Aran Sei

மதிமுக

தமிழ்நாடு என்ற பெயரை மாற்றி அழைக்க வேண்டும் என்று சொல்வதற்கு ஆளுநர் ரவிக்கு எந்த அருகதையும் இல்லை: வைகோ

nithish
“தமிழ்நாடு என்ற பெயரை மாற்றி அழைக்க வேண்டும் என்று சொல்வதற்கு ஆளுநர் ரவிக்கு எந்த அருகதையும் இல்லை” என்று மதிமுக பொதுச்...

மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி புள்ளி விவரங்களை எடுக்க பாஜக அரசு முன்வர வேண்டும் – வைகோ வலியுறுத்தல்

nithish
“ஓபிசி இட ஒதுக்கீட்டுப் பயனை முழுமையாக இதர பிற்படுத்தப்பட்டோர் பெறுவதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, சாதிவாரி புள்ளிவிவரங்களையும் எடுக்க பாஜக அரசு...

தமிழ்நாட்டில் அக்டோபர் 11-ல் சமூக நல்லிணக்க மனித சங்கிலி: விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட 10 கட்சிகள், 13 அமைப்புகள் கூட்டாக அறிவிப்பு

nithish
தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி இம்மாதம் 11-ம் தேதி நடைபெறும் என்று விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட 10 கட்சிகள்...

புதுச்சேரி: மின்துறை தனியார்மயமாக்கத்திற்கு எதிராக தீவிரமடையும் போராட்டம் – எதிர்க்கட்சி தலைவர் உட்பட 500 பேர் கைது

nithish
புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவை எதிர்த்து மின்துறை தனியார்மய எதிர்ப்பு அனைத்து ஊழியர் போராட்டக்குழு...

சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலிக்கு அனுமதி அளிக்க வேண்டும் – திருமாவளவன், கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் தமிழக டிஜிபியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்

nithish
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மதச்சார்பற்ற அமைப்புகளின் சார்பில் அக்டோபர் 2...

ஆர்எஸ்எஸைக் காரணம் காட்டி சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போராட்டத்துக்கு அனுமதி மறுப்பது சரியா? – தமிழக் அரசுக்கு திருமாவளவன் கேள்வி

nithish
காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 02 ஆம் நாளன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இடதுசாரி கட்சிகளும் இணைந்து நடத்தும் சமூக நல்லிணக்க மனித...

சோதனை எனும் பெயரில் இஸ்லாமிய அமைப்புகளை ஒடுக்கும் ஒன்றிய அரசு – வைகோ கண்டனம்

Chandru Mayavan
பாஜக அரசு இஸ்லாமிய அமைப்புக்களின் நிர்வாகிகள் இல்லங்கள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவைகளில் புகுந்து சோதனை என்ற பெயரில் அவர்களை அச்சுறுத்தி வருகிறது...

நெருக்கடி நிலையிலும் தமிழக மீனவர்களின் கைது செய்யும் இலங்கை அரசு – வைகோ கண்டனம்

Chandru Mayavan
இலங்கை பொருளாதார நெருக்கடி நிலையிலும் தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்று மாநிலங்களவை உறுப்பினரும் மதிமுக பொதுச் செயலாளருமான...

அக்னிபத் விவகாரம்: ராணுவத்தை காவிமயமாக்கும் பாஜக – வைகோ

Chandru Mayavan
இந்திய ராணுவத்தைக் காவி மயம் ஆக்க வேண்டும் என்கின்ற, ஆர்எஸ்எஸ் கொள்கையைச் செயல்படுத்துவதற்கான மறைமுகத் திட்டமே அக்னிபத் என்று மாநிலங்களவை உறுப்பினரும்...

பேரறிவாளனைப் போல் மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் – வைகோ கோரிக்கை

Chandru Mayavan
பேரறிவாளன் விடுதலை எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருகின்றது. பேரறிவாளனைப் போல் மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்  என்று மாநிலங்களவை உறுப்பினரும்...

