Aran Sei

புத்தர்

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் – தமிழ்க் குறவன் திருமாவளவன்

Chandru Mayavan
ஞானத்தின் மீதுள்ள ஆர்வம் ஒருவரை அரசுரிமைக்கு வழி நடத்துகிறது. – வேதாகமம் “அரசுரிமையைத் துறந்த புத்தர் ஞானி இல்லையா” என்கிற ஐயம்...

நான் என்ற அகந்தையை விட்டொழிக்குமாறு யாராவது பிரதமர் மோடியிடம் சொல்லுங்கள்: சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் கருத்து

nithish
பிரதமர் நரேந்திர மோடி தான் என்ற அகந்தையை விட்டொழித்தால் நாட்டின் நிறைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்று சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர்...

கியானவாபி: சிவலிங்கம் பற்றி கருத்து கூறி கைதான தலித் பேராசிரியர் – வெறுப்பைத் தூண்டும் வகையில் அவர் பேசவில்லையென பிணை வழங்கிய நீதிமன்றம்

nithish
வாரணாசியில் உள்ள கியானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய முகநூல் பதிவை வெளியிட்டதாக மே 20 ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்ட...

அழகர் கள்ளழகராக மாறியது எதனால்? – சூர்யா சேவியர்

nithish
மதங்கள் உருவாக்கிய கடவுள்களை எதிர்த்து, உழைக்கும் மக்களின் கலகக்குரலில் எழுந்ததே கள்ளழகர். தங்களின் வழிபாட்டு முறைகள் அவமதிக்கப்படும் பொழுதும், வழிபாட்டு உரிமைகள்...

டாக்டர் அம்பேத்கர் பள்ளியில் சேர்ந்த நாளை தேசிய மாணவர் தினமாக கொண்டாட வேண்டும்: குடியரசுத் தலைவர் கோரிக்கை

News Editor
டாக்டர் அம்பேத்கர் கல்விக்கு அளித்த முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அவர் பள்ளியில் சேர்ந்த நவம்பர் 7 ஆம் தேதியை இந்தியா முழுவதும்...

புத்தமத உறுதிமொழி கூறிய ஐ.பி.எஸ் அதிகாரி – இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு

News Editor
தெலுங்கானாவில் பௌத்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு புத்தமதத்தின் உறுதிமொழியைக் கூறிய அம்மாநில ஐ.பி.எஸ் அதிகாரியை இந்துத்துவ அமைப்பினர் கடுமையாகச் சாடியுள்ளனர்....