Aran Sei

மீனவர்கள்

இலங்கை தமிழர்களுக்கு நீதி வழங்க வேண்டும்: கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் – 2023 பொங்கல் நிகழ்வின் கோரிக்கைகள்

nithish
உலகம் வரும் காலத்தில் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைத்து தமிழர் வாழ்வு மீள முழுமனதுடன் உதவ வேண்டும்.மேலும் பாக் நீரிணையில் தமிழ்நாட்டு...

பாஜக மத அரசியலை புகுத்தி இந்தியாவை சனாதன தேசியம் எனும் இந்து தேசமாக மாற்ற பார்க்கிறது – இந்தி திணிப்பிறகு எதிரான போராட்டத்தில் திருமாவளவன் பேச்சு

nithish
தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையின் துப்பாக்கிச் சூடு, இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமைகள் பறிப்பு ஆகியவற்றுக்காக ஒன்றிய பாஜக...

நெருக்கடி நிலையிலும் தமிழக மீனவர்களின் கைது செய்யும் இலங்கை அரசு – வைகோ கண்டனம்

Chandru Mayavan
இலங்கை பொருளாதார நெருக்கடி நிலையிலும் தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்று மாநிலங்களவை உறுப்பினரும் மதிமுக பொதுச் செயலாளருமான...

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 12 மீனவர்கள் கைது – விசைப்படகுகளை கைப்பற்றிய இலங்கை கடற்படை

Chandru Mayavan
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, ராமேஸ்வரம் மீனவர்கள் 12பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து, நேற்று 500க்கும்...

மீனவர்கள் பிரச்சினையில் குஜராத்துக்கு ஒரு நியாயம் தமிழ்நாட்டிற்கு ஒரு நியாயமா? – சு. வெங்கடேசன் கேள்வி

News Editor
மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளில் குஜராத் மீனவர்களுக்கு ஒரு நியாயம். தமிழக மீனவர்களுக்கு ஒரு நியாயமா? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமனற...

’தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதல்’ – கண்டித்து மே17 இயக்கம் போராட்டம்

News Editor
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படை கப்பலை படகில் மோதி ராஜ்கிரண்...

இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்ட தமிழக படகுகள் – 60 படகுகள் சேதம்

News Editor
இந்திய மீனவர்களின் சுமார்  60 மீனவப் படகுகளை இலங்கை கடற்படையினர்  கற்களை வீசி நேற்றைய தினம் சேதப்படுத்தியுள்ளதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட 345 மீனவர்கள் – குஜராத் அரசு தகவல்

News Editor
கடந்த டிசம்பர் 2020 வரை குஜராத்தை சேர்ந்த 345 மீனவர்கள் பாகிஸ்தான் சிறையில்  அடைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளதாக தி இந்தியன்...

பாரத் பந்த் : கடலில் இறங்கி போராட்டம் செய்த மீனவர்கள்

Aravind raj
விவசாயச் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகப் பாம்பன் மீனவர்கள் கடலில் இறங்கிப் போராட்டம் நடத்தியுள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள...

`பாஜகவுக்குக் கார்ப்பரேட்கள்தான் முக்கியம்; நாங்கள் அல்ல’ – மீனவத் தலைவர் கொந்தளிப்பு

Aravind raj
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 121 விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன. கடந்த 30...

`தமிழக மீனவர்களைத் தாக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது’ – இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

Aravind raj
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தியது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று இலங்கைக் கடல்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

`மத்திய அரசு துரோகத்தை நிறுத்த வேண்டும்’ – தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்கம்

Aravind raj
கடந்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும், சில நேரங்களில் சுட்டுக்கொள்ளப்படுவதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது....