Aran Sei

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி

ராஜிவ் காந்தி கொலை வழக்கு: முன்கூட்டியே விடுதலை செய்ய நளினி, ரவிச்சந்திரன் மனு தாக்கல் – ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

Chandru Mayavan
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி  கொலை வழக்கில் சிறையிலிருக்கு நளினி, ரவிச்சந்திரன் இருவரும் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்...

ராஜீவ் காந்தி கொலை வழக்கு – மருத்துவ விடுப்பு வேண்டி தமிழக முதலமைச்சருக்கு ராபர்ட் பயஸ் கடிதம்

Chandru Mayavan
30 நாட்கள் மருத்துவ விடுப்பு வேண்டி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ராபர்ட் பயஸ் தமிழ்நாடு முதலமைச்சர்...

‘என்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி கொள்கிறேன்’ – பேரறிவாளன் நெகிழ்ச்சி

Chandru Mayavan
“என் அம்மா, எனது குடும்பத்தின் போராட்டம் மட்டும் இல்லை. எல்லா கால கட்டங்களிலும் பலர் எங்களுக்காக உழைத்துள்ளார்கள். எனக்கு ஆதரவாக இருந்த...

ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யமுடியாது – சென்னை உயர்நீதிமன்றம்

nithish
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய ஆளுநரின் கையொப்பம் கட்டாயம் அவசியம் என்று சென்னை...

‘தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி; எழுவர் விடுதலையில் ஆளுநரின் தாமதம் ஏற்புடையதன்று’ – கி.வீரமணி கண்டனம்

News Editor
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக 30 ஆண்டுகளாக சிறையில் வாடுவோரை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு...

‘பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம்’ – இயக்குகிறார் வெற்றிமாறன்

News Editor
பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் போராட்ட வாழ்க்கையை படமாக்க இருப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்...

ராஜீவ் காந்தி வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் – குடியரசுத் தலைவருக்கு தமிழக முதலமைசச்சர் கடிதம்

News Editor
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கும், 7 பேரை விடுதலை செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும் என குடியரசு...

பேரறிவாளன் பரோல் நீட்டிப்பு – மறுப்புத் தெரிவித்த தமிழக அரசு

News Editor
பேரறிவாளனுக்குக் கூடுதலாக ஒரு வார காலம் பரோலை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ‘லைவ் லாவில்‘ செய்தி வெளியாகியுள்ளது. முன்னாள் பிரதமர்...