Aran Sei

மாணவர்கள்

ஜே.என்.யுவில் தமிழ் மாணவர்களை தாக்கியதோடு, பெரியார், மார்க்ஸ் படங்களையும் அடித்து நொறுக்கிய ஏபிவிபி அமைப்பினர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

nithish
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களைக் கோழைத்தனமாகத் தாக்கியதோடு, தந்தை பெரியார், காரல் மார்க்ஸ் போன்ற பெருந்தலைவர்களின் படங்களையும் அடித்து நொறுக்கியுள்ள...

ஜார்க்கண்ட்: மாணவர்களிடம் சாதி ரீதியாக பேசி அவர்களின் மதிப்பெண்களை குறைத்த ஆசிரியர் – மரத்தில் கட்டி வைத்து அடித்த மாணவர்கள்

nithish
ஜார்க்கண்ட் மாநிலத்தின் தும்கா மாவட்டத்தில் ஒரு ஆசிரியரை மரத்தில் கட்டி வைத்து மாணவர்கள் தாக்கும் காணொளி வைரலானது. அந்த காணொளியில் தாக்கப்படும்...

கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு தனியார் பள்ளியில் கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு – தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

Chandru Mayavan
கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்கள் தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை...

சமூகநீதி அடிப்படையில் அனைவருக்கும் கல்வி என்பதே திராவிட மாடல்: பிரதமர் முன்னிலையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Chandru Mayavan
எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் என்று அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்....

ஷாகா, யோகா எனும் பெயரால் பள்ளிகளில் மத, மூட நம்பிக்கை நிகழ்ச்சிகள் கூடாது – தமிழக அரசுக்கு வீரமணி வலியுறுத்தல்

Chandru Mayavan
“பள்ளி வளாகத்துக்குள் ஷாகா, யோகா என்ற பெயரால் மத, மூட நம்பிக்கை தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்த யாரும் அனுமதிக்கக் கூடாது” என்று...

தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வை ரத்து செய்ததால்தான் அதிகளவிலான மாணவர்கள் உயர்கல்வி படிக்க முடிந்தது: மு.க ஸ்டாலின்

nithish
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி நுழைவுத் தேர்வை ரத்து செய்ததன் வழியாகத்தான் இங்கு உயர்கல்வியில் அதிகளவிலான மாணவர்கள் சேர முடிந்தது என்று...

ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடும் மாணவர்களை பள்ளியை விட்டு நீக்கும் நடவடிக்கை: குழந்தை உரிமை ஆர்வலர்களும் ஆசிரியர்களும் எதிர்ப்பு

nithish
ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தரும் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் பள்ளியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்.” என்று பள்ளி கல்வித்துறை...

மாணவர்கள் வகுப்பறைக்குள் ஒழுங்கீனமாக நடந்துகொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

nandakumar
ஒழுங்கீனமான நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி...

ஹிஜாப் விவகாரம்: எங்கள் நாட்டின் பிரச்சினை பற்றி அல்கொய்தா பேச தேவையில்லை – முஸ்கான் கான் தந்தை கருத்து

Chandru Mayavan
“எங்கள் நாட்டின் பிரச்சனைகளைப் பற்றி அல்கொய்தா பேச வேண்டிய தேவை இல்லை. இதுபோன்றவர்கள் தான் நமது அமைதியை கெடுக்கிறார்கள்” என கர்நாடகாவில்...

ரயிலில் ஏற அனுமதிக்கப்படவில்லை – உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள் குற்றச்சாட்டு

nandakumar
கார்கிவில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி இருக்கும் நிலையில், ரயிலில் ஏற உக்ரைன் அதிகாரிகள் அனுமதி...

‘உங்களின் மௌனம் சிறுபான்மையினர் மீதான வெறுப்பு குரல்களுக்கு தைரியம் கொடுக்கிறது’- பிரதமருக்கு ஐஐஎம் ஆசிரியர், மாணவர்கள் கடிதம்

News Editor
இஸ்லாமியர்களின் மீதான வெறுப்பு பேச்சு மற்றும் தாக்குதல்கள் குறித்து பிரதமர் மௌனம் காப்பதுதான் இத்தகைய வெறுப்பு பேச்சுக்களைத் தூண்டுகிறது என்று பிரதமர்...

எஸ்.சி,எஸ்.டி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியதில் முறைகேடு – கல்லூரி முதல்வர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்

News Editor
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகையில் ரூ.17 கோடியே 36 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்க,...

‘உயர்‌ கல்வி மாணவர்களின்‌ கோரிக்கையை ஏற்று ஆன்லைனில் தேர்வு நடத்துக’- எடப்பாடி பழனிசாமி

Aravind raj
உயர்‌ கல்வி மாணவர்களின்‌ கோரிக்கையை ஏற்று ஆன்லைன் முறையில்‌ தேர்வை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித்‌ தலைவர்‌ எடப்பாடி...

மாணவர்களின் துன்பத்தைக் கண்டும் கண்மூடி இருக்கிறது ஒன்றிய அரசு – நீட் தேர்வு குறித்து ராகுல்காந்தி விமர்சனம்

News Editor
நீட் தேர்வைத் தள்ளிவைக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒன்றிய அரசிடம் கேட்டுகொண்டுள்ளார். மருத்துவ படிப்புகளுக்கான நீட்...

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் வைரவிழா – மாணவர்களுக்கான போட்டிகள் அறிவிப்பு

News Editor
தோழர் ப.ஜீவானந்தம் அவர்களால் 1961-ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பண்பாட்டுப் பேரியக்கம் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தில் மாணவர்களுக்கான பேச்சு, கவிதை, கட்டுரை...

மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஆசிரியர் மீது புகார்: போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முன்னாள் மாணவர்கள் வேண்டுகோள்

News Editor
பத்மா சேஷாத்ரி பால பவன் (பிஎஸ்பிபி ) பள்ளியில் பயின்று வந்த மாணவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஆசிரியரைப் பணிநீக்கம்...

“அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகளில் குளறுபடி”- மறுஆய்வு செய்ய வைகோ கோரிக்கை

News Editor
அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் நடந்துள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...

முகக்கவசம் அணியாமல் பயணித்த மாணவரை  தாக்கிய டெல்லி பாதுகாப்புபடை தன்னார்வலர் – திருப்பித்தாக்கியதால் பரபரப்பு

News Editor
முகக்கவசம் அணியாதவரை  டெல்லி மக்கள் பாதுகாப்புப்படை சேர்ந்த  தன்னார்வலர் பெல்ட்டால் தாக்கியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ‘இஸ்லாமியர்’ எனக்கூறி...

கல்லூரி படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு: புதிய கல்வி கொள்கையை அமல் படுத்தும் மத்திய அரசு

News Editor
வருகின்ற காலங்களில், உயர்கல்வி (கல்லூரி படிப்பு) சேரும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என அனைத்து இந்திய தொழிற்நுட்ப கவுன்சில் தலைவர்...

அரசு விழாவில் மாணவர்கள் குளிரில் நடுங்கியதாக வெளியான செய்தி – 3 ஊடகவியலாளர்கள் மீது வழக்குபதிவு செய்த உத்திரபிரதேச காவல்துறை

News Editor
அரசு பள்ளிமீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறியதாக 3 தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள்மீது உத்திரபிரதேச காவல்துறை வழக்குப் பதிவு செய்திருப்பதாகத் தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது....

அயோத்தியில் ”ஆசாதி” முழக்கம் – தேச துரோக வழக்கை திரும்பப் பெற்ற காவல்துறை

News Editor
உத்தர பிரதசேத்தின் கே.எஸ்.சாகேத் டிகிரி கல்லூரியில், ’ஆசாதி’ (விடுதலை) என்று முழக்கமிட்டதற்காக மாணவர்கள் மீது பதியப்பட்ட தேசதுரோக வழக்கு, திரும்ப பெறப்பட்டுள்ளதாக...

கொரோனா பேரிடர் – இந்திய மாணவர் சேர்க்கை வீழ்ச்சி

Chandru Mayavan
இந்தியாவில் இருந்து அமெரிக்கா படிக்கச் சென்ற மாணவர்களில் 4.4 சதவீதம் பேர் 2019-20 ஆம் ஆண்டில் இடைநிற்றலாகி இருக்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளில்...

அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கும் 7.5% ஒதுக்கீடு வழங்க வேண்டும் – கல்வியாளர் பிரபா கல்விமணி கோரிக்கை

Chandru Mayavan
அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பயின்று, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மருத்துவக் கல்வியில் இடம் கிடைப்பதில் சிக்கல்...

ஆன்லைன் வகுப்பிற்காக மலையேறும் காஷ்மீர் மாணவர்கள்

Chandru Mayavan
ஜம்மு காஷ்மீர் எல்லை கிராமமான லாட்டூவில் மாணவர்கள் ஆன்லைனில் படிப்பதற்காக இரண்டு கிலோ மீட்டர் நடந்து சென்று மலைஏறி படிக்கின்றனர். மாணவர்கள்...

`20% கிராமப்புற மாணவர்களிடம் பாடப்புத்தகங்கள் இல்லை’ – தன்னார்வக் கல்வி அமைப்பு ஆய்வு

Deva
இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் 2005-ல் இருந்து ஆண்டுதோறும் பள்ளிக் கல்வி ஆய்வு நடத்தப்பட்டு அதன் முடிவுகள், கல்விநிலையின் ஆண்டறிக்கை (ASER...

அவசியமா ஆன்லைன் வகுப்புகள் – கல்வியா? உயிரா?

News Editor
செய்தி 1: உளுந்தூர்பேட்டை அருகே மேட்டு நன்னாவரம் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகள் ஆன்லைன் வகுப்பில் படித்து வந்தனர்....

பள்ளி ஆசிரியர்களுக்கு வரும் சிக்கல்கள் – புதிய கல்வி கொள்கை

News Editor
’கற்பித்தல் என்கிற உயர்ந்த பணியை செய்துக்கொண்டிருக்கும் ஆசிரியர்களின் கல்வி திறன், சேவை மனப்பான்மை, கற்பித்தல் திறன் ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும்’ என்ற...