Aran Sei

பிரியங்கா காந்தி

பாஜக ஆளும் உ.பி.,யில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது ஏன்? – பிரியங்கா காந்தி கேள்வி

Chandru Mayavan
நாளிதழ்கள், தொலைக்காட்சிகளில் பொய்யான விளம்பரங்களைக் கொடுப்பதால் சட்டம் ஒழுங்கை மேம்படுத்தி விட முடியாது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான...

உ.பி,யில் பட்டியலின சகோதரிகள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுப்பு – குற்றங்களின் தலைநகராக மாறிவரும் உத்தரபிரதேசம்

nithish
உத்தரபிரதேசத்தில் இரண்டு பட்டியலின சகோதரிகள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர்...

டெல்லி: வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் போராட்டம்

Chandru Mayavan
பணவீக்கம், விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் நேற்று நாடு முழுவதும்...

பட்டியலின பழங்குடியின மக்கள்மீதான தாக்குதல்குறித்து பாஜக மௌனம் காப்பது ஏன்? – பிரியங்கா காந்தி கேள்வி

nandakumar
பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள்மீதான தாக்குதல்கள்குறித்து பாஜக மௌனம் காப்பது ஏன்? உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா...

அக்னிபத் திட்டம்: போராடும் இளைஞர்கள் போலி தேச பக்தர்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் – பிரியங்கா காந்தி

nithish
“அக்னிபத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் போலி தேச பக்தர்களையும், போலி தேசியவாதிகளையும் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்” என்று...

ம.பியில் பழங்குடிகளை கொன்ற பசுகாவலர்கள்: சிபிஐ விசாரணை கோரும் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத்

Aravind raj
மத்திய பிரதேசத்தில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் இரண்டு பழங்குடியினர் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று...

பழங்குடிகளை கொன்ற பசுகாவலர்கள்: ‘பழங்குடியினர் மீதான வன்முறை ஊக்குவிக்கும் ஆர்எஸ்எஸ்’ – பிரியங்கா காந்தி

Aravind raj
தலித்துகள் மற்றும் பழங்குடியினர் மீதான ஆர்எஸ்எஸ்-பாஜகவின் வெறுப்பு பிரச்சாரம்தான் பழங்குடியினருக்கு எதிரான வன்முறைகளை ஊக்குவிக்கிறது என்று உத்தரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின்...

‘பெட்ரோல், டீசலுக்கு 6 ஆண்டுகளில் 250% வரி உயர்த்திய ஒன்றிய அரசு’ – பிரியங்கா காந்தி கண்டனம்

Aravind raj
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை, 2014-15ஆம் ஆண்டிற்கும் 2020-21ஆம் ஆண்டிற்கும் இடையில் 250 விழுக்காடு அளவுக்கு ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளதாக...

‘நேரு குடும்பத்தினர் கட்சி தலைமையை மற்றவர்களுக்கு விட்டு கொடுக்க வேண்டும்’ –காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல்

nandakumar
காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவியை நேரு குடும்பத்தினர் மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஒன்றிய...

ராமரின் பெயரால் ஊழல் செய்யும் பாஜக – பிரியங்கா காந்தி

Aravind raj
உத்தரபிரதேசம் அயோத்தி ராமர் கோயில் அருகே உள்ள நிலங்களை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள், அதிகாரிகள் அபகரித்து, கோடிக்கணக்கான ரூபாய்க்கு ராமர்...

லக்கிம்பூர் விவசாயிகள் கொலையில் ஒன்றிய உள்துறை இணையமைச்சரின் பங்கை விசாரிக்க வேண்டும் – பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

Aravind raj
லக்கிம்பூர் கேரி சம்பவத்தை விசாரித்து வரும் சிறப்பு விசாரணை குழு, ‘இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி’ கூறியுள்ள நிலையில், ஒன்றிய உள்துறை...

‘காங்கிரஸ் கட்டியெழுப்பிய தேசத்தை தொழிலதிபர்களுக்கு விற்கும் மோடி அரசு’ – பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

News Editor
70 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி கட்டி எழுப்பிய நாட்டை தன்னுடைய தொழிலதிபர் நண்பர்களுக்கு விற்க பாஜக அரசு விரும்புகிறது என்று காங்கிரஸ்...

பணவீக்கத்திற்கு எதிராக காங்கிரஸின் தேசிய பேரணி: கைக்கோர்க்கும் பிரியங்கா, ராகுல்

Aravind raj
நாளை(டிசம்பர் 12), ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெறும் பணவீக்கத்திற்கு எதிரான பேரணியில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா...

விவசாயிகளின் போராட்டம் ஓராண்டு நிறைவு: ‘700 விவசாயிகளின் உயிர் தியாகம் எப்போதும் நினைவுக்கூறப்படும்’- பிரியங்கா காந்தி

Aravind raj
விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டம் ஓராண்டை நிறைவு செய்துள்ள நிலையில், விவசாயிகளின் அசைக்க முடியாத சத்யாகிரகம், 700 விவசாயிகளின் உயிர் தியாகம்...

பணமதிப்பிழப்பு வெற்றி என்றால் ஊழல் ஏன் முடிவுக்கு வரவில்லை? – பிரியங்கா காந்தி கேள்வி

Aravind raj
பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டு ஐந்தாவது ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இது ஒரு பேரழிவு என்றும், இந்த நடவடிக்கை வெற்றி பெற்றதாக இருந்தால்,...

