Aran Sei

முதல் தகவல் அறிக்கை

பீகார்: கோயிலுக்குச் சென்ற இஸ்லாமிய அமைச்சர் மீது எஃப்ஐஆர் பதியக்கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

Chandru Mayavan
கயாவில் உள்ள விஷ்ணுபாத் கோயிலுக்குச் சென்ற தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முகமது இஸ்ரேல் மன்சூரி மீது பீகார் மாநிலம் முசாபர்பூர்...

தெலங்கானா: நபிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்த பாஜக எம்.எல்.ஏ கைது

Chandru Mayavan
தெலங்கானா  மாநிலத்தில் முஹம்மது நபிக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக பாஜக சட்டமன்ற உறுப்பினர்  டி. ராஜா சிங் கைது செய்யப்பட்டார்...

அரசாங்கம் நினைத்தால் யாரையும் கைது செய்து சிறையில் வைக்க முடியும் என்பதற்கு நான் ஒரு உதாரணம் – ஆல்ட் நியூஸ் இயக்குநர் முகமது சுபேர் நேர்காணல்

nandakumar
அரசாங்கம் நினைத்தால் யாரையும் கைது செய்து சிறையில் வைக்க முடியும் என்பதற்கு நான் ஒரு உதாரணம் ஆக்கப்பட்டுள்ளேன் என்று ஆல்ட் நியூஸ்...

குஜராத்: இந்துக் கடவுள் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட 23 வது இளைஞர் கைது

Chandru Mayavan
சமூக வலைதளத்தில் இந்துக் கடவுள்குறித்து ஆட்சேபனைக்குரிய வகையில் பதிவிட்டதால் மத உணர்வு புண்பட்டதாக கூறி குஜராத்தின் கட்ச் மாவட்டத்தைச் சேர்ந்த 23...

இறைச்சி சாப்பிட்டு, மதுவை ஏற்கும் தெய்வம் தான் காளி –  ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ரா ஆதரவு

nandakumar
ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை வெளியிட்டிருக்கும் காளி ஆவணப்பட போஸ்டர் சர்ச்சையாகி இருக்கும் நிலையில், அவருக்கு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணாமுல்...

காளி பட சர்ச்சை: இயக்குநர் லீனா மணிமேகலை மீது எஃப்ஐஆர் பதிந்த டெல்லி, உ.பி., காவல்துறை

Chandru Mayavan
காளி வேடமிட்ட பெண் சிகரெட் பிடிப்பது போன்று தனது புதிய ஆவணப்படமான ‘காளி’யின் போஸ்டரை ட்வீட் செய்து மத உணர்வுகளை வேண்டுமென்றே...

ராகுல் காந்தியின் திரிக்கப்பட்ட காணொளியை பகிர்ந்த பாஜக எம்.பிக்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு – காங்கிரஸ் கட்சி

nithish
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் ராகுல்காந்தியின் திரிக்கப்பட்ட காணொளியை பகிர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் மற்றும் சுப்ரத்...

நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம்: மேற்கு வங்கம், உ.பியில் நடைபெற்ற போராட்டங்களும் வன்முறைகளும்

Chandru Mayavan
முகமது நபி குறித்து பாஜகவின் (முன்னாள்) தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா அவதூறான கருத்து தெரிவித்தற்கு நாட்டின் பல பகுதிகளில்...

‘குற்றம் என்ன என்பதைக் குறிப்பிடாத முதல் எஃப்ஐஆர் இதுதான்’ – வழக்கு பதிந்த டெல்லி காவல்துறையை விமர்சித்த ஓவைசி

Chandru Mayavan
சமூக நல்லிணக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் கருத்தை தெரிவித்ததாக ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி மீது டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கை...

பொது அமைதியைக் கெடுத்ததாக நுபுர் சர்மா, நவீன் குமார், யதி நரசிங்கானந்த் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு – டெல்லி காவல்துறை தகவல்

Chandru Mayavan
பொது அமைதியை கெடுக்கும் வகையில் மக்களை பிளவுபடுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டதாகவும், பகிர்ந்ததாகவும் கூறி, முன்னாள் பாஜக செய்தித்...

நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம் – நேரில் ஆஜராக நூபுர் ஷர்மாவுக்கு சம்மன் அனுப்பிய மகாராஷ்டிர காவல்துறை

Chandru Mayavan
முகமது நபியை இழிவுபடுத்தும் வகையில் பேசியது தொடர்பாக, கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக நிர்வாகி நூபுர் ஷர்மாவை ஜூன் 22-ஆம் தேதி...

ம.பி: திருமண ஊர்வலத்தின் போது இரு சமூகத்திடையே மோதல் – ஆக்கிரமிப்பு எனக்கூறி விடுகளை இடித்த மாவட்ட நிர்வாகம்

nandakumar
மத்தியபிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டம் ஜிராபூர் நகரில், திருமண ஊர்வலத்தின் போது தலித் மற்றும் இஸ்லாமிய சமூகங்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனைத்...

தர்ம சன்சத்: ‘இந்து ராஷ்டிரத்தை உருவாக்க கொலையும் செய்யலாம் என பேசுவது வெறுப்பு பேச்சுதான்’ – வழக்கு பதிந்த டெல்லி காவல்துறை

nithish
கடந்தாண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் நடந்த தர்ம சன்சத் நிகழ்வில் மத பகைமையை உருவாக்கும் வகையில் வெறுப்பு பேச்சுகள் பேசப்பட்டது என்றும்...

உத்திரபிரதேசத்தில் பாகிஸ்தானி பாடல்களை கேட்ட இஸ்லாமிய சிறார்கள் – வழக்கு பதிந்த காவல்துறை

nandakumar
உத்திரபிரதேச மாநிலம் பரேலி பகுதியில் பாகிஸ்தானி பாடல்களை கேட்டதற்காக இஸ்லாமிய சிறுவர்கள் மீது அம்மாநில காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏப்ரல்...

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை விமர்சித்த பட்டியலினத்தவர் – மன்னிப்பு கேட்கவைத்து வன்கொடுமை செய்த இந்துத்துவாவினர்

nithish
ராஜஸ்தான் மாநிலத்தில், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை விமர்சித்து பேஸ்புக்கில் பதிவு ஒன்றை எழுதிய பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார்...

உத்தரபிரதேசம்: மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக கூறி வலதுசாரிகளால் தாக்கப்பட்ட இஸ்லாமியர்

nithish
உத்தரபிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் மாட்டிறைச்சி மற்றும் மாடுகளைக் கடத்தியதாக சந்தேகப்பட்டு இஸ்லாமியரான ஒரு வேன் ஓட்டுநரைக் கிராம மக்கள் சிறைபிடித்து கொடூரமாக...

கர்நாடகா: ஹிஜாப் அணிந்தவர்களை தேர்வு எழுத விடாமல் தடுத்த ஏபிவிபி மாணவர்கள்; மாணவிகள் மீது எப்.ஐ.ஆர் பதிவு

nithish
மார்ச் 7 அன்று ஹிஜாப் அணிந்த கல்லூரி மாணவி ஹிபா ஷேக் மற்றும் அவரது 6 சக இஸ்லாமிய தோழிகள் சேர்ந்து,...

உ.பி.,யில் இஸ்லாமியர்களை அவதூறாக பேசிய பாஜக வேட்பாளர் – விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

nithish
உத்திரபிரதேச பாஜக சட்டமன்ற உறுப்பினரான மயங்கேஷ்வர் சரண் சிங், இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பேசிய வெறுப்பு பேச்சுக்களைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ள தேர்தல்...

22,842 கோடி வங்கி மோசடியில் ஈடுபட்ட ஏபிஜி நிறுவனம் – இந்திய வங்கிய ஊழியர்கள் சங்கம் குற்றச்சாட்டு

nandakumar
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஏபிஜி (ABG) கப்பல் கட்டுமான ரூ 22,842 கோடி வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அகில இந்திய வங்கிய...

லக்கிம்பூர்கெரி வன்முறை: பாஜகவினரை கொன்றதாக 4 விவசாயிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த காவல்துறை

News Editor
2020 அக்டோபர் 3 ஆம் தேதி லக்கிம்பூர் கெரியில் நடந்த வன்முறையின்போது பாஜகவைச் சேர்ந்த 2 தொண்டர்கள் மற்றும் ஒரு ஓட்டுநரை...

