Aran Sei

மணிப்பூர்

மணிப்பூர்: செய்தி ஆசிரியரை தேசிய புலனாய்வு முகமை துன்புறுத்தியதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்கள்

nandakumar
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் செய்தி ஆசிரியர் டபிள்யூ. ஷியாம்ஜெய், தேசிய புலனாய்வு முகமையால் (என்.ஐ.ஏ) துன்புறுத்தப்பட்டதாகக் கூறி பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்....

2021-22ஆம் ஆண்டின் மாநில உணவு பாதுகாப்பு குறியீடு – தமிழ்நாடு முதலிடம்

nithish
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. நாட்டு மக்களுக்குப்...

டிஜிட்டல் இந்தியா: ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க வசதி இல்லாமல் தவித்த வடகிழக்கு மாநில மாணவர்கள், ஆசிரியர்கள் – ஆய்வு தகவல்

Chandru Mayavan
கொரோனா பொது முடக்க காலத்தில், வடகிழக்கு மாகாணங்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் மெய்நிகர்(ONLINE) வகுப்பில் கலந்து கொள்வதற்கான டிஜிட்டல் உபகரணங்கள்...

‘கிராமங்களுக்குள் நுழையும் எல்லை பாதுகாப்பு படை மக்களை கொன்று, எல்லைக்கு வெளியே வீசுகிறது’ – மம்தா பானர்ஜி

Aravind raj
சர்வதேச எல்லையில் இருந்து 50 கிலோமீட்டர் வரை மட்டுமே எல்லைப் பாதுகாப்பு படையை (பிஎஸ்எஃப்) அனுமதிக்க வேண்டும் என்றும் அதற்கு அப்பால்...

ஆயுதப்படை சிறப்பு அதிகாரம் சட்டத்தை திரும்பப் பெறும்வரை பாதுகாப்பு படைக்கு ஒத்துழைக்க வேண்டாம் – மக்களுக்கு நாகா மாணவர் கூட்டமைப்பு வேண்டுகோள்

Aravind raj
சர்ச்சைக்குரிய ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டமானது ரத்து செய்யப்படும் வரை அல்லது நாகா தாயகத்தில் இருந்து முற்றிலும் திரும்பப் பெறப்படும் வரை...

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை முழுமையாக திரும்பப் பெறுவதே ஒரே தீர்வு – இரோம் ஷர்மிளா

Chandru Mayavan
அசாம், நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் ஒரு சில பகுதிகளில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் திரும்பப் பெறப்படும் என்கிற ஒன்றிய...

அருணாச்சலப் பிரதேசம்: மக்களின் எதிர்ப்பையும் மீறி ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீட்டித்த ஒன்றிய அரசு

Aravind raj
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள திராப், சாங்லாங் மற்றும் லாங்டிங் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை...

நாகாலாந்து, அசாம், மணிப்பூரின் சில மாவட்டங்களில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்கம் – ஒன்றிய அரசு முடிவு

nithish
நாகாலாந்து, அசாம், மணிப்பூர் மாநிலத்தில் உள்ள சில மாவட்டங்களில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்குவதாக ஒன்றிய அரசு முடிவு...

பள்ளத்தாக்கில் ஆயுதப் படையை குவிக்கும் மணிப்பூர் அரசு – நெடுஞ்சாலையை முடக்கி நாகாலாந்து பழங்குடியினர் போராட்டம்

Aravind raj
மணிப்பூர் மாநிலப் போக்குவரத்தின் உயிர்நாடியாக இருக்கும் தேசிய நெடுஞ்சாலை-2, தேசிய நெடுஞ்சாலை-53 ஆகிய சாலைகளை கடந்த எட்டு நாட்களாக நாகாலாந்த்தைச் சேர்ந்த...

தேர்தல் முடிந்ததால் கொரோனா தடுப்பு மருந்து சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் – ஒன்றிய அரசு தகவல்

Aravind raj
உத்தரப் பிரதேசம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்த நிலையில், இந்த மாநிலங்களில் கொரோனா தடுப்பு மருத்து சான்றிதழ்களில் பிரதமர்...

‘கட்சித் தலைமை குறித்து எனக்கு எந்த கேள்வியும் இல்லை’ –சோனியா காந்தியை சந்தித்த குலாம் நபி ஆசாத்

Aravind raj
காங்கிரஸ் தலைமை குறித்த கேள்விக்கே இடமில்லை என்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து பேசியுள்ள அக்கட்சியின் மூத்த...

தேர்தலில் தோல்வி எதிரொலி – பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த நவ்ஜோத் சிங் சித்து

Aravind raj
காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் கமிட்டி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக...

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் – தோல்வியடைந்த முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள்

nandakumar
உத்திரபிரதேசம், உத்திரகண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் சட்டமன்றங்களுக்கு பிப்ரவரி மாதம் தொடங்கி மார்ச் 7 ஆம் தேதி நடைபெற்றது....

காங்கிரஸ் அதிருப்தி குழுவான ஜி-23: தேர்தல் தோல்வியை விவாதிக்க உள்ளதாக தகவல்

Aravind raj
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளால் ஏமாற்றம் அடைந்துள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 23 அதிருப்தி தலைவர்களின் குழுவான ஜி-23 குழு,...

ஐந்து மாநில தேர்தல் தோல்வியின் எதிரொலி – காங்கிரஸ் தலைமையை மாற்றக் கோரும் சசி தரூர்

Aravind raj
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ள நிலையில், கட்சியின் தலைமையை சீர்திருத்த வேண்டிய நேரம் இது என்று அக்கட்சியின்...

உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கிறதா பாஜக? : பெரும்பான்மையை நோக்கி நகரும் பாஜக

Aravind raj
உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் வகையில் முன்னிலை பெற்று வருகிறது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 2ஆம் முறையாக...

பஞ்சாபில் வெற்றியை நோக்கி ஆம் ஆத்மி – ஆட்சியை இழக்கிறதா காங்கிரஸ்?

Aravind raj
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிக்கும் வகையில் முன்னிலை பெற்று வருகிறது. உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப்,...

வெல்லப்போவது யார்? – இன்று வெளியாகிறது ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்

Aravind raj
ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று (மார்ச் 10) அறிவிக்கப்படவுள்ளன. உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய...

மணிப்பூர் தேர்தல்: வாக்குச்சாவடிகளை கைப்பற்றியதாக பாஜகமீது தேர்தல் ஆணையத்தில் புகார்

Aravind raj
மணிப்பூர் மாநிலம் ஹெங்லெப் தொகுதியின் பாஜக அல்லாத வேட்பாளர்கள் கூட்டாக தேர்தல் ஆணையத்தை அணுகி, பாஜகவிற்கு ஆதரவான தடைசெய்யப்பட்ட குழுகள் வாக்குச்சாவடிகளை...

‘பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால், மதுக்கடைகள் திறக்கப்படும்’ –மணிப்பூர் முதலமைச்சர்

Aravind raj
மணிப்பூர் மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களை விற்கும் கடைகளை (ஐஎம்எஃப்எல்) மீண்டும் மாநில அரசு...

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு எதிராக நாகாலாந்து மக்கள் – திரும்பப் பெறாமல் காலத்தை நீட்டிக்கும் ஒன்றிய அரசு

nithish
நாகாலாந்தில் நடைமுறையில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெறுவது குறித்து ஆய்வு செய்வதற்காக டிசம்பர் 26 ஆம் தேதி...

மணிப்பூர் தேர்தல் பரப்புரை: ‘‘மாநிலங்களின் ஒன்றியம் தான் இந்தியா’’ – ராகுல் காந்தி

Chandru Mayavan
மணிப்பூர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இம்பாலில் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நான் பணிவுடன்...

மணிப்பூர்: வேட்பாளர்கள் பட்டியலுக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் – தலைமை அலுவலகத்தில் துணை இராணுவம் குவிப்பு

Aravind raj
தங்களுடைய தலைவர்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலத்தில் பல பகுதிகளில் பாஜகவின் கொடிகள், சுவரொட்டிகளை...

‘ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்’ – மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்

News Editor
சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க இருக்கும் மணிப்பூர் மக்கள் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெற விரும்புகின்றனர் என்று மணிப்பூர் பாஜக தலைவரும், முதலமைச்சருமான பிரேன் சிங் நேற்று (ஜனவரி 3) செய்தியாளர்களிடம்...

‘மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்க’ – இரோம் ஷர்மிளா

News Editor
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு (AFSPA) எதிராக 16 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர் இரோம் ஷர்மிளா,...

நாகாலாந்து படுகொலை குறித்து அமித் ஷாவின் அறிக்கை – பாஜக கூட்டணிக் கட்சி எதிர்ப்பு

Aravind raj
நாகாலாந்தில்  பொதுமக்களை ஏற்றிச் சென்ற வாகனம் தப்பிச் செல்ல முயன்றதால்தான் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்...

எல்லை பாதுகாப்பு படையை கிராமங்களுக்குள் அனுமதிக்காதீர் – காவல்துறைக்கு மம்தா உத்தரவு; ஆளுநர் எதிர்ப்பு

Aravind raj
எல்லை பாதுகாப்புப் படையினர் அதன் அதிகார எல்லைக்கு வெளியே உள்ள கிராமங்களுக்குள் அனுமதியின்றி நுழைய அனுமதிக்க வேண்டாம் என்று மேற்கு வங்க...

ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை எதிர்த்து தீர்மானம் – நாகாலாந்து அரசு முடிவு

Aravind raj
நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் 14 பொதுமக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நாகாலாந்து சட்டபேரவையில் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டு, ஆயுதப்படை...

ஆயுதப்படை சிறப்புச் சட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு – வடகிழக்கு மாநில முதலமைச்சர்கள் அழுத்தம் தர மாணவர் சங்கம் வலியுறுத்தல்

Aravind raj
சர்ச்சைக்குரிய ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெறுவதற்கு, ஒன்றிய அரசிடம் வடகிழக்கு மாநில முதலமைச்சர்கள் கூட்டாக அழுத்தம் கொடுக்க...

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு; ஆயுதப்படை அதிகாரத்தை வரையறை செய்க’ – அமித் ஷாவிடம் திரிணாமூல் வலியுறுத்தல்

Aravind raj
நாகாலாந்து மாநிலத்தில் இராணுவத்தினரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் போதிய இழப்பீடுகள் குறித்தும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் குறித்தும் ஒன்றிய அரசு...