Aran Sei

புல்லி பாய்

புல்லி பாய் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கு பிணை – மும்பை நீதிமன்றம் உத்தரவு

nithish
புல்லி பாய் செயலி வழியாக பல இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்களும் தனிப்பட்ட விவரங்களும் இணையத்தில் சட்டவிரோதமாக பதிவேற்றப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட...

புல்லி பாய் செயலி வழக்கில் 3 மாணவர்களுக்குப் பிணை – வயதையும் முதிர்ச்சியற்ற புரிதலையும் சிலர் பயன்படுத்தியதாக நீதிபதிகள் கருத்து

Aravind raj
இஸ்லாமியப் பெண்களை அவதூறு செய்யும் நோக்கில் புல்லி பாய் என்ற செயலியில் அப்பெண்களின் புகைப்படங்களை பதிவேற்றியது தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்ட...

இஸ்லாமியப் பெண்களை அவதூறு செய்த புல்லி பாய் செயலி வழக்கு – குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்

nithish
புல்லி பாய் செயலி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 3 பேருக்கு பந்த்ரா குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நேற்று(ஏப்ரல் 12)...

டெல்லி: இஸ்லாமியப் பெண்களை அவதூறு செய்த வழக்கில் இருவருக்கு பிணை வழங்கியது உயர்நீதிமன்றம்

Aravind raj
‘புல்லி பாய்’ செயலி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிராஜ் பிஷ்னோய் மற்றும் ‘சுல்லி டீல்ஸ்’ செயலியை உருவாக்கிய ஓம்காரேஷ்வர் தாக்கூர் ஆகியோருக்கு...

சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்துங்கள் – அரசியல் சாசன அமைப்புகளுக்கு பத்திரிக்கையாளர்கள் குழு வேண்டுகோள்

nandakumar
சிறுபான்மையினர் குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் சாசன அமைப்புகளுக்குப் பத்திரிக்கையாளர்கள் குழு ஒன்று வேண்டுகோள் விடுத்துள்ளது....

புல்லிபாய் வழக்கு: பிரபலமான 100 இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்கள் ஏலத்தில் விடப்பட்டது அம்பலம்

Aravind raj
புல்லி பாய் செயலியை உருவாக்கியதாக குற்றஞ்சாட்டப்படும் நீரஜ் பிஷ்னாய், 100 பாஜக அல்லாத பிரபல இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்களை ஏலத்தில் விடுமாறு...

இஸ்லாமிய பெண்களை அவதூறு செய்த புல்லிபாய் செயலி வழக்கு: விஷால் ஜாவுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு

Aravind raj
புல்லி பாய் செயலி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விஷால் ஜாவுக்கு பிணை வழங்க மும்பை நீதிமன்றம் மறுத்துள்ளது. புல்லி பாய் செயலி...

பாஜக ஆட்சி என்பது இந்தியக் குடியரசைத் தகர்க்கும் அபாயம் – ஹுவா மொய்த்ரா

News Editor
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் நேற்று (பிப்ரவரி 3)...

இஸ்லாமியப் பெண்களை இழிவு செய்யும் செயலி: உருவாக்கியவரின் ஜாமீன் மனு – தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதிமன்றம்

News Editor
சுல்லி டீல்ஸ் செயலியை உருவாக்கிய ஓம் கரேஷ்வர் தாகூரின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. விசாரணை ஆரம்பக் கட்டத்தில்தான்...

இஸ்லாமியப் பெண்களை இழிவுபடுத்துவதற்காக செயலியை உருவாக்கிய இளைஞர் கைது – காவல்துறை விசாரணை

News Editor
“சுல்லி டீல்ஸ்” என்ற செயலியை உருவாக்கியதாக கூறப்படும் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த 25 வயதான வெப் டிசைனர் ஓம்கரேஷ்வர் தாகூர்...

புல்லிபாய் வழக்கு: அவதூறு பரப்பிய கணக்குகளின் தகவல் தர மறுத்த ட்விட்டர் – தேச பாதுகாப்பு பிரச்சினை இல்லை என விளக்கம்

News Editor
கிட்ஹப் தளத்தின் செயலியான புல்லி பாய், இஸ்லாமியப் பெண்களின் புகைப்படங்களைப் பதிவேற்றி, அவர்களை ஏலத்திற்கு விடுவதாக டிசம்பர் 31 அன்று அறிவித்திருந்தது....

இணையத்தில் இஸ்லாமியப் பெண்கள் மீது அவதூறு: ஆர்எஸ்எஸ்தான் காரணம் – காங்கிரஸ் குற்றச்சாட்டு

Aravind raj
‘புல்லி பாய்’ என்ற செயலியில் இஸ்லாமியப் பெண்களை அவதூறு செய்யும் வகையில் புகைப்படங்களை பதிவேற்றியதாக தொடரப்பட்ட வழக்கில், மூன்று பேர் கைது...

இணையத்தில் இந்துப் பெண்களை அவதூறு செய்ததாகப் புகார் – டெலிகிராம் சேனல் முடக்கம், குற்றவாளிகளைத் தேடும் காவல்துறை

Aravind raj
இந்துப் பெண்களை அவதூறு செய்வதாக குற்றஞ்சாட்டப்பட்ட டெலிகிராம் சேனல் முடக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, மாநிலங்களின் காவல்துறை...

புல்லி பாய் செயலியில் போலி பெயர்கள்: ‘இஸ்லாமியர், சீக்கியர்களிடையே வகுப்புவாத பிரச்சினை உருவாக்க சதி’ – காவல்துறை

Aravind raj
‘புல்லி பாய்’ என்ற செயலியில் இஸ்லாமிய பெண்களை அவதூறு செய்யும் வகையில் புகைப்படங்களை பதிவேற்றிய நபர்கள் சீக்கிய சமூகம் தொடர்பான பெயர்களை...