Aran Sei

மேற்கு வங்க அரசு

மேற்குவங்கம்: ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு எதிராக காவி துண்டு அணிந்து வந்த மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் ஹிஜாபிற்கு தடை விதித்த பள்ளி நிர்வாகம்

nithish
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவி துலாகரில் உள்ள பள்ளியில் ஹிஜாப் அணிந்து அந்த மாணவர்களுக்கு எதிராக மற்றும் காவி துண்டு அணிந்து...

பாஜகவை தோற்கடிக்க 2024 மக்களவை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைக்க மம்தா பானர்ஜி தயார் – தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தகவல்

nithish
திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தனது கடந்த கால அனுபவங்களை விட்டுவிட்டு 2024 மக்களவை தேர்தலுக்கு...

காவல்துறை வாகனத்திற்கு முறையாக எப்படி தீ வைப்பது என்பதே பாஜகவின் புதிய கல்விக் கொள்கையின் முதல் பாடம் – எம்.பி மௌவா மொய்த்ரா குற்றச்சாட்டு

nithish
காவல்துறை வாகனத்திற்கு முறையாக எப்படி தீ வைப்பது என்பதே பாஜகவின் புதிய கல்விக் கொள்கையின் முதல் பாடம் என்று திரிணாமுல் காங்கிரஸ்...

கைது செய்ய வந்த பெண் காவல் அதிகாரியிடம் “என் உடலைத் தொடாதே, நீ ஒரு பெண்” என்று பேசிய மேற்குவங்க பாஜக தலைவர் – திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கண்டனம்

nithish
மேற்கு வங்கத்தில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஊழல் செய்ததாக கூறி எதிர்க்கட்சியான பாஜக சார்பில் தலைமைச்செயலகம் நோக்கி நேற்று (செப்டம்பர்...

பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரை நியமிக்கும் சட்ட மசோதா: மேற்கு வங்க சட்டமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது

nithish
மேற்கு வங்க சட்டமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூன் 10 முதல் தொடங்குகிறது. அப்பொழுது முதலமைச்சர் மம்தா பானர்ஜியை அனைத்து மாநில பல்கலைக்கழகங்களின்...

மேற்கு வங்க அரசுக்கு தர வேண்டிய நிலுவை தொகையை எப்போது கட்டுவீர்கள்? – பிரதமருக்கு திரிணாமூல் காங்கிரஸ் கேள்வி

Aravind raj
மேற்கு வங்க அரசுக்கு இந்திய அரசாங்கம் ரூ.97807.91 கோடி ரூபாய் தர வேண்டியுள்ளது என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளார். ஏப்ரல்...

மேற்கு வங்கத்தின் சட்டம் ஒழுங்கை சீர்செய்ய ஒன்றிய அரசு தலையிட வேண்டும் – குடியரசுத் தலைவருக்கு காங்கிரஸ் கடிதம்

nithish
மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும், அரசியலமைப்புச் சட்ட விதிகளின்படி மாநிலத்தில் ஆட்சி நடைபெறுவதை ஒன்றிய அரசு உறுதி செய்யும்...

பெகாசிஸ் மென்பொருள் தவறாக பயன்படுத்தப்படலாம் என்பதால் வாங்கும் வாய்ப்பை நிராகரித்தோம் – மம்தா பானர்ஜி

nandakumar
அரசியல்வாதிகள், நீதிபதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக பெகாசிஸ் மென்பொருள் தவறாக பயன்படுத்தப்படலாம் என்பதால், அதனை வாங்கும் வாய்ப்பை மேற்கு வங்க அரசு...

மேற்கு வங்க சட்டசபை காலவரையின்றி ஒத்திவைப்பு – ஆளுநர் உத்தரவு

News Editor
மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர், அரசியலமைப்பின் 174 வது பிரிவின் கீழ் தனக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநிலச் சட்டசபையைக்...

எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பை நீட்டித்த ஒன்றிய அரசு – மாநில உரிமைகளில் தலையிடுவதாக பஞ்சாப், மே.வங்க அரசுகள் குற்றச்சாட்டு

News Editor
பஞ்பாப், மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் சர்வதேச எல்லைக்கு உட்பட்ட எல்லை பாதுகாப்பு படையின் (பிஎஸ்எஃப்) அதிகார வரம்பை 15 கிலோமீட்டரில்...

பொய் சொல்லும் பாஜகவுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் – பிரியங்கா காந்தி

News Editor
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அரசில் கொல்கத்தாவில் கட்டப்பட்ட மேம்பாலத்தின் புகைப்படங்களை உத்தரப்பிரதேச அரசின் வளர்ச்சி என்று  விளம்பரத்தில் பயன்படுத்தியதற்கு...

பெகசிஸ் ஒட்டு கேட்பு தொடர்பாக மேற்கு வங்க அரசின் ஆணையம் – விசாரணையை நிறுத்தி வைக்க கோரிய உச்சநீதிமன்றம்

News Editor
பெகசிஸ் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க அரசு அமைத்திருக்கும் நீதி விசாரணை ஆணையம், விசாரணை தொடங்குவதற்கு முன்பாக காத்திருக்க...

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பள்ளி தலைமையாசிரியர் – பள்ளி ஊழியர் அளித்த புகாரின் பெயரில் மேற்கு வங்க காவல்துறை நடவடிக்கை

News Editor
மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மிட்னாபூரின் சபஜ்புட் சம்போதி சிக்‌ஷக்திர்தா பள்ளியின் பெண் ஊழியர் மௌசுமி தாஸ் அளித்த புகாரின் அடிப்படையில்...

மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்கள் பாஜகவினராக செயல்படுகின்றனர் – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

News Editor
மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிறகு நடந்த கலவரம் குறித்து விசாரிக்கும் மனிதஉரிமைகள் ஆணையத்தின் குழு உறுப்பினர்கள்,  பாஜக சார்புடையவர்களாக  உள்ளனர்  என்று...

‘மேற்குவங்கத்தின் வடக்கு பகுதியை யூனியன் பிரதேசமாக்க வேண்டும்’ – பாஜகவினரின் கருத்தைக் கண்டித்த திரிணாமுல் காங்கிரஸ்

News Editor
மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதியை பிரித்து தனி யூனியன் பிரதேசம் அமைக்க வேண்டும் என்றுக் கூறிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மீது...

வாக்குப் பதிவின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு – விசாரணை நடத்தப்படும் என மம்தா அறிவிப்பு

News Editor
மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான 4வது கட்ட தேர்தலின்போது, கூச் பஹர் மாவட்டத்திற்கு உட்பட்ட வாக்குசாவடியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும்...

மம்தா தாக்கப்பட்ட விவகாரம் – விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தலைமை செயலாளருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

News Editor
தேர்தல் பிரச்சாரத்தின்போது மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தாக்கப்பட்டது தொடர்பாக அம்மாநில அரசு தாக்கல் செய்த அறிக்கை, ஜோடிக்கப்பட்டது போல...