Aran Sei

பாரதிய கிசான் யூனியன்

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக ஆகஸ்ட் 7 முதல் பிரச்சாரம் – பாரதிய கிசான் சங்கத் தலைவர் ராகேஷ் திகாத் அறிவிப்பு

nandakumar
ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக ஆகஸ்ட் 7 தேதி முதல் பிரச்சாரம் தொடங்கப்படும் என்று பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர்...

‘விவசாய சங்கத்தை உடைப்பதற்காக பாஜக என்னைக் கொல்ல முயற்சிக்கிறது’ – ராகேஷ் தியாகத் குற்றச்சாட்டு

nithish
பாஜக தன்னை கொலை செய்யச் சதி செய்து வருவதாக பாரதிய கிஷான் யூனியனின் தேசிய செய்தித் தொடர்பாளர் ராகேஷ் தியாகத் குற்றம்...

உ.பி: லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கின் சாட்சியான பாரதிய கிசான் யூனியன் தலைவர