’மக்களுக்கு சிரமம் கொடுப்பதில் மோடி அரசு சாதனை படைத்துள்ளது’ – பிரியங்கா காந்தி

Aravind raj
பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக ஒன்றிய அரசை விமர்சித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மக்களுக்கு சிரமம் கொடுப்பதில் மோடி...

லக்கிம்பூர் வன்முறை – குடியரசுத் தலைவரைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள்

News Editor
லக்கிம்பூர் வன்முறை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க குடியரசுத் தலைவர்  ராம்நாத் கோவிந்த்திடம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். அக்டோபர்...

லக்கிம்பூர் வன்முறை: நாளை குடியரசுத் தலைவரிடம் உண்மை நிலவரம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய காங்கிரஸ் திட்டம்

Aravind raj
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை உள்ளடக்கிய காங்கிரஸ் தலைவர்களின் குழு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, லக்கிம்பூர்...

லக்கிம்பூர் வன்முறை – ஆஷிஷ் மிஸ்ராவை 3 நாள் காவல்துறை விசாரிக்க நீதிபதி உத்தரவு

News Editor
ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் லக்கிம்பூர் கேரி சம்பவம் தொடர்பாக காவல்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளதால், பாஜகவின்  மூத்த தலைவர்கள்...

லக்கிம்பூர் வன்முறை: குடியரசுத்தலைவரை சந்திக்க காங்கிரஸ் முடிவு

Aravind raj
லக்கிம்பூர் கெரி வன்முறை தொடர்பாக குடியரசுத் தலைவரை சந்திக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, ராம்நாத் கோவிந்திற்கு அக்கட்சி கடிதம் எழுதியுள்ளது. வன்முறை...

மோடியின் ஆட்சி கோடீஸ்வரர்களுக்கான ஆட்சியாக உள்ளது – மோடியின் தொகுதியில் பிரியங்கா காந்தி பேச்சு

News Editor
பிரதமர் மோடியின் ஆட்சி பணக்காரர்களுக்கான ஆட்சியாக உள்ளது என உத்தரபிரதேச காங்கிரஸ் கட்சி கமிட்டியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்....

‘லக்கிம்பூர் வன்முறையை ஜாலியன் வாலாபாக்கோடு ஒப்பிட்டதால் வருமானவரி சோதனை’- ஒன்றிய அரசின் மீது சரத் பவார் குற்றச்சாட்டு

Aravind raj
உத்தரபிரதேசத்தில் நடந்த லக்கிம்பூர் கேரி வன்முறையை ஆங்கிலேயர் ஆட்சியின் போது நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையுடன் ஒப்பிட்டதால் வருமான வரித்துறை சோதனை...

லக்கிபூர் விவசாயிகள் மரணம் குறித்து மௌனம் ஏன் ? – பிரதமர் மோடிக்கு கபில் சிபல் கேள்வி

News Editor
உத்தரப் பிரதேசம், லக்கிம்பூர் கெரியில் நடந்த கலவரத்தில் விவசாயிகள் 4 பேர் உள்பட 8 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி...

இந்தியாவில் ஜனநாயகத்தை மீட்க வேண்டும் – இரா.விக்ரமன்

News Editor
இந்திய அரசமைப்புச் சட்டம் இந்த நாட்டில் அமலில் உள்ளதா, சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறதா எனும் அச்சம் எழும் அளவிற்கு அராஜகத்தை...

‘லக்கிம்பூர் விவகாரம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்க’ – உத்திரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

News Editor
லக்கீம்பூர் கலவரம்குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்திரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசின் உள்துறை இணையமைச்சர் அஜய் சர்மா...

லக்கிம்பூர் வன்முறை: இருவர் கைது; ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஜராக காவல்துறை சம்மன்

Aravind raj
எட்டு பேர் உயிரிழந்த லக்கிம்பூர் கெரி வன்முறை தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனை...

போதைத் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதாகியிருக்கும் ஷாருக்கான் மகன் –  ஷாருக்கானுக்கு பாலிவுட் பிரபலங்கள் ஆதரவு

News Editor
போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டிருக்கும் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு ஆதரவாக பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்....

லக்கிம்பூர் வன்முறை: ‘உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் கோருவது இழப்பீட்டை அல்ல நீதியை’- பிரியங்கா காந்தி

Aravind raj
லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் கோரிவது இழப்பீட்டை அல்ல நீதியைதான் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். நேற்று(அக்டோபர்...

விவசாயிகள்மீது மோதிய பாஜக எம்.பி.யின் கார் – இன்னொரு லக்கீம்பூராக ஹரியானாவை மாற்றும் முயற்சி என விவசாயிகள் குற்றச்சாட்டு

News Editor
ஹரியானா மாநிலம் அம்பாலா பகுதியில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நயாப் சைனியில் கார் மோதியதில் ஒரு விவசாயி காயமடைந்ததை அடுத்து அந்தப்...

தமிழ்நாடு காவல்துறையின் புதிய தொழில்நுட்பம் – அப்பாவிகளை குற்றவாளிகளாகளாக்கும் அபாயம் இருப்பதாக எஸ்டிபிஐ குற்றச்சாட்டு

News Editor
தமிழக காவல்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய ஃபேஸ் ரெகக்னேஷன் டெக்னாலஜியால் அப்பாவிகள் குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட வாய்ப்பிருப்பதாக எஸ்டிபிஐ கட்சி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத்...