Aran Sei

முருகன்

ராஜிவ் காந்தி கொலை வழக்கு: முன்கூட்டியே விடுதலை செய்ய நளினி, ரவிச்சந்திரன் மனு தாக்கல் – ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

Chandru Mayavan
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி  கொலை வழக்கில் சிறையிலிருக்கு நளினி, ரவிச்சந்திரன் இருவரும் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்...

பேரறிவாளனைப் போல தங்களையும் விடுவிக்கக் கோரி நளினி, ரவிச்சந்திரன் மனு தாக்கல் – உச்சநீதிமன்றத்தில் திங்கட்கிழமை விசாரணை

Chandru Mayavan
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனைப் போல தங்களையும் விடுதலை செய்ய கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியவர்கள்...

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் முருகனின் உயிருக்கு ஆபத்து – முதலமைச்சருக்கு சிறை கைதிகள் உரிமை மையம் கடிதம்

Chandru Mayavan
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன் தனக்கு ஆறு நாள் பரோல் விடுப்பு வழங்கக் கோரி 13 ஆவது...

‘தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி; எழுவர் விடுதலையில் ஆளுநரின் தாமதம் ஏற்புடையதன்று’ – கி.வீரமணி கண்டனம்

News Editor
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக 30 ஆண்டுகளாக சிறையில் வாடுவோரை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு...

ராஜீவ் காந்தி வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் – குடியரசுத் தலைவருக்கு தமிழக முதலமைசச்சர் கடிதம்

News Editor
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கும், 7 பேரை விடுதலை செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும் என குடியரசு...

‘பேரறிவாளனை விடுதலை செய்யுங்கள்’ – தமிழகத்தில் உரக்க ஒலிக்கும் குரல்கள்

Chandru Mayavan
29 ஆண்டிற்கும் மேலாகச் சிறையில் இருக்கும் எழுவரை விடுதலை செய்ய வேண்டி அரசியல் இயக்கத் தலைவர்கள் திருமாவளவன், ராமதாஸ் உள்ளிட்டோரும் திரைத்...

கோயில் இல்லாத பகுதியில் யாத்திரை செல்வது ஏன்? – உயர்நீதி மன்றம் கேள்வி

Deva
தமிழக பாஜக சார்பில் நடைபெறும் வேல் யாத்திரையைத் தடுக்கக் கூடாது என உத்தரவிடக் கோரி, பாஜக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்...

`வேல் துள்ளி வரும்’ VS ’சட்டத்தை மீறினால் நடவடிக்கை’

Aravind raj
“என்ன நடந்தாலும் வேல் யாத்திரை துள்ளி வரும்” என்று, தடையை மீறித்  திருத்தணிக்குக் கிளம்பும் பாஜகவின் மாநிலச் செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழக...

பேரறிவாளன் கருணை மனு குறித்து ஆளுநர் முடிவெடுக்க தாமதம் ஏன்? – உச்சநீதிமன்றம்

News Editor
பேரறிவாளனின் கருணை மனு மீது ஆளுநர் முடிவெடுக்காத விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். “நாங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்த விரும்பவில்லை,...

`பாஜகவின் வரலாறே வன்முறை வரலாறுதான்’ – வேல்முருகன் காட்டம்

Deva
கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் கந்த சஷ்டிக் கவசத்தைக் கொச்சைப்படுத்தியதாகக் கூறி பாஜக தலைவர் எல்.முருகன் தமிழகம் முழுவதும் வேல்...

பாஜகவால் `வேல்’ ரத்தம் சிந்தக்கூடியதாக மாறும் – கே.எஸ்.அழகிரி கண்டனம்

Aravind raj
பாஜக-வின் வேல் யாத்திரை எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் வேல் பாஜகவின் கைகளால் ரத்தம் சிந்தக்கூடியதாக மாறும் என்றும் தமிழ்நாடு...

’இருக்கு.. ஆனா இல்ல’- அதிமுக-பாஜக கூட்டணி

Aravind raj
அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை ஏற்பவர்கள் மட்டும் தான் எங்களுடன் கூட்டணியில் இருக்க முடியும் என்று அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்....