Aran Sei

புதிய வேளாண் சட்டங்கள்

விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றாத ஒன்றிய அரசு – விவசாயிகளின் சங்கங்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

Chandru Mayavan
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்ட உத்தரவாதம், லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் அரசாங்கத்தின் செயலற்ற தன்மை குறித்து சம்யுக்த கிசான் மோர்ச்சாவின்...

வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் மீது வழக்கு: வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்றம்

Chandru Mayavan
ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்...

‘அக்னிபத்’ திட்டத்தின் மூலம்  ராணுவத்தை ஒன்றிய அரசு பலவீனப்படுத்துகிறது – ராகுல்காந்தி குற்றச்சாட்டு

Chandru Mayavan
அக்னிபத்’ திட்டத்தின் மூலம்  ராணுவத்தை ஒன்றிய அரசு பலவீனப்படுத்துகிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.  மேலும்...

வேளாண் சட்டங்களைப் போலவே, அக்னிபத் திட்டத்தையும் பிரதமர் மோடி திரும்பப் பெறுவார்: ராகுல் காந்தி

nithish
விவசாயிகளின் தொடர்ச்சியான போராட்டங்களைத் தொடர்ந்து வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டியிருந்ததைப் போலவே, அக்னிபத் திட்டத்தையும் திரும்பப் பெற வேண்டிய கட்டாயத்தில்...

விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை: சட்டப்பூர்வமாக்க விரைவில் குழு அமைக்கப்படுமென ஒன்றிய அரசு தகவல்

nithish
விவசாய சட்டங்களை நீக்கக் கோரி போராட்டம் நடத்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் பிரதிநிதிகளின் பெயர்கள் கிடைத்தவுடன்...

பாஜக அமைச்சரின் மகனால் கொல்லப்பட்ட விவசாயிகள் குறித்து ‘லக்கிம்பூர் ஃபைல்ஸ்’ என படம் எடுக்க வேண்டும் – அகிலேஷ் யாதவ்

nithish
காஷ்மீர் சம்பவத்தை வைத்து ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் எடுக்க முடியும் என்றால் லக்கிம்பூர் கேரி சம்பவத்தை வைத்து லக்கிம்பூர் ஃபைல்ஸ்...

வாக்குறுதிகள் நிறைவேற்றாவிட்டால் விவசாயிகள் போராட்டம் தொடங்கும் – ஒன்றிய அரசை எச்சரித்த சம்யுக்த் கிசான் மோர்ச்சா

nithish
குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பது குறித்து ஒரு குழுவை அமைப்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை விவசாயிகளுக்கு அளித்த ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் எந்த...

லக்கிம்பூர் கலவரம்: அமைச்சர் மகனுக்கு பிணை – ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

nandakumar
உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள்மீது கார் ஏற்றிக் கொன்றதற்காக கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை ஆகியிருக்கும் ஒன்றிய அமைச்சரின் மகன் அஷிஷ்...

நிறைவு பெற்றது விவசாயிகளின் போராட்டம் – கொண்டாட்டத்தோடு வீடு திரும்பிய விவசாயிகள்

News Editor
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்க்கோரி ஒரு வருடத்திற்கு மேலான விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து வெற்றிப் பேரணி நடத்தி கொண்டாட்டத்தோடு...

இன்று மும்பையில் விவசாயிகளின் மகா பஞ்சாயத்து கூட்டம் – அடுத்தக்கட்ட செயல்திட்டம் அறிவிப்பு

News Editor
வேளாண் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி), சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்துதல், வேலைவாய்ப்பின்மை மற்றும் பிற பிரச்சினைகள் உட்பட அனைத்து விவசாயம்...

பலமுனைகளில் வெற்றி பெற்ற விவசாயிகள் – அனைத்து முனைகளிலும் தோல்வியுற்ற ஊடகங்கள்

News Editor
ஊடகங்களால் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள முடியாதது என்னவென்றால், பல ஆண்டுகளில் உலகம் கண்டிராத மிகப் பெரிய, அமைதியான ஜனநாயக எதிர்ப்பு – நிச்சயமாக...

‘சாலை தடுப்புகள் நீக்கப்படுவது போல் வேளாண் சட்டங்களும் விரைவில் நீக்கப்படும்’ – ராகுல்காந்தி

News Editor
டெல்லி மற்றும் உத்திரபிரதேச எல்லையான காசிப்பூர் பகுதியில் வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் போராடி வந்த போராட்டக் களத்திற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகள்...

 நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தால், போராட்டத்தில் ஈடுபட்டக் கூடாது என எந்த சட்டத்திலும் இல்லை –உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி லோகூர் கருத்து

News Editor
நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த பிறகு, அதே விவகாரத்திற்காக போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று எந்த சட்டத்திலும் இல்லை என உச்சநீதிமன்ற முன்னாள்...

விவசாயிகள் போராடலாமா என்பதை உச்சநீதிமன்றம் தீர்மானிப்பதா? – ஒரு விரிவான பார்வை

News Editor
ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த பத்து மாதங்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட...

விவசாயிகள் போராட்டம்: செப்டம்பர்  25 நாடுதழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு

News Editor
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்து வரும் சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பு வரும் செப்டம்பர்  25 அன்று நாடுதழுவிய வேலை...

போராட்டத்தில் விவசாயிகளின் நிலை – களத்திலிருந்து நேரடி தகவல்

News Editor
டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்ற விவசாயிகள் ஆறு மாதத்தை நிறைவு செய்து ஏழாவது மாதத்திற்குள் அடி எடுத்து வைக்கின்றனர். விவசாயிகள் டெல்லியில்...

மோடியை அதிகாரத்திலிருந்து வெளியேற்றுவதே எனது அடுத்த அரசியல் நகர்வு – மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி

News Editor
பிரதமர் நரேந்திர மோடியை அதிகாரத்திலிருந்து வெளியேற்றுவதே எனது அடுத்தக் கட்ட அரசியல் நகர்வு என்று மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி...

வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்: தாக்குதல் நடத்திய விவசாயிகள்

News Editor
பஞ்சாப் மாநிலம் முக்த்சர் மாவட்டத்தில் உள்ள மலோத் நகரில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த வந்த பாஜக சட்டமன்ற உறுப்பினரின் ஆடைகளைக் கிழித்தெறிந்து...

புதிய வேளாண் சட்டங்கள் – வருமான வரி வலைக்குள் சிக்க உள்ள விவசாயிகள்

News Editor
பல இரட்டை வேடங்கள், பல சதித்திருப்பங்களைக் கொண்ட பாலிவுட் திரைப்படங்களைப் போல, மூன்று புதிய விவசாயப் சட்டங்களைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் குறிப்பிட்ட...

விவசாயிகள் வரையறுக்கப்பட்ட பேரணி பாதையைக் கடக்க காவல்துறை அனுமதித்தது ஏன்? – செயல்பாட்டாளர்கள் கேள்வி

News Editor
பாஜக ஆதரவு பெற்ற குழுக்கள் அமைதியாக நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் வன்முறையைத் தூண்டியதற்கு பல்வேறு முக்கிய சிவில் உரிமை செயல்பாட்டாளர்கள் கடும்...

வீட்டுக்கு ஒருவர் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் – ஊர் கூடி முடிவெடுத்த பஞ்சாப் கிராம விவசாயிகள்

News Editor
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக்கோரி டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்திற்கு வீட்டுக்கு ஒருவரை அனுப்பி வைக்கப் பஞ்சாப் கிராமம் மக்கள் முடிவு...

முதல்முறையாகச் சிங்கு எல்லையில் நடைபெற்ற கலவரம் – விவசாயிகள் தாக்கப்படுவதை வேடிக்கை பார்த்த காவல்துறை

News Editor
நவம்பர் 26 ஆம் தேதியிலிருந்து சிங்கு எல்லையில் நடைபெற்று வந்த போராட்டத்தில், முதல் முறையாக ஜனவரி 29 ஆம் தேதி கலவரம்...

தொடங்கியது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் – வேளாண் சட்டங்களுக்கு எதிராக அமளியில் ஈடுபட்ட எதிர்கட்சியினர்

News Editor
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற கோரி, பல்வேறு எதிர்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் முழங்கங்களை...

மாவட்ட தலைநகரங்களில் பேரணி: விவசாயிகளுக்கு ஆதரவாக எஸ்டிபிஐ போராட்டம்

News Editor
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரி போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்டிபிஐ) கட்சியினர் மதுரை,...

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கும் – அமித் ஷா

News Editor
கர்நாடகா மாநிலத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமித் ஷா, இன்று அங்கு பல்வேறு வேளாண் திட்டங்களுக்கான அடிக்கல்நாட்டு...

விவசாயிகள் போராட்டத்தால் மனமுடைந்து சென்னையில் ஒருவர் தற்கொலை – விவசாயிகளை காப்பாற்றுங்கள் என்று கடிதம்

News Editor
2020 ம் ஆண்டு, செப்டம்பர் மாதம். மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, கடந்த...

சரியான முடிவெடுக்க வில்லையெனில் நாங்கள் எடுப்போம்- அரசை எச்சரிக்கும் விவசாயிகள்

News Editor
ஜனவரி 4-ம் தேதி அடுத்த சுற்று பேச்சுவார்த்தையின் போது மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வது குறித்து மத்திய அரசு உறுதியான...

வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் : ஜனநாயகத்திற்கு ஆதரவளிப்பதாகப் பேசிய பாஜக எம்எல்ஏ

News Editor
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை பாஜகவின் ஒரேயொரு சட்டமன்ற உறுப்பினரான ஓ.ராஜகோபால்...

விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சையில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டம் : பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

News Editor
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சையில் நேற்று (29-12-20) விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு...

பீகார் மாநிலம் : ராஜ் பவனுக்கு அருகில் போராடிய விவசாயிகள் : தடியடி நடத்திய காவல்துறை

News Editor
பீகார், பாட்னாவில் வேளாண் சட்டங்களை எதிர்த்து ராஜ் பவனை நோக்கி பேரணியாக சென்றவர்கள் மீது காவலர்கள் தடியடி நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில்...