Aran Sei

மத்திய பிரதேசம்

தீபிகா படுகோனின் காவி பிகினி சர்ச்சை: ஷாருக்கானை உயிரோடு எரித்துவிடுவேன் – இந்துத்துவ சாமியார் மிரட்டல்

nithish
ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்துள்ள பதான், படத்தில் இடம்பெற்றுள்ள பேஷ்ரம் ரங் பாடலில், தீபிகா படுகோனே காவி நிற பிகினி அணிந்ததற்கு...

ம.பி,: பிரசாதத்தை சாப்பிட்டதற்காக தலித் சிறுவனை மரத்தில் கட்டி வைத்து அடித்த பூசாரி

Chandru Mayavan
பிரசாதமாக வைத்திருந்த பாதாமை சாப்பிட்ட பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சிறுவனை பூசாரி ஒருவர் மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளார். குற்றஞ்சாட்டப்பட்ட பூசாரியை...

மாட்டிறைச்சி பிடிக்கும் என கூறிய நடிகர் ரன்பீர் கபூர் – கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்த பஜ்ரங் தளம் அமைப்பினர்

nithish
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் உள்ள மகாகாளிஸ்வர் கோயிலுக்கு செல்ல முயன்ற ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஜோடியை...

காவல் மரணத்தில் உத்தர பிரதேசம் முதலிடம்; எண்கவுண்டரில் ஜம்முகாஷ்மீர் முதலிடம் – ஒன்றிய அரசு அளித்த புள்ளிவிவரம்

Chandru Mayavan
விசாரணையின்போது காவல் நிலையத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. இதில் பாஜக ஆளும் உத்தர பிரதேசம் முதலிடம் பெற்றுள்ளது. உத்தரபிரதேசத்தில்...

விவசாயக் கடன் தள்ளுபடியால் 50% விவசாயிகள் மட்டுமே பயனடைந்துள்ளனர் – எஸ்பிஐ வங்கி தகவல்

Chandru Mayavan
தெலுங்கானா, மத்திய பிரதேசம்., ஜார்கண்ட், பஞ்சாப், கர்நாடகா, உத்தர பிரதேசம்  ஆகிய மாநிலங்களில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் 50 விழுக்காடு...

ம.பி: உள்ளாட்சி தேர்தலுக்காக அரசு இயந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது – ஆளும் பாஜக எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

nandakumar
உள்ளாட்சி தேர்தலில் வெல்ல வேண்டும் என்கிற சொந்த நலனுக்காக அரசு இயந்திரத்தை  பாஜக பயன்படுத்துகிறது என்று அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நாராயண...

உத்தரபிரதேசம் – தலித் என்பதால் தாக்கபட்ட ஜொமாட்டோ ஊழியர் – இருவரை கைது செய்துள்ள காவல்துறை

nandakumar
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், ஜொமோட்டோ ஊழியர் தலித் என்பதற்காக அவரை தாக்கி, முகத்தில் துப்பிய இருவரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்....

ம.பி: சிவில் சர்விஸ் தேர்வில் காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுத்துவிடலாமா? என கேட்கப்பட்ட கேள்வி – வினாத்தாள் தயாரித்தவர்கள் மீது அரசு நடவடிக்கை

nandakumar
மத்திய பிரதேச மாநிலத் தேர்வில் காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுக்கலாமா? என்று கேள்வித் தயாரித்த இருவர் மீது அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது....

இந்தியாவில் இஸ்லாமியர்கள்மீதான கூட்டுத் தண்டனை – ஐநா சிறப்பு பிரதிநிதிகள் கண்டனம்.

nandakumar
இந்தியாவில் சிறுபான்மையினரை குறிவைத்து நடத்தப்படும் வீடுகள் இடிப்பு போன்ற கூட்டுத் தண்டனை நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்து ஐக்கிய நாடுகள் சிறப்பு  பிரதிநிதிகள்...

கார்கோன் ராமநவமி கலவரம் – மாவட்ட ஆட்சியரையும் காவல்துறை கண்காணிப்பாளரையும் இடமாற்றம் செய்த ம.பி., அரசு

Chandru Mayavan
கார்கோனில் ராம நவமி கொண்டாட்டத்தின்போது வன்முறை வெடித்த ஒரு மாதத்திற்குப் பிறகு, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரை மத்திய பிரதேச...

ம.பி: பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் கட்டப்பட்ட வீடு – ஆக்கிரமிப்பு என்ற பெயரில் புல்டோசர் கொண்டு இடித்த அதிகாரிகள்

nandakumar
மத்தியபிரதேச மாநிலம் கார்கோனில் பிரதமர் வீட்டு வசதி ( ஆவாஸ் யோஜனா) திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஹசீனா ஃபக்ரூவின் வீட்டை ஆக்கிரமிப்பு...

ம.பியில் பழங்குடிகளை கொன்ற பசுகாவலர்கள்: சிபிஐ விசாரணை கோரும் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத்

Aravind raj
மத்திய பிரதேசத்தில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் இரண்டு பழங்குடியினர் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று...

பழங்குடிகளை கொன்ற பசுகாவலர்கள்: ‘பழங்குடியினர் மீதான வன்முறை ஊக்குவிக்கும் ஆர்எஸ்எஸ்’ – பிரியங்கா காந்தி

Aravind raj
தலித்துகள் மற்றும் பழங்குடியினர் மீதான ஆர்எஸ்எஸ்-பாஜகவின் வெறுப்பு பிரச்சாரம்தான் பழங்குடியினருக்கு எதிரான வன்முறைகளை ஊக்குவிக்கிறது என்று உத்தரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின்...

மத்திய பிரதேசம்: மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி 2 பழங்குடிகளைக் கொன்ற பசுக் காவலர்கள் – 9 பேர் கைது

Chandru Mayavan
மத்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக சந்தேகப்பட்டு இரு பழங்குடியினரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட...

மத்திய பிரதேசம்: இரண்டு பழங்குடிகளைக் கொன்ற பசுக் காவலர்கள்

Aravind raj
மத்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் பசுவை கொன்றதாக சந்தேகப்பட்டு இரு பழங்குடியினரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றுள்ளது. இச்சம்பவத்தில் மேலும்...

ம.பி: ரம்ஜான் பண்டிகையின் போது ஊரடங்கு தளர்வு – கார்கோன் மாவட்ட நிர்வாகம் உத்தரவு

Chandru Mayavan
ராமநவமி கலவரம் நடந்து வீடுகள் இடிக்கப்பட்ட மத்திய பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகைக்கு வாய்ப்புள்ள நாட்களான மே 2, 3...

மத்தியபிரதேசம்: இறுதிச் சடங்கு செய்ய தலித் குடும்பத்திற்கு அனுமதி மறுப்பு – 3 பேரை கைது செய்த காவல்துறை

nandakumar
மத்தியபிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள தகன மைதானத்தின் உயரமான மேடையை உறவினரின் இறுதிச் சடங்கிற்கு பயன்படுத்தக் கூடாது என தலித்...

8 ஆண்டுகளில் கலால் வரி மூலம் ரூ. 26 லட்சம் கோடி ஈட்டிய ஒன்றிய அரசு – ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தகவல்

nandakumar
கடந்த 8 ஆண்டுகளில் கலால் வரி மூலம் ரூ. 26 லட்சம் கோடி ரூபாயை ஒன்றிய அரசு ஈட்டியுள்ளது  என்று ராஜஸ்தான்...

ம.பி: புல்டோசர் இடிப்புக்கு எதிரான பொதுநல மனு – தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

Chandru Mayavan
மத்திய பிரதேச அரசின் தற்போதைய இடிப்பு முயற்சிக்கு எதிராக ஜபல்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் அமிதாபா குப்தா தாக்கல் செய்த பொதுநல மனுவை...

‘இஸ்லாமியர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை வேண்டும்’ – தேசிய சிறுபான்மையினர் ஆணையத்திற்கு ஹரியானா எம்எல்ஏ கோரிக்கை

nandakumar
நாடு முழுவதும் அதிகரித்து வரும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய சிறுபான்மையினர் ஆணையத்திடம் (என்சிஎம்)...

