Aran Sei

மாவோயிஸ்ட்கள்

முன்னாள் பேராசிரியர் சாய்பாபாவை விடுவித்த மும்பை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை – உச்ச நீதிமன்றம்

nithish
டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் சாய்பாபாவை விடுதலை செய்த மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது....

மாவோயிஸ்ட்களுடன் தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த பேராசிரியர் சாய்பாபா விடுதலை – மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

nithish
எட்டு ஆண்டுகள் சிறையிலிருந்த பின்னர், முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவை மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு இன்று (அக்டோபர் 14) விடுதலை...

‘இந்தியா ஒரு விபத்தை நோக்கி செல்கிறது’ – சிறையிலுள்ள பேரா.சாய்பாபாவின் புத்தக வெளியீட்டில் அருந்ததி ராய் கருத்து

Aravind raj
இன்றைய இந்தியாவை தலைகீழாக நகரும் விமானத்துடன் ஒப்பிட்டுள்ள புக்கர் பரிசு வென்ற எழுத்தாளர் அருந்ததி ராய், இந்தியா ஒரு விபத்தை நோக்கி...

அர்பன் நக்சல்களை ஒடுக்க நடவடிக்கை எடுக்கிறோம் – பாஜக எம்.பி., நித்யானந்த் ராய்

Aravind raj
இந்தியாவில் மாவோயிஸ்ட்கள் தங்களின் கருத்துகளை சர்வதேச குழுக்களிடமிருந்தே பெறுகின்றனர் என்று ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார். நேற்று(பிப்பிரவரி...

மாவோயிஸ்டுகள் குறித்து தகவல் கொடுத்தால் லட்சக்கணக்கில் பணம் – தேசிய புலனாய்வு முகமை அறிவிப்பு

News Editor
கடந்த 2019 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்களால் சட்டமன்ற உறுப்பினர் பீமா மாண்டவி கொல்லப்பட்ட வழக்கில்  சம்பந்தப்பட்ட மாவோயிஸ்ட்கள் குறித்து...

மாவோயிஸ்டால் விடுதலை செய்யப்பட்ட சி.ஆர்.பி.எஃப் காவலர்: பொதுமக்கள் ஒருவரை ஈடாக விடுதலை செய்தது காவல்துறை

Aravind raj
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா பகுதியில், மத்திய பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையில் ஏப்ரல் 3 ஆம் தேதி நடைபெற்ற மோதலில் 22...

மாவோயிஸ்ட்களுடன் தொடர்பிருப்பதாக சிறையிலடைக்கப்பட்ட பேராசிரியர் சாய்பாபா: பணிநீக்கம் செய்த கல்லூரி

Aravind raj
மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டி, சிறையிலடைக்கப்பட்ட பேராசிரியர் சாய்பாபாவை பணி நீக்கம் செய்வதாக அவர் பணியாற்றிய டெல்லி ராம் லால் ஆனந்த்...