்ந்து மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கியை அகற்றக்கோரி இந்துத்துவாவின் போராட்டத்தில் ஈடுபட...

உ.பி: தொகுதிகள் தோறும் பசுக்கள் காப்பகம் – அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவு

Chandru Mayavan
தொகுதி அளவில் பசுக்கள் காப்பகங்களை அமைக்கவும், மாடுகளை வெப்பத்தில் இருந்து காப்பாற்ற ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரபிரதேச முதலமைச்சர்...

மத ஊர்வலங்களுக்கு முன் அனுமதி கட்டாயம் – பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உத்தரப் பிரதேச அரசு உத்தரவு

Aravind raj
பல்வேறு மாநிலங்களில் ஏப்ரல் 10ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்ட ராமநவமியின் போது வன்முறை சம்பவங்கள் நடந்த நிலையில், மத ஊர்வலங்களுக்குப் பல்வேறு...

உ.பி, மாயாவதியை முதல்வர் வேட்பாளராக்கி கூட்டணி அமைக்க பேசினோம், அவர் பதிலளிக்கவில்லை – ராகுல் காந்தி தகவல்

Aravind raj
உத்தரப் பிரதேச தேர்தலில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைக்க பேசினோம் என்றும் ஆனால், அதற்கு அவர் பதிலளிக்கவில்லை...

கைதிகளின் மன அழுத்தத்தை குறைக்க சிறைகளில் காயத்ரி மந்திரம் ஒலிக்கப்படும் – உத்தரப் பிரதேச சிறைத்துறை அமைச்சர் அறிவிப்பு

Aravind raj
மன அழுத்தத்தைக் குறைக்கவும், கைதிகளின் ஆன்மீக குணத்தை பலப்படுத்தவும் உத்தரப் பிரதேசம் முழுவதும் உள்ள சிறைகளில் காயத்ரி மந்திரம் ஒலிக்கப்படும் என்று...

பெண் நோயாளிக்கு ஆம்புலன்ஸில் சிகிச்சை அளித்த விவகாரம் – உத்திரபிரதேச மருத்துவர் கஃபீல் கான் மீது வழக்கு பதிவு

nandakumar
உத்திரபிரதேச மாநிலம் தியோரா மாவட்டத்தில் ஆம்புலன்ஸில் வைத்துப் பெண் நோயாளிக்கு சிகிச்சை அளித்தது தொடர்பாக சமாஜ்வாதி கட்சி மேல்சபை வேட்பாளும் மருத்துவருமான...

‘நேதாஜி உயிருடன் இருந்திருந்தால் மதச் சிறுபான்மையினருக்கு எதிராக பேச யாரும் துணியமாட்டார்கள்’ – நேதாஜி பேரன் சுகதா போஸோடு நேர்காணல்

Chandru Mayavan
இன்றைய இந்தியாவில் சிறுபான்மையினர் எவ்வாறு பாகுபாடு காட்டப்படுகிறார்கள் என்பதைப் பார்த்து  அந்த சுதந்திரப் போராட்ட வீரர் ‘மிகவும் திகைத்திருப்பார்’ என்று  கரண்...

டேனிஷ் ஆசாத் அன்சாரி: யோகியின் அமைச்சரவையில் இடம்பெற்ற இஸ்லாமிய அமைச்சர்

nithish
உத்திரபிரதேசத்தின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக டேனிஷ் ஆசாத் அன்சாரி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். மாநிலத்தின் ஒரே ஒரு இஸ்லாமிய அமைச்சர் இவர்தான். யோகி...

யார் இந்த யோகி ஆதித்யநாத்? – சாமியார் மடம் முதல் சட்டமன்றம் வரை(பகுதி 6)

Chandru Mayavan
‘புல்டோசர்நாத்’ என்கிற யோகி ஆதித்யநாத் மே 2021 இல், டைனிக் பாஸ்கர் (DainikBhaskar) என்ற இந்தி நாளிதழ் கங்கை நதிக்கரையில் கணக்கில்...

குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளை புல்டோசரால் இடிக்கும் நடைமுறை – உ.பி.,யை அடுத்து ம. பி., யிலும் தொடரும் பாஜக

nandakumar
குற்றங்களை தடுப்பதாக காரணம் கூறி குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்கும் நடைமுறையை உத்திரபிரதேசத்தை தொடர்ந்து மத்தியப் பிரதேசத்திலும் பாஜக பின்பற்ற...

பஞ்சாப் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் – ஆட்சியை இழக்கும் காங்கிரஸ்; கைப்பற்றும் ஆம் ஆத்மி

Aravind raj
பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியை இழந்து ஆம் ஆத்மி ஆட்சியைக் கைப்பற்றும்...