ம.பி: பட்டியல் சமூகப் பெண்ணுக்கு கோவிலில் நுழைய அனுமதி மறுப்பு – பூசாரி கைது

nithish
மத்தியப் பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோவிலுக்குள் மஹாசிவராத்திரி அன்று பூஜை செய்ய முயன்ற பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த...

மத்திய பிரதேசம்: வலதுசாரிகள் போராட்டத்தினால் ஹிஜாபுக்கு தடை வித்த அரசு கல்லூரி – விசாரிக்க மாநில அரசு உத்தரவு

nithish
பிப்பிரவரி 14 அன்று மத்திய பிரதேசத்தின் ததியா மாவட்டத்தில் உள்ள தன்னாட்சி முதுகலை அரசுக் கல்லூரியில், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து...

மத்திய பிரதேசம்: வலதுசாரிகளின் போராட்டத்திற்கு பிறகு ஹிஜாபுக்கு தடை வித்த அரசு கல்லூரி

nithish
மத்திய பிரதேசத்தின் ததியா மாவட்டத்தில் உள்ள தன்னாட்சி முதுகலை அரசுக் கல்லூரியில், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததை வலதுசாரி அமைப்பினர்...

ம.பி.யில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடுக்கான போராட்டம் – போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பீம் ஆர்மி தலைவர் கைது

Aravind raj
மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க கோரி போராட்டம் இன்று(ஜனவரி 3)...

இஸ்லாமியர் பகுதிக்குள் இந்துத்துவா பேரணி; இருதரப்பும் கல்வீச்சு – இஸ்லாமியர்கள் மட்டும் கைது

Haseef Mohamed
டிசம்பர் 23 ஆம் தேதி, மத்திய பிரதேச மாநிலம் போபாலில், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் காந்தி நகர் பகுதிக்குள், இந்துத்துவ அமைப்பினர்...

அயோத்தி, காசியைத் தொடர்ந்து மதுராவிலும் ராமர் கோயில் வேண்டும் – ஹேமமாலினி வேண்டுகோள்

Aravind raj
அயோத்தி மற்றும் காசியைத் தொடர்ந்து, தனது தொகுதியான மதுராவுக்கும் பிரம்மாண்டமான கோவில் கிடைக்கும் என்று பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும் திரைக்கலைஞசருமான ...

மத்தியபிரதேசத்தில் அச்சுறுத்தலில் கிறிஸ்தவர்கள் – கண்டுகொள்ளாத பாஜக அரசு

News Editor
மத்திய பிரதேசத்தில் கிறிஸ்துவப் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலின் வீடியோக்கள் சமீபத்தில் வைரலாகி இருக்கலாம். ஆனால் வலதுசாரி இந்துத்துவா குழுக்கள் தலைமையில்...

சீக்கியர், இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளோடு ஒப்பிட்ட ம.பி. காவல்துறை – பாஜக செய்தி தொடர்பாளரர் போல் காவல்துறை செயல்படுவதாக காங்கிரஸ் விமர்சனம்

Aravind raj
உல்ஃபா, சிமி உள்ளிட்ட அமைப்புகளுடன் சீக்கிய மற்றும் இஸ்லாமிய சமூகத்தை இணைத்து பேசும், பாஜக ஆளும் மத்திய பிரதேச காவல்துறையின் கடிதம்...

போராட்டத்தில் விவசாயிகள் உயிரிழந்ததாக தரவுகள் இல்லை – ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் தகவல்

News Editor
டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் விவசாயிகள் உயிரிழப்பு குறித்து எங்களிடம் தரவுகள் இல்லை என்று ஒன்றிய அரசின் வேளாண் துறை அமைச்சர்...

அமேசான் பார்சலில் கஞ்சா: ‘விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கடும் நடவடிக்கை’ – ம.பி. உள்துறை அமைச்சர் எச்சரிக்கை

News Editor
மத்திய பிரதேசத்தில் அமேசான் நிறுவனத்தின் பார்சல்கள் மூலம் கஞ்சா கடத்தப்பட்ட வழக்கில், அந்நிறுவனம் உரிய ஒத்துழைப்பு தராவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...