Aran Sei

மக்களவை

ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே கலாச்சாரம்: பாஜக நினைப்பது ஒருபோதும் நடக்காது – மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேச்சு

nithish
ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே கலாச்சாரத்தை உருவாக்க பாஜக நினைக்கிறது. ஆனால் பாஜக நினைப்பது ஒருபோதும் நடக்காது...

பிரதமர் மோடிக்கும் அதானிக்கு என்ன தொடர்பு?: ஒவ்வொரு தொழிலிலும் அதானி எப்படி வெற்றி பெறுகிறார்? – மக்களவையில் ராகுல்காந்தி கேள்வி

nithish
தமிழ்நாடு, கேரளா முதல் இமாச்சலப்பிரதேசம் வரை எங்கும் ‘அதானி’ என்ற ஒரு பெயரைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நாடு முழுவதும் ‘அதானி’, ‘அதானி’,...

‘வந்தே பாரத்’ அதிவேக ரயில்கள் கடந்த 6 மாதங்களில் 68 முறை கால்நடைகள் மீது மோதியுள்ளது – ஒன்றிய அரசு தகவல்

nithish
வந்தே பாரத் அதிவேக ரயில்கள் கடந்த 6 மாதங்களில் 68 முறை கால்நடைகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என்று ஒன்றிய அரசு...

மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் இறப்பு – உ.பி., முதலிடம்; தமிழகம் இரண்டாமிடம்

Chandru Mayavan
சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளை அபாயகரமான முறையில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது ஏற்பட்ட விபத்துகளால் கடந்த 5 ஆண்டுகளில் சுமார்...

பாஜக அரசின் முடிவால், நாட்டில் 25 கோடி குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன – காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு

nandakumar
பாஜக அரசின் தவறான முடிவுகளால்  ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வின் காரணமாக நாட்டில் 25 கோடி குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்று காங்கிரஸ்...

மோடி ஆட்சியில் இடைநீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 3 மடங்காக உயர்வு – தி பிரிண்ட் இணையதளம் ஆய்வில் தகவல்

nandakumar
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்த எட்டு ஆண்டுகளில் இரு அவைகளில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் எண்ணிக்கை...

வேதக் கல்விக்கான தேசிய கல்வி வாரியம் அமைக்கப்படும் – ஒன்றிய அரசு அறிவிப்பு

Chandru Mayavan
வேதக் கல்விக்காக நாட்டின் முதல் தேசிய பள்ளி வாரியத்தை அமைக்க உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த...

ஒரே நாடு ஒரே தேர்தல்: சட்டக் குழு பரிசீலித்து வருவதாக சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்

nithish
ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பாக சட்டக் குழு பரிசீலிப்பதாக சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்...

ஐ.ஐ.டி க்களில் இட ஒதுக்கீடு மீறல்: முனைவர் பட்ட படிப்புகளில் புறக்கணிக்கப்படும் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவினர் – எம்.பி சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

nithish
மக்களவையில் ஐ.ஐ டி முனைவர் பட்ட அனுமதிகளில் எவ்வளவு ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் இடம் பெற்றுள்ளார்கள்? மொத்தம் எவ்வளவு பேர்...

ஊழல் என்று சொல்ல வேண்டாம்; பணத்தை திருடிவிட்டார்கள் என்று சொல்வோம் – ப. சிதம்பரம் கருத்து

nandakumar
ஊழல் என்று சொல்ல கூடாது என்றால் மக்கள் பணத்தை திருடிவிட்டார்கள் என்று சொல்வோம் என்று ஒன்றிய அரசின் முன்னாள் நிதியமைச்சர் ப....

நாடாளுமன்றத்தில் பயன்படுத்த கூடாத வார்த்தைகள் பட்டியலை திரும்ப பெற வேண்டும் – மக்களவை சபாநாயகருக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம்

Chandru Mayavan
நாடாளுமன்றத்தில் பயன்படுத்த கூடாத வார்த்தைகளின் பட்டியலை திரும்ப பெற கோரி மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதிர் ரஞ்சன்...

பாஜகவுக்கு நாடாளுமன்றம், சட்டசபைகளில் இஸ்லாமியர் பிரதிநிதிகள் இல்லை – அனைவருக்கும் வளர்ச்சி என்கிற முழக்கத்தை கைவிட்டதா பாஜக

nandakumar
மாநிலங்களவை உறுப்பினராக இருந்த ஒன்றிய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வியின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், ஒரு இஸ்லாமிய மக்கள் பிரதிநிதி...

குடியுரிமை திருத்தச் சட்டம்: விதிகளை உருவாக்க 5 ஆவது முறையாகக் கால அவகாசம் கோரிய ஒன்றிய அரசு

nithish
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விதிகளை உருவாக்க, மாநிலங்களவை மற்றும் மக்களவையில் உள்ள நாடாளுமன்றக் குழுக்களிடமிருந்து ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் 5...

கிரிமினல் குற்றவாளிகளின் உடல், உயிரியல் மாதிரிகளை சேகரிக்கும் மசோதா நிறைவேற்றம் – தனியுரிமைக்கு எதிரானது என மக்களவையில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

nithish
கிரிமினல் வழக்கின் குற்றவாளிகள் மற்றும் கைதிகளின் உடல் மற்றும் உயிரியல் மாதிரிகளை காவல்துறையினர் சட்டப்பூர்வமாகச் சேகரிக்கும் மசோதா நேற்று (மார்ச் 4)...

பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி வாரம்: மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவுள்ள மசோதாக்கள் என்னென்ன?

nithish
மார்ச் 14 ஆம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி வாரத்தில், மாநிலங்களவையில் 7 புதிய மசோதாக்களை ஒன்றிய அரசு கொண்டு...

‘நீதித்துறையின் செயல்பாடுகள் குறித்து 1600க்கும் அதிகமான புகார்கள் வந்துள்ளன’ – ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு

nandakumar
நீதித்துறையின் செயல்பாடுகள் தொடர்பாக 1600க்கும் அதிகமான புகார்கள் வந்துள்ளன என்று ஒன்றிய அரசின் சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். மக்களவையில்...

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தைக் கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆர்பாட்டம்

Aravind raj
பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்தும், அதை திரும்பப் பெறக் கோரியும் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பற்றிய போதுமான தகவல்கள் எங்களிடம் இல்லை – ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தகவல்

nithish
பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் தரவுகளைக் கணக்கிடுவது ‘நிர்வாக ரீதியாக சிக்கலாக’ உள்ளது என்றும் அவ்வாறு கணக்கிடும் தரவுகள் முழுமையற்றதாகவும் தவறானதாகவும் உள்ளது என்றும்...

நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்கேற்பு எதிர்ப்பார்த்ததை விட குறைவு – தலைமைத் தேர்தல் ஆணையர் கவலை

Chandru Mayavan
நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லாதது குறித்து இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், அதே நேரத்தில்,...

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் தேர்தலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை – ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

nithish
உக்ரைன் – ரஷ்யா போரினால் தான் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளதே தவிர தேர்தலுக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கும் சம்பந்தம்...

குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாகிறதா? – தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணி தொடங்கும் என ஒன்றிய உள்துறை இணையமைச்சர் தகவல்

nithish
“மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகிய பணிகளைச் சீராக மேற்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக”...

காஷ்மீரி பண்டிட்கள் வெளியேற்றப்பட்டபோது ரத யாத்திரை சென்ற அத்வானி; யாத்திரையை ஒருங்கிணைத்த மோடி – ஆதிர் ரஞ்சன் சௌத்ரி விமர்சனம்

Aravind raj
காஷ்மீரில் இருந்து பண்டிட்கள் வெளியேற தொடங்கியபோது, அத்வானி ரத யாத்திரை தொடங்கி இருந்தார் என்றும் பிரதமர் நரேந்திர மோடிஜி அந்த யாத்திரைக்கு...

கோடை காலத்தில் நெல்லை கொள்முதல் செய்யுங்கள் – ஒன்றிய அரசுக்கு எதிராக டெல்லியில் போராட இருக்கும் தெலுங்கானா முதல்வர்

Aravind raj
கோடை காலத்தில் கர்நாடகத்தில் உற்பத்தி செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ள தெலுங்கானா முதலமைச்சரும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி...

‘ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு இந்தியில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் பெயர் வையுங்கள்’ -திமுக எம்.பி செந்தில்குமார் கோரிக்கை

nithish
ஒன்றிய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு இந்தி மட்டுமில்லாமல் ஆங்கிலத்திலும் பெயர் வைக்க வேண்டும் என்றும், அப்போது தான் இந்தி பேசாத...

கொரோனா: சுற்றுலா துறையில் 2 கோடிக்கும் அதிகமானோர் வேலையிழப்பு – ஒன்றிய சுற்றுலா துறை அமைச்சர் தகவல்

nithish
2020 மார்ச் மாதத்தில் இந்தியாவில் துவங்கிய கொரோனா பெருந்தொற்றினால் சுற்றுலா துறையில் வேலை பார்த்து வந்த 2.15 கோடி தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்...

‘வாராக் கடனால் இந்திய வங்கிகளுக்கு 3.5 லட்சம் கோடி இழப்பு‘ – அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் தகவல்

nandakumar
வாராக் கடன்களால் இந்திய வங்கிகளுக்கு ரூ. 3,53,655 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (ஏஐபிஇஏ) தெரிவித்துள்ளது....

மக்களவை, மாநிலங்களவை நிகழச்சிகளை ஒளிபரப்பும் யூடியூப் சேனல் முடக்கம் – விதிமுறைகளை பின்பற்றவில்லை என யூடியூப் விளக்கம்

nandakumar
மக்களவை, மாநிலங்களவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் சன்சாத் டிவியின் யூடியூப் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறியதால், கணக்கு முடக்கப்பட்டதாக செவ்வாய் (பிப்.15) காலை,...

மாணவர்களுக்கு வரட்டி செய்ய கற்பித்த பனாரஸ் பல்கலை., பேராசிரியர் – நடவடிக்கை எடுக்க பாஜக எம்.பி. கோரிக்கை

Aravind raj
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மாணவர்களுக்கு மாட்டு சாணத்தில் வரட்டி தயாரிக்கும் முறையை  கற்பித்ததற்காக அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்...

கேரளத்தை விமர்சித்த யோகி – விளக்கம் கேட்டு நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்த சிபிஎம்

Aravind raj
உத்தரப் பிரதேச மாநிலம் காஷ்மீர், கேரளா அல்லது மேற்கு வங்கமாக மாறும் என பாஜகவைச் சேர்ந்த அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்...

இசட் பாதுகாப்பு வேண்டாம்; சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருந்தாலே போதும் – ஒவைசி

News Editor
பிப்ரவரி 3 அன்று உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் முடித்து விட்டு டெல்லிக்குப் புறப்பட்ட தனது கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக...