Aran Sei

புல்டோசர்கள்

நீதிமன்ற அறையையும் இடித்துவிட்டுதான் சோதனை நடத்துவீர்களோ? – புல்டோசர்களை கொண்டு வீடுகள் இடிக்கப்படுவதற்கு கவுகாத்தி உயர்நீதிமன்றம் கண்டனம்

nithish
எவ்வளவு தீவிரமான வழக்குகளின் விசாரணை என்றாலும் சோதனை என்ற பெயரில் புல்டோசர்களைக் கொண்டு வீடுகளை இடிப்பதற்கு எந்த குற்றவியல் சட்டமும் பரிந்துரைக்கவில்லை...

உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள இந்துத்துவா – வெளிநாடுகளிலும் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பி வன்முறையில் ஈடுபடும் இந்துத்துவாவினர்

nithish
இந்தியாவின் இந்து வலதுசாரிகள் நீண்ட காலமாக உலகம் முழுவதும் அவர்களின் கனவுக்காக வாதிட்டு வருகிறார்கள். விஷ்வ ஹிந்து பரிஷத் அல்லது உலக...

நாட்டில் வன்முறை மற்றும் அவநம்பிக்கை சூழல் நிலவுகிறது – ராஜஸ்தான் முதலமைச்சர் விமர்சனம்

Chandru Mayavan
நாட்டில் வன்முறை மற்றும் அவநம்பிக்கை சூழல் நிலவுகிறது என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். பதற்ற அரசியல் நாட்டிற்கு நல்லதல்ல,...

பிரச்னை செய்பவர்கள் மீது புல்டோசர்கள் பயன்படுத்தப்படும் – உ.பி. துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக்

Chandru Mayavan
வளர்ச்சிப் பணிகளைத் தடுப்பவர்களுக்கு மாநிலத்தில் இடமில்லை என்றும், பிரச்சனை செய்பவர்களுக்கு எதிராக புல்டோசர்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்றும் உத்தரப் பிரதேச துணை...

நபிகள் நாயகம் பற்றிய அவதூறு கருத்து: உ.பி, யில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிப்பு

nithish
உத்தரபிரதேசத்தின் கான்பூர் நகரில் நபிகள் நாயகம் பற்றிய அவதூறு கருத்து தொடர்பாக கடந்த வாரம் வன்முறை ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளை...

உண்மையான பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே கியானவாபி மசூதி விவகாரத்தை பாஜக எழுப்புகிறது: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

nithish
உண்மையான பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே கியானவாபி மசூதி விவகாரத்தை பாஜகவும் அதன் கூட்டாளிகளும் எழுப்புகிறார்கள் என்று உத்திரபிரதேச மாநிலத்தின்...

டெல்லி: ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிப்பதற்கு எதிராக போராட்டம் – ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அமானத்துல்லா கான் கைது

nithish
டெல்லியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணிகளுக்கு எதிராக மதன்பூர் காதர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற...

‘கலவரங்களை கட்டுப்படுத்த ராஜஸ்தானுக்கு உ.பியில் இருந்து புல்டோசர்களை அனுப்புவோம்’ – கங்கனா ரணாவத்

Aravind raj
கலவரத்தை கட்டுப்படுத்த உத்தரப் பிரதே மாநிலத்தில் இருந்து புல்டோசரை அனுப்பி வைப்பதாக காங்கிரஸ் தலைமையிலான ராஜஸ்தான் மாநில அரசிடம் திரைக் கலைஞர்...

‘ஜெய் ஸ்ரீராம் என கூறினால்தான் இங்கிருக்க முடியுமென இஸ்லாமியர்களை கட்டாயப்படுத்துகையில் அவர்கள் எப்படி உணர்வர்?’ – உமர் அப்துல்லா

nithish
தேசிய மொழி என்ற ஒன்றைக் கொண்டிருக்க முடியாத அளவுக்கு இந்தியா  பன்முகத்தன்மை கொண்ட நாடு என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்...

குஜராத்தில் புல்டோசர் தொழிற்சாலையை திறந்து வைத்த இங்கிலாந்து பிரதமர் – அம்னெஸ்டி இந்தியா அமைப்பு கண்டனம்.

nithish
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், குஜராத்தில் புல்டோசர் தொழிற்சாலையை திறந்து வைத்துள்ளதற்கு சர்வதேச மனித...

ஜஹாங்கீர்புரி வீடுகள் இடிப்பு: நாற்காலிகள், மேஜைகள், பெஞ்சுகளை அகற்ற புல்டோசர்கள் தேவையா என உச்சநீதிமன்றம் கேள்வி

nithish
“நாற்காலிகள், மேஜைகள் மற்றும் பெஞ்சுகளை அகற்ற புல்டோசர்கள் தேவையா?” என புது டெல்லி முனிசிபல் கவுன்சிலை நோக்கி உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது....

புல்டோசர்களை இயக்குவதை விடுத்து மின் உற்பத்தி நிலையங்களை இயக்குங்கள் – பிரதமருக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

Aravind raj
புல்டோசர்களை அணைத்துவிட்டு மின் உற்பத்தி நிலையங்களை இயக்குங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி...