சென்னை: தூய்மைப் பணியாளர் போராட்டத்துக்கு ஆதரவு கோரி டாக்டர் அம்பேத்கர் மணிமண்டபத்தில் ஒன்றுகூட தூய்மைப்பணியாளர்களின் நண்பர்கள் அமைப்பு அழைப்பு
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தற்காலிக தூய்மை மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும் என்கிற...