கள்ளக்குறிச்சி: ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்த மாணவிகளை தடுத்து நிறுத்திய தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – வைகோ

nithish
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஹிஜாப் அணிந்த 11 ஆம் வகுப்பு மாணவிகளை தேர்வு எழுத விடாமல் தடுத்த தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது...

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குறித்த தமிழக ஆளுநரின் கருத்து: ‘ஆர்எஸ்எஸ் உறுப்பினர் போல ஆளுநர் செயல்படக் கூடாது’ – வைகோ கண்டனம்

Chandru Mayavan
ஆர்எஸ்எஸ் உறுப்பினர் போல தமிழ்நாடு ஆளுநர் பேசக் கூடாது என்று மாநிலங்களவை உறுப்பினரும் மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து...

மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கு நுழைவுத்தேர்வு: ஏப்ரல் 7 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த மதிமுக முடிவு

Aravind raj
மத்தியப் பல்கலைக் கழகங்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படவுள்ளதை கண்டித்தும் புதியக் கல்விக் கொள்கை திணிப்பை கண்டித்து மதிமுக இளைஞர் அணி – மாணவர்...

மேகேதாட்டு அணை: ‘கர்நாடக பாஜக அரசின் முயற்சியை முறியடிப்போம்’ – வைகோ

Aravind raj
மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக மாநிலத்தின் முயற்சியை முறியடிப்போம் என்று மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார். இது...

‘ஒருபோதும் இந்தியைத் திணிக்க முடியாது’- நாடாளுமன்றத்தில் வைகோ பேச்சு

Aravind raj
ஒருபோதும் இந்தியைத் திணிக்க முடியாது என்றும் அனைத்து மாநில அரசுகளின் அலுவல் மொழிகளையும், ஒன்றிய அரசு அலுவல் மொழிகளாக ஆக்க வேண்டும்...

‘ஒன்றிய அரசின் அணைகள் பாதுகாப்புச் சட்டம் கூட்டாட்சிக்கு எதிரானது’- மாநிலங்களவையில் வைகோ கண்டனம்

Aravind raj
அணைகள் பாதுகாப்புச் சட்டம் இந்தியக் கூட்டாட்சிக்கு எதிரானது. அது, இந்த நாட்டின் ஒற்றுமைக்கு எதிரான தாக்குதல் ஆகும். அதனால், அதை கடுமையாக...

ஆட்சி மொழி குறித்து அமித்ஷாவின் கருத்து: மாநில மொழிகளை ஒழித்துக் கட்டும் முயற்சி என வைகோ கண்டனம்

Aravind raj
உள்துறை அமைச்சகத்தின் ஒரு கோப்பு கூட ஆங்கிலத்தில் எழுதப்படுவது இல்லை என அமித் ஷா பேசியுள்ளதற்கு மதிமுக பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற...

‘கிராம சபையின் உரிமையை பறிக்கும் புதிய வனப் பாதுகாப்புச் சட்ட முன்வரைவை தமிழ்நாடு அரசு எதிர்க்க வேண்டும்’- மதிமுக தீர்மானம்

Aravind raj
மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில், வேளாண் சட்டங்கள், வனப் பாதுகாப்புச் சட்ட முன்வரைவுக்கு போன்றவற்றை எதிர்த்து 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இன்று(அக்டோபர் 20),...

‘தமிழ்நாட்டை அணுக்கழிவு குப்பைத் தொட்டியாக்கும் முயற்சியை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்’– வைகோ வலியுறுத்தல்

Aravind raj
தமிழ்நாட்டை அணுக்கழிவு குப்பைத் தொட்டியாக்கும் முயற்சியை ஒன்றிய பாஜக அரசு கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

‘கெயில் திட்டம் தொடர்பாக போராடிய விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும்’ – தமிழ்நாடு முதலமைச்சருக்கு வைகோ கோரிக்கை

Aravind raj
கெயில் திட்டம் தொடர்பாக, இன்றுவரை போராடிய விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர்...

‘மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்படுகிறது’ – வைகோ கண்டனம்

Aravind raj
மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்பட்டுவதாக, மாநிலங்களவை உறுப்பினரும் மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்....

சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் தனியார் மயமாகாது – ரயில்வேதுறை அமைச்சர் உறுதி

Aravind raj
சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் ஒருபோதும் தனியார்மயமாகாது என மாநிலங்களவை உறுப்பினரும் மதிமுக பொதுச்செயலாளருமான வைகோவிடம் ஒன்றிய ரயில்வேதுறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்...

திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தின் பணியிடத்திற்கான தேர்வு: தமிழ்நாட்டில் மையம் அமைக்க வைகோ கோரிக்கை

Aravind raj
திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தின் பணி இடங்களுக்கான தேர்வு எழுதுவதற்கு தமிழகத்தில் ஒரு மையம் கூட அமைக்கப்படவில்லை என்றும், அந்தக் கோட்டத்தில் உள்ள...

தென்பெண்ணை நீர் பங்கீடு: ’தீர்ப்பாயத்தை உருவாக்காமல் மோடி அரசு தமிழகத்திற்கு செய்யும் பச்சை துரோகம்’ – வைகோ கண்டனம்

Aravind raj
தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைப்பது குறித்து ஒன்றிய அரசு முடிவெடுக்கலாம் என்ற பரிந்துரையில், ஓராண்டு காலம் நரேந்திர மோடி...

‘மேகேதாட்டு அணை திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திட உச்சநீதிமன்ற வழக்கை விரைவு படுத்த வேண்டும்’ – தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்த வைகோ

Aravind raj
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை தமிழ்நாடு அரசு உடனடியாக விரைவுபடுத்தி, மேகேதாட்டுவில் தடுப்பு அணை அமைக்கும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி...

‘இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை தனியாரிடம் விற்கும் ஒன்றிய அரசு’ – வைகோ கண்டனம்

Aravind raj
தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கின்ற, 85 ஆண்டுகளாக இயங்கி வருகின்ற பெருமைமிக்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கி என்ற பொதுத்துறை நிறுவனத்தை, தனியாரிடம் கொடுப்பதைத்...

‘55 வயதிற்கு மேற்பட்டவர்களையும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் இணைத்து, பசியால் ஏற்படும் மரணத்தை தவிருங்கள்’ –வைகோ கோரிக்கை

Aravind raj
நூறு நாள் வேலைத்திட்டத்தை நம்பி வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கும் வயதானவர்கள், முதியவர்கள் படும் துயரத்தைக் கணக்கில் கொண்டு, 55 வயதிற்கு மேற்பட்டவர்களையும்...

‘தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பை இந்திய ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும்’ – பிரதமருக்கு வைகோ கடிதம்

Aravind raj
உலக வரைபடத்தில், இஸ்ரேல் என்ற நாட்டை யூதர்கள் ஆக்கியது போல், வங்கதேசம் என்ற நாட்டை இந்தியா ஆக்கியது போல், தமிழ் ஈழம்...

இந்தியக் கடற்பகுதிக்கு அருகில் சீனா தன் ராணுவத்தை நிறுத்துவது தமிழகத்திற்கு ஆபத்து – வைகோ எச்சரிக்கை

Aravind raj
ஈழத்தில் தமிழ் மக்களைக் கொன்று குவிக்க இலங்கை அரசுக்குத் துணை நின்ற சீனா, தமிழ்நாட்டுக்கு மிக அருகில் அமைந்துள்ள கடற்பகுதியைக் கைப்பற்றிக்...

‘ஈழப் போராளிகளை கொச்சைப்படுத்தும் தி பேம்லி மேன் 2 இந்தித் தொடரை தடை செய்க’ – ஒன்றிய அரசுக்கு வைகோ கடிதம்

News Editor
அமேசான் ஓடிடி தளத்தில் தி பேம்லி மேன் 2 தொடரை ஒளிபரப்பினால் தமிழ்நாட்டில் போராட்டங்கள் வெடிக்கும் என்றும் அத்தொடரின் ஒளிபரப்பைத் தடை...