Aran Sei

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா: மதம் மாறி திருமணம் செய்தவர்கள், வேறு மதத்தவரை திருமணம் செய்த பெண்களின் பட்டியலை சேகரிக்கும் அரசின் முடிவுக்கு பெண்கள் அமைப்புகள் கண்டனம்

nithish
மகாராஷ்டிராவில் மதம் மாறி திருமணம் செய்தவர்கள், வேறு மதத்தவரை திருமணம் செய்த பெண்களின் பட்டியலை சேகரிக்கும் முடிவுக்கு பெண்கள் அமைப்புகள், அரசியல்...

பொய்யான வாக்குறுதிகளை அளித்து குறுக்கு வழியில் முன்னேற துடிக்கும் அரசியல்வாதிகள் நாட்டின் மிக பெரும் எதிரிகள்: பிரதமர் மோடி பேச்சு

nithish
பொய்யான வாக்குறுதிகளை அளித்து குறுக்கு வழியில் முன்னேற துடிக்கும் அரசியல்வாதிகள் நாட்டின் மிக பெரும் எதிரிகள் என பிரதமர் மோடி பேசியுள்ளார்....

மகாராஷ்டிரா: அம்பேத்கர், பூலே குறித்து அவதூறாக பேசியதாக பாஜக அமைச்சர் மீது ‘ கருப்பு மை’ வீச்சு

nithish
மகாராஷ்டிராவில் அம்பேத்கர், பூலே குறித்து அவதூறாக பேசியதாக கூறி பாஜக அமைச்சர் சந்திரகாந்த் பாட்டில் மீது ‘கருப்பு மை’ வீசப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின்...

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 28 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை – ஒன்றிய அரசு தகவல்

nithish
இந்தியாவில் 2017 முதல் 2021 வரையிலான 5 ஆண்டுகளில் 28 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என ஒன்றிய அரசு...

ஷ்ரத்தா கொலையை ஆதரித்து ரஷீத் கான் என்ற இஸ்லாமிய பெயரில் காணொளி வெளியிட்ட விகாஷ் குமார் – கைது செய்த காவல்துறை

nithish
ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணை 35 துண்டுக்காக வெட்டி அப்தாப் கொலை செய்ததற்கு ரஷீத் கான் என்ற பெயரில் ஆதரவு தெரிவித்து...

சாவர்க்கரை அவமதித்த விவகாரம் – எனது நடைப்பயணத்தை முடிந்தால் தடுத்து பாருங்கள் என் மகாராஷ்டிர அரசுக்கு ராகுல்காந்தி சவால்

nithish
சாவர்க்கர் பற்றி பரபரப்பு குற்றம்சாட்டிய ராகுல்காந்தி, முடிந்தால் தனது நடைப்பயணத்தைத் தடுத்து பாருங்கள் என்று மகாராஷ்டிர அரசுக்கு சவால் விடுத்துள்ளார். காங்கிரஸ்...

தொடர்ந்து திட்டமிட்டே சாவர்க்கரை அவமதித்து வரும் ராகுல்காந்தி மீது புகார் அளிக்க போகிறேன் – சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர்

nithish
தொடர்ந்து திட்டமிட்டே சாவர்க்கரை அவமதிப்பதாக கூறி, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி மீது புகார் அளிக்கப்போவதாக மும்பை சிவாஜி பார்க்...

மத அடிப்படையில் மக்கள்தொகை கட்டுப்பாடு தேவை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தல்

nithish
மத அடிப்படையில் மக்கள்தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கோரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அக்டோபர்...

அரசு ஊழியர்கள் தொலைப்பேசி அழைப்புகளைப் பெறும்போது ‘ஹலோ’ என்பதற்குப் பதில் ‘வந்தே மாதரம்’ என்று கூற வேண்டும் – மகாராஷ்டிரா அரசு உத்தரவு

nithish
ஏக்நாத் ஷிண்டே தலைமையில், பாஜக கூட்டணி அரசு நடைபெற்றுவரும் மகாராஷ்டிராவில், அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களுக்கு வரும் தொலைப்பேசி மற்றும் அலைபேசி...

மகாராஷ்டிரா: முதலமைச்சராக ஆசைப்பட்ட சிறுமி – தீர்மானம் நிறைவேற்றலாம் எனக் கூறிய ஏக்நாத் ஷிண்டே

nandakumar
மக்களுக்கு உதவி செய்தால் முதலமைச்சராக முடியுமா? என்ற கேட்ட சிறுமிக்கு நிச்சயம் ஆக முடியும்;  இதுகுறித்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றலாம் என்று...

குஜராத்: இந்துக் கடவுள் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட 23 வது இளைஞர் கைது

Chandru Mayavan
சமூக வலைதளத்தில் இந்துக் கடவுள்குறித்து ஆட்சேபனைக்குரிய வகையில் பதிவிட்டதால் மத உணர்வு புண்பட்டதாக கூறி குஜராத்தின் கட்ச் மாவட்டத்தைச் சேர்ந்த 23...

மகாராஷ்டிரா: ஓபிசி இடஒதுக்கீடு பெறுவது தேவேந்திர ஃபட்னாவிஸின் கடமை – தேசியவாத காங்கிரஸ்

Chandru Mayavan
உச்ச நீதிமன்றத்தில் இருந்து இதர பிறபடுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு பெறுவது மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அவரது அரசாங்கத்தின் பொறுப்பு...

ஒன்றிய அரசிடமிருந்து காதல் கடிதம் வந்துள்ளது – வருமான வரித்துறை நோட்டீஸ் குறித்து சரத் பவார் பகடி

Chandru Mayavan
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் தலையிலான ஆட்சி கவிழ்ந்துள்ளது. பின்னர் பாஜக தலைமையில் புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில்...

தகுதி நீக்க நடவடிக்கைக்கு தடைக் கோரி சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனு – தாக்கல் செய்த ஒரு மணி நேரத்தில் விசாரணைக்கு ஏற்பு

nandakumar
சிவசேனா அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய அம்மாநில சட்டமன்ற துணை சபாநாயகர் முடிவுக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில்...

குவுஹாத்தி, சூரத்தில் இருக்கும் மகாராஷ்டிரா எம்எல்ஏகளுக்கு பில் கட்டுவது யார்? கருப்பு பணத்தின் பின்னணியை அமலாக்கத்துறையும் வருமானவரித்துறையின் கண்டுபிடிக்க வேண்டும் – தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தல்

Chandru Mayavan
சிவசேனா எதிர்ப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் குவுஹாத்தியில் மற்றும் சூரத்தில் உள்ள விடுதிகளில் தங்கியுள்ளனர். அதன் பில்களை யார் செலுத்துகிறார்கள் என்று தேசியவாத...

மகாராஷ்டிரா அரசை கவிழ்க்க பாஜக முயல்கிறது: நமது நாட்டின் ஜனநாயகத்தை பாஜக தரைமட்டமாக்குகிறது: மம்தா பானர்ஜி

nithish
மகாராஷ்டிராவில் உள்ள மகா விகாஸ் அகாடி கூட்டணியை அரசியலமைப்புக்கு விரோதமான முறையில் கலைக்க பாஜக முயற்சிக்கிறது என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா...

மகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரே கூட்டத்தில் 13 சிவசேனா எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கேற்பு – ஏக்நாத் ஷிண்டே கைவசம் 37 எம்எல்ஏக்கள்

nithish
மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நடத்திய கூட்டத்தில் 13 சிவசேனா எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கேற்துள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில்...

முதலமைச்சர், பிரதமர் தேவையென டெண்டர்களை வெளியிடுவீர்களா? – அக்னிபத் திட்டம் குறித்து ஒன்றிய அரசுக்கு உத்தவ் தாக்ரே கேள்வி

Chandru Mayavan
நாளை உங்களுக்கொரு அரசாங்கம் தேவைப்பட்டால் அதற்கு டெண்டர் விடுவீர்களா? முதலமைச்சர், பிரதமர் தேவையென டெண்டர்களை வெளியிடுவீர்களா? என்று ஒன்றிய அரசை நோக்கி...

2021-22ஆம் ஆண்டின் மாநில உணவு பாதுகாப்பு குறியீடு – தமிழ்நாடு முதலிடம்

nithish
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. நாட்டு மக்களுக்குப்...

காஷ்மீர் பண்டிட்களுக்கு மகாராஷ்டிரா அரசு உறுதியாக நிற்கிறது – மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்ரே

nandakumar
காஷ்மீர் பண்டிட்களுக்கு பின்னால் மகாராஷ்டிரா உறுதியாக நிற்கிறது, அவர்களுக்கு உதவ முடிந்த அனைத்தையும் மகாராஷ்டிரா அரசு  செய்யும் என்று அம்மாநில முதலமைச்சர்...

மகாராஷ்டிரா: தொலைக்காட்சி விவாதத்தில் இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை கேலி செய்த பாஜக தலைவர் – வழக்கு பதிந்த காவல்துறை

nithish
தொலைக்காட்சி விவாதத்தின் பொழுது இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை கேலி செய்ததாக பாஜக தலைவர் நுபுர் சர்மா மீது மகாராஷ்டிரா காவல்துறையினர் வழக்கு...

உமர் காலித்தின் பேச்சுக்கு உபா சட்டத்தைப் பயன்படுத்தி இருக்க கூடாது – டெல்லி உயர் நீதிமன்றம்

Chandru Mayavan
கடந்த பிப்ரவரியில், மகாராஷ்டிராவின் அமராவதியில் கலவரம் நடைபெற்றது. இந்த கலவரத்தின் பின்னணியில் சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் உபா சட்டத்தில் கைது...

மக்களை பொய் வழக்கில் சிக்க வைக்கும் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் திலீப் வால்ஸ் பாட்டீல்

nandakumar
மக்களை பொய் வழக்கில் சிக்கவைக்கும் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் திலீப் வால்ஸ் பாட்டீல் தெரிவித்துள்ளார்....

கடந்த 8 ஆண்டுக்கால ஆட்சியில் வேலையின்மை, வெறுப்பு அரசியல் போன்ற தொடர் தோல்விகளை பாஜக சந்தித்துள்ளது: தேசியவாத காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு

nithish
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் கடந்த எட்டு ஆண்டுக்கால ஆட்சி தொடர்ச்சியான ‘தோல்விகளால்’ நிறைந்துள்ளது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி...

பாஜகவில் தாவூத் இப்ராஹிம் இணைந்தால் ஒரே நாளில் புனிதராக்கப்பட்டு அமைச்சராக்கப்படுவார் – உத்தவ் தாக்கரே விமர்சனம்

Chandru Mayavan
பாஜகவில் இணைந்தால் ஒரே இரவில் தாவூத் இப்ராஹிம் கூட புனிதராகிவிடுவார் என மகாராஷ்ட்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார். சிவசேனா கட்சியின்...

சமூக வலைத்தளத்தில் சரத்பவாரை விமர்சித்த மராத்தி நடிகர் – கைது செய்த காவல்துறை

Chandru Mayavan
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் குறித்து சமூக வலைதளங்களில் ‘இழிவான’ பதிவைப் பகிர்ந்ததாகக் கூறி, மராத்தி நடிகர் கேதகி சித்தாலே மீது...

காவல் மரணங்கள்: தென்னிந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்; இந்தியாவில் உத்தரபிரதேசம் முதலிடம்

nithish
இந்தியாவில் கடந்த 6 ஆண்டுகளில் நீதிமன்ற காவலில் இருந்து மரணமடைந்த விசாரணை கைதிகளின் எண்ணிக்கையில் 2528 மரணங்களுடன் உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ளது....

முடிந்து போன ஒலிபெருக்கி விவகாரத்தை பேசாமல், பணவீக்கம், வேலையின்மை பற்றி பேசுங்கள்: பாஜகவிற்கு சஞ்சய் ராவத் அறிவுரை

nithish
“முடிந்து போன ஒலிபெருக்கி விவகாரத்தை பற்றி பேசாமல் இந்திய மக்களின் முக்கிய பிரச்சினைகளான பணவீக்கம், வேலையின்மை பற்றி பாஜக பேச வேண்டும்”...

சாதி, மதத்தை பயன்படுத்தி, வலதுசாரிகள் சமுகத்தில் வெறுப்பை பரப்புகின்றனர் – சரத் பவார் குற்றச்சாட்டு

nithish
”இடதுசாரி என்பது ஒரு சித்தாந்தம். ஆனால் வலதுசாரிகள் என்பவர்கள் மதம் மற்றும் சாதியில் உள்ள தவறுகளை பயன்படுத்தி சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்புகிறார்கள்”...

மகாராஷ்டிரா: மசூதிக்கு அருகே ஹனுமன் சாலிசா பாடிய நவநிர்மாண் சேனாவினர் – 150 பேர் கைது

nithish
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நேற்று (மே 4) மசூதிகளில் நடைபெற்ற தொழுகையின்போது ஒலிபெருக்கி மூலம் ஹனுமான் சாலிசா பாடியதற்காக மகாராஷ்டிரா நவநிர்மாண்...