Aran Sei

மருத்துவர்கள்

உ.பி., பாஜக மாடல் ஆட்சி – டார்ச்லைட் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்

Chandru Mayavan
உத்தரபிரதேசத்தில் டார்ச்லைட் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த அவலம் நிகழ்ந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் பலியா மாவட்டத்தில் பெய்த கனமழையால்...

இந்தியாவில் நீட் பயிற்சி பெற்ற மாணவர்கள் இருக்கிறார்களே தவிர மருத்துவர்கள் இல்லை – பேராசிரியர் கபீர் சர்தானா

Chandru Mayavan
உறவினர் ஒருவர் சமீபத்தில் இரண்டு நாட்களாக தலைச்சுற்றல் இருப்பதாக புகார் கூறினார். மூன்றாவது நாளில் மீண்டும்  எனக்கு அழைப்பு வந்தது.  கண்,...

டோலோ 650 மாத்திரையை பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு ரூ.1000 கோடி இலவசம் வழங்கப்பட்ட குற்றச்சாட்டு- டோலோ மருந்து நிறுவனம் மறுப்பு

nithish
காய்ச்சலின் தீவிரத்தை குறைக்க பயன்படுத்தப்படும் டோலோ 650 மாத்திரையை பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு ரூ.1,000 கோடி அளவுக்கு இலவசங்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுவது மிக...

அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும் – பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வலியுறுத்தல்

Chandru Mayavan
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராடி வருகிறார்கள். அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாகப் பரிசீலிக்க...

‘மத நல்லிணக்கத்திற்கு எதிராக சமூக ஊடகங்களில் மருத்துவர்கள் செயல்படக்கூடாது’ – கர்நாடக மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை

Aravind raj
“மருத்துவர்கள் உட்பட மருத்துவத்துறையை சார்ந்தவர்கள் மக்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதாலும், அவர்களின் வார்த்தைகள் மக்களால் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுவதாலும், வகுப்புவாத நல்லிணக்கத்திற்கு...

‘என்னைக் கைது செய்ய யாருக்கும் தைரியம் கிடையாது’ – இந்திய மருத்துவ சங்கத்திற்கு பாபா ராம்தேவ் எச்சரிக்கை

News Editor
அல்லோபதி மருத்துவம் குறித்த பாபா ராம்தேவின் கருத்துக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் வழக்கு தொடுக்கப்படும் என்ற இந்திய மருத்துவ சங்கத்தின் நோட்டிஸிற்கு,...

கொரோனா இரண்டாவது அலையில் உயிரிழந்த 420 மருத்துவர்கள் – இந்திய மருத்துவர் கூட்டமைப்பு தகவல்

News Editor
கொரோனா இரண்டாவது அலையில் நோய் தொற்று காரணமாக இதுவரை 420 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐஎம்ஏ) தெரிவித்துள்ளது. இது...

மக்களைக் காப்பாற்ற போராடும் மருத்துவர்கள் – போராட்டத்தை முன்னெடுத்த மருத்துவரின் நேர்காணல்

News Editor
செங்கல்பட்டு மருத்துவமனையில் மருத்துவர்கள் ஒன்றிணைந்து போராடுவதாக அரண்செய் – க்கு தகவல் கிடைத்தது. கொரோனா பேரிடர் காலத்தில்  பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துவரும் சூழலில்...

இந்தியாவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி – உண்மையில் இது முழுமையான இந்திய தயாரிப்பா?

News Editor
ஆக்ஸ்போர்ட் மற்றும் பாரத் பயோடெக் கொரோனா தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதற்கு பிரமதர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது...

மருத்துவ ஊழியர்களுக்கு பாதுகாப்பு : புதிய மசோதா

News Editor
கொரோனா தொற்றுக் காலத்தில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெருந்தொற்று நோய்கள் தடுப்பு...

கொரோனா வார்டு பணிச்சுமையில் அரசு மருத்துவர்கள்

News Editor
நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கையையும் செவிலியர்களின் எண்ணிக்கையையும் உயர்த்தக்கோரி, கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்துவந்த போராட்டத்திற்கு அரசு செவி சாய்க்கவில்லை...