12 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக கூறிய முதியவர்மீது பீகார் சுகாதாரத்துறை புகார்- வழக்கு பதிந்த காவல்துறை

News Editor
கடந்த 11 மாதங்களில் 12 முறை கொரோனா கோவாக்சின் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டதாக 84 வயதான பிரம்மதேவ் மண்டல் என்ற பீகார் முதியவர்...

சிறுபான்மையினரையும் காந்தியையும் இழிவு படுத்திய இந்துத்துவ தலைவர் – காவல்துறை வழக்குப் பதிவு

News Editor
மகாத்மா காந்தியை இழிவுபடுத்தியதற்காகவும், தேசத் தந்தையைக் கொன்ற நாதுராம் கோட்சேவைப் புகழ்ந்ததற்காகவும் காளிசரண் மகாராஜ் மீது ராய்ப்பூரில் உள்ள காவல்துறையினர் முதல்...

உத்தரபிரதேசத்தில் ஆதிக்கசாதி பெண்ணை காதலித்த இளைஞரை தாக்கிய பெண் வீட்டார் – வன்கொடுமைத்  தடுப்புச்சட்டத்தின்  கீழ் மூவர் கைது

News Editor
உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூர்  தேஹட் மாவட்டம் அகு கமல்பூர்   கிராமத்தில்   ஆதிக்கசாதி பெண்ணை காதலித்த இளைஞரை  பெண்ணின்  வீட்டார் கம்பத்தில்  கட்டிவைத்து...

மசூதி இடிப்பு குறித்து நேர்காணல் அளித்தவர்மீது வழக்கு – நடவடிக்கையை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் அறிவிப்பு

News Editor
உத்திரபிரதேசத்தில் பாரபங்கி மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக நேர்காணல் அளித்ததற்காக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய முடியாது என அலகாபாத்...

நில அபகரிப்பு புகாரளித்த பத்திரிகையாளர் மீதே வழக்கு – ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிக்கு அதரவாக செயல்படுகிறதா காவல்துறை?

News Editor
உத்தரபிரதேச மாநிலத்தில் ராமர் கோவில் அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் நில அபகரிப்பில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டிய மூத்தப் பத்திரிக்கையாளர் மற்றும் இருவர் மீது போலிக்...

ட்விட்டரில் காணொளியைப் பகிர்ந்ததற்கு காவல்துறை வழக்கு – ஊடகவியலாளர்கள் பழிவாங்கப்படுவதாக பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா குற்றச்சாட்டு

News Editor
உத்திரபிரதேசத்தில் வயதான இஸ்லாமிய முதியவர்மீதான தாக்குதல் தொடர்பாக செய்தி வெளியிட்டதற்கான தி வயர் இணையதளம் மற்றும் சில மூத்த ஊடகவியலாளர்கள்மீது வழக்கு...

உத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் – ட்விட்டரில் காணொளி பகிர்ந்ததவர்கள் மீது வழக்குப் பதிந்த காவல்துறை

News Editor
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் தொழுகைக்கு சென்ற முதியவர் தாக்கும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தக் காணொளியை ட்விட்டரில் பகிர்ந்ததற்காக, ட்விட்டர்...

‘மாற்றுப்பாலினத்தவர்களுக்கு கன்வெர்ஷன் தெரப்பி செய்யும் மருத்துவப் பணியாளர்களின் உரிமம் ரத்து செய்யப்படும்’ – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

News Editor
மாற்றுப்பாலினத்தவர்களை பாலினம் மாற்ற முயற்சிக்கும் மருத்துவ பணியாளர்களின் உரிமம் ரத்து செய்யப்படுமெனவும், அவர்களின் நலனை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் சென்னை உயர்நீதிமன்றம்...

‘பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த புறா’ – முதல் தகவல் அறிக்கையை பதிய சொல்லிய எல்லை பாதுகாப்பு படையினர்

News Editor
பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த புறா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யமாறு எல்லை பாதுக்காப்பு படையினர் (பிஎஸ்எஃப்) தெரிவித்ததை...

தனிநபர் உருவாக்கிய கனவு நூலகத்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள் – 11 ஆயிரம் புத்தகங்கள் எரிந்து நாசம்

News Editor
மைசூரில் தினக்கூலியான சையத் இஷாக் உருவாக்கிய கனவு நூலகத்திற்கு, தீ வைக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை எழுந்துள்ளதாக தி இந்து செய்தி...