Aran Sei

யதி நரசிங்கானந்த்

‘குற்றம் என்ன என்பதைக் குறிப்பிடாத முதல் எஃப்ஐஆர் இதுதான்’ – வழக்கு பதிந்த டெல்லி காவல்துறையை விமர்சித்த ஓவைசி

Chandru Mayavan
சமூக நல்லிணக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் கருத்தை தெரிவித்ததாக ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி மீது டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கை...

பொது அமைதியைக் கெடுத்ததாக நுபுர் சர்மா, நவீன் குமார், யதி நரசிங்கானந்த் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு – டெல்லி காவல்துறை தகவல்

Chandru Mayavan
பொது அமைதியை கெடுக்கும் வகையில் மக்களை பிளவுபடுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டதாகவும், பகிர்ந்ததாகவும் கூறி, முன்னாள் பாஜக செய்தித்...

வெறுப்பு பேச்சு வழக்கில் பிணையில் வெளிவந்துள்ள யதி நரிசிங்கானந்த் – பிணை நிபந்தனையை மீறி மற்றுமொறு வெறுப்பு பேச்சு நிகழ்ச்சியில் பங்கேற்பு

nandakumar
ஹரித்துவார் வெறுப்பு பேச்சு வழக்கில் கைது பிணையில் விடுதலையாகியுள்ள யதி நரசிங்கானந்த், பிணை நிபந்தனையை மீறும் விதமாக மற்றுமொரு வெறுப்பு பேச்சு...

இந்துக்கள் அதிக குழந்தைகளைப் பெறவில்லை என்றால் இந்துக்கள் இல்லாத தேசமாக இந்தியா மாறும் – சாமியார் யதி நரசிங்கானந்த் பேச்சு

nithish
வரும் பத்தாண்டுகளில் இந்துக்கள் அதிக குழந்தைகளைப் பெறவில்லை என்றால் இந்துக்கள் இல்லாத தேசமாக இந்தியா மாறும் என்று சாமியார் யதி நரசிங்கானந்த்...

‘இந்தியாவுக்கு ஒரு இஸ்லாமியர் பிரதமராக வந்தால் 40% இந்துக்கள் கொல்லப்படுவர்’ – சாமியார் யதி நரசிங்கானந்த் மீண்டும் வன்முறை பேச்சு

Chandru Mayavan
“இந்தியாவுக்கு ஒரு இஸ்லாமியர் பிரதமராக வந்தால் 40 விழுக்காடு இந்துக்கள் கொல்லப்படுவார்கள்” என்று ஹரித்வார் வெறுப்புப் பேச்சு வழக்கில் கைதாகி தற்போது...

டெல்லியில் நடைபெற்ற இந்து மகாபஞ்சாயத்து: இஸ்லாமிய பத்திரிக்கையாளர்களை ஜிகாதி என கூறியதோடு, 7 பத்திரிக்கையாளர்களை தாக்கிய வலதுசாரியினர்

nithish
இன்று (ஏப்ரல் 3) டெல்லியில் உள்ள புராரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்து மகாபஞ்சயத் நிகழ்வில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்களின்...

அப்துல் கலாமிற்கு எதிராக கருத்து தெரிவித்த இந்துத்துவா தலைவர் நரசிங்கானந்த் – வழக்கு பதிவு செய்துள்ள மகாராஷ்டிரா காவல்துறை

nandakumar
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மற்றும் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக இந்துத்துவா தலைவர் யதி நரசிங்கானந்த் மீது...

ஒவைசியை கொல்ல முயற்சி – பாஜக உறுப்பினர் கைது

News Editor
பிப்ரவரி 3 அன்று மீரட்டில் இருந்து தேர்தல் நிகழ்ச்சியை முடித்தது விட்டு டெல்லிக்குப் புறப்பட்ட தனது கார் மீது சஜர்சி சுங்கச்சாவடியில்...

பெண்களை அவமதிப்பு செய்ததாக வழக்கு: யதி நரசிங்கானந்தின் பிணை மனுவை ரத்து செய்த ஹரித்வார் நீதிமன்றம்

News Editor
கடந்த மாதம் ஹரித்வாரில் நடைபெற்ற “தரம் சன்சாத்” நிகழ்ச்சியின் போது சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டியதாகவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த...

ஹரித்வாரில் இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பு பேச்சு – புலம்பெயர் இந்தியர்கள் கண்டனம்

Aravind raj
ஹரித்வார் நடந்த இந்துத்துவ நிகழ்ச்சி ஒன்றில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் படியான உரைகள் நிகழ்த்தப்பட்டது தொடர்பாக, புலம்பெயர் இந்தியர்களின் அமைப்புகள்...

கோயிலுக்கு சென்ற சிறுவன் தாக்கப்பட்ட விவகாரம் – சரியான பதிலடி என கோவிலின் தலைவர் கருத்து

News Editor
உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத் பகுதியில் உள்ள தாஸ்னா தேவி கோவிலுக்குச் சென்ற இஸ்லாமிய சிறுவன் தாக்கப்பட்டது சரியான பதிலடி என கோவிலின்...

டெல்லி கலவரம் எவ்வாறு திட்டமிடப்பட்டது? – விரிவான புலனாய்வின் இரண்டாம் பகுதி

News Editor
2020, பிப்ரவரி இறுதி வாரத்தில் தில்லியில் நடந்த கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர்.  கொல்லப்பட்டவர்களில் நான்கில் மூன்று பங்கினர் முஸ்லீம்களாக இருந்தபோதும்,...