Aran Sei

மும்பை

பிபிசி அலுவலகங்களில் 2-வது நாளாக தொடரும் வருமானவரித்துறை சோதனை: இந்த சோதனையை நெருக்கமாக கண்காணித்து வருவதாக இங்கிலாந்து அரசு தகவல்

nithish
மும்பை, டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகங்களில் 2-வது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இங்கிலாந்து நாட்டின் லண்டனை தலைமையிடமாக கொண்டு...

ஜி20 செயற்குழு கூட்டம்: மும்பை சாலையோர குடிசைகள் பேனர் மற்றும் துணியால் மூடி மறைப்பு

nithish
இந்தியா ஜி20 தலைமை பொறுப்பை ஏற்ற பிறகு மும்பையில் முதல் முறையாக அதன் மேம்பாட்டு செயற்குழு கூட்டம் நடக்கிறது. இன்று தொடங்கி...

வந்தே பாரத் ரயில்: மாடு மோதியதால் மூன்றாவது முறையாக சேதம்

nithish
வந்தே பாரத் ரயில் மீது மாடு மோதியதில் அதன் முன்பகுதி மூன்றாவது முறையாக சேதமடைந்துள்ளது. மராட்டியத்தின் மும்பை நகரிலிருந்து குஜராத்தின் காந்திநகர்...

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த டெலிவரி நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கு மாற வேண்டும் – நுகர்வோர் விரும்புவதாக ஆய்வில் தகவல்

Chandru Mayavan
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த இ- சேவை  மற்றும் டெலிவரி நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவது அவசியம் என நுகர்வோர்கள் விருப்பம் என...

டாமன் டையூ: பள்ளி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் கைது

Chandru Mayavan
டாமன் டையூ யூனியன் பிரதேசத்தில் கடந்த சில மாதங்களாக பள்ளி மாணவியை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வந்த தலைமை...

நாங்கள் இந்துத்துவவாதிகள்தான் பாஜகவின் அடிமைகள் அல்ல – சிவசேனா 

Chandru Mayavan
நாங்கள் இந்துத்துவவாதிகள்தான் ஆனால் பாஜகவின் அடிமைகள் அல்ல என்று சிவசேனா தெரிவித்துள்ளது. சிவசேனா கட்சியின் நிறுவனர் பாலாசாகேப் தாக்கரேவின் கனவை நிறைவேற்ற...

துப்பாக்கி பயன்படுத்துவோருக்கு துப்பாக்கியால் தான் பதில் சொல்ல வேண்டும் – தமிழக ஆளுநர் ரவி

Chandru Mayavan
துப்பாக்கி பயன்படுத்துவோருக்கு துப்பாக்கியால் தான் பதில் சொல்ல வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் மனித...

குஜராத் கலவர வழக்கு: மனித உரிமை ஆர்வலர் தீஸ்டா செடல்வாட்டின் கைதும் பின்னணியும்

Chandru Mayavan
டீஸ்டா செடல்வாட் மனித உரிமை செயற்பாட்டாளரும் இதழியலாளரும் ஆவார்; இவரது தந்தை மும்பை உயர்நீதிமன்ற வழக்குரைஞராக இருந்தவர்; இவருடைய பாட்டனார் இந்தியாவின்...

இந்தியாவில் சமூக நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல் வந்தால் பாஜகதான் பொறுப்பு – சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் விமர்சனம்

Chandru Mayavan
இந்தியத் துணைக்கண்டத்தில் சமூக நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல் வந்தால் பாஜகதான் பொறுப்பேற்க வேண்டும் என்று சிவசேனா கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்  சஞ்சய்...

நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம் – நேரில் ஆஜராக நூபுர் ஷர்மாவுக்கு சம்மன் அனுப்பிய மகாராஷ்டிர காவல்துறை

Chandru Mayavan
முகமது நபியை இழிவுபடுத்தும் வகையில் பேசியது தொடர்பாக, கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக நிர்வாகி நூபுர் ஷர்மாவை ஜூன் 22-ஆம் தேதி...

பாஜகவில் தாவூத் இப்ராஹிம் இணைந்தால் ஒரே நாளில் புனிதராக்கப்பட்டு அமைச்சராக்கப்படுவார் – உத்தவ் தாக்கரே விமர்சனம்

Chandru Mayavan
பாஜகவில் இணைந்தால் ஒரே இரவில் தாவூத் இப்ராஹிம் கூட புனிதராகிவிடுவார் என மகாராஷ்ட்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார். சிவசேனா கட்சியின்...

‘பிரதமர் மோடி செய்யும் பல விஷயங்களை ஹிட்லரும் செய்தார்’ – சஞ்சய் ராவத் எம்.பி.,

Aravind raj
பிரதமர் மோடி செய்யும் பல விஷயங்களை ஹிட்லரும் செய்தார் என்றும் உண்மையில் மோடி ஹிட்லரைப் பின்பற்றுகிறார் என்றும் சிவசேனா கட்சியைச் சேர்ந்த...

ஆஸான் ஒலிக்கும்போது மசூதி முன்பு ட்ரம்ஸ் வாசித்த பாஜக பிரமுகர்: முன் ஜாமீன் வழங்கிய மும்பை நீதிமன்றம்

nandakumar
மும்பையில் ஆஸான் ஒலிக்கும்போது மசூதியின் முன்பு ட்ரம்ஸ் வாசித்த பாஜக பிரமுகருக்கு மும்பை நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது. ”எந்த ஒரு...

காமன்வெல்த் மனித உரிமை தொண்டு நிறுவனத்தின் உரிமம் ரத்து – ஒன்றிய உள்துறை அமைச்சகம்

Aravind raj
காமன்வெல்த் மனித உரிமைகள் முன்முயற்சி (CHRI), அப்னே ஆப் வுமேன் வேல்ட்ஒய்ட் (AAWW) ஆகிய இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் (என்ஜிஓ)...

‘விலைவாசி உயர்வில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப ஹனுமான் சாலிசா பாடுகிறார்கள்’ – காங்கிரஸ் குற்றச்சாட்டு

Aravind raj
வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப சிலர் ஹனுமான் சாலிசாவை (ஆஞ்சிநேயர் பாடல்) பாராயணம்...

எல்கர் பரிஷத் வழக்கு: நிரந்தர பிணை கோரிய வரவர ராவின் மனுவை தள்ளுபடி செய்த மும்பை உயர்நீதிமன்றம்

nithish
எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கவிஞரும் சமூக செயற்பாட்டாளருமான வரவர ராவின் நிரந்தர மருத்துவ பிணை கோரிய மனுவை மும்பை...

சமூக வலைத்தளங்களில் அரசுக்கு எதிராகப் பதிவிடக்கூடாது: டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் பல்கலைக்கழகம் தனது ஊழியர்களுக்கு உத்தரவு

nithish
இந்திய அரசுக்கு எதிரான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிடக் கூடாது என்று மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச்...

மசூதி ஒலிப்பெருக்கி விவகாரம்: சிவசேனா தலைமையகம் முன்பு ஹனுமான் சாலிசா பாடிய நவநிர்மாண் சேனாவினர் கைது

Aravind raj
மும்பையில் உள்ள தாதர் பகுதியில் உள்ள சிவசேனா தலைமையகம் முன்பு அனுமதியின்றி ஒலிபெருக்கியில் ஹனுமான் சாலிசா (ஆஞ்சிநேயர் பாடல்) பாடிய மகாராஷ்டிரா...

15 நாட்களில் ரூ.9.20 உயர்ந்த பெட்ரோல்: சென்னையில் லிட்டர் ரூ.110

Aravind raj
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 80 காசுகள் உயர்ந்துள்ளது. இதன்மூலம் கடந்த 15 நாட்களில் 13 முறை உயர்த்தப்பட்டு மொத்தமாக...

தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை – 14 நாட்களில் ரூ.8.40 உயர்வு

Chandru Mayavan
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 40 காசுகள் உயர்ந்துள்ளது. இதன்மூலம் கடந்த 14 நாட்களில் 12 முறை உயர்த்தப்பட்டு மொத்தமாக...

‘அதிகாரப் பசியால் எனது உறவினர்களையும் கட்சியினரையும் பாஜக குறி வைக்கிறது’ – உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

Aravind raj
பணமோசடி வழக்கில் தனது உறவினருக்கு எதிரான அமலாக்கத்துறையின் நடவடிக்கை குறித்து மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தனது மவுனத்தை கலைத்து, பாஜகவை...

எல்கர் பரிஷத் வழக்கு: நோய்களால் அவதியுறுவதால் கட்டில் கோரி ஆனந்த டெல்டும்டே விண்ணப்பம்

Aravind raj
எல்கர் பர்ஷத் வழக்கில் சிறையில் இருக்கும் கல்வியாளர் ஆனந்த் டெல்டும்டே, பல நோய்களால் தான் அவதிப்படுவதால் சிறையறைக்குள் ஒரு கட்டில் தரக்...

எல்கர் பரிஷத் வழக்கு: மும்பையில் தங்க அனுமதி கோரி என்ஐஏ நீதிமன்றத்தில் சுதா பரத்வாஜ் மனு

Aravind raj
எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு, அண்மையில் பிணையில் விடுதலைச் செய்யப்பட்ட வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான சுதா பரத்வாஜ், மும்பை புறநகர்...

விளையாட்டு மைதானத்திற்கு திப்பு சுல்தானின் பெயர் வைத்ததாக கூறி பாஜக போராட்டம் : போராட்டக்காரர்களை கைது செய்த காவல்துறை

News Editor
மும்பை மல்வானியில் புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு வளாகம் ஒன்றிற்கு விடுதலை போராட்ட வீரர் திப்பு சுல்தானின் பெயரை வைத்ததாகக் கூறி பாஜக மற்றும்...

க்ளப்ஹவுஸில் இஸ்லாமிய பெண்கள் குறித்து அவதூறு பேச்சு: மூன்று பேரை கைது செய்த மும்பை காவல்துறை

Aravind raj
க்ளப்ஹவுஸ் செயலியில் இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக ஆபாசமான கருத்துக்களை தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஹரியானாவைச் சேர்ந்த மூன்று பேரை மும்பை காவல்துறையினர்...

விவசாயிகள் போராட்டம் தொடர்பான பதிவு – மும்பை காவல் நிலையத்தில் ஆஜரானார் கங்கனா ரணாவத்

News Editor
விவசாயிகளின் போராட்டத்தை பிரிவினைவாதக் குழுக்களுடன் தொடர்புபடுத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட கங்கனா ரணாவத் மீது விவசாயிகள் அளித்த புகாரின் பெயரில்...

ஹஜ் பயண பிரச்சினையை பாஜக அண்ணாமலை திசைதிருப்புகிறார் – சு.வெங்கடேசன் சாடல்

Aravind raj
சென்னைக்கு ஹஜ் பயண புறப்பாட்டு மையம் இல்லை என்ற முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்...

‘நகைச்சுவை கலைஞர் வீர் தாஸ் மத்தியப் பிரதேசத்தில் நிகழ்ச்சி நடத்த முடியாது’ – பாஜக அமைச்சர் மிரட்டல்

News Editor
நகைச்சுவை கலைஞர் வீர் தாஸ் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க முடியாது என்று  பாஜக ஆளும் மத்தியப் பிரதேச...

‘ஆடைக்கு மேல் தொட்டால் போக்சோ செல்லாது’ – மும்பை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

News Editor
சிறுமிகளை ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் தொல்லை தந்தால் போக்சோ (Protection of Children from Sexual Offences) சட்டத்தால் தண்டிக்க ...

ஆர்யன் கானுக்குப் பிணை மறுத்த நீதிமன்றம் – உயர்நீதிமன்றம் செல்ல இருப்பதாக வழக்கறிஞர் தகவல்

News Editor
போதைப் பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் சிறையில் இருக்கு நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கானுக்கு பிணை வழங்க மும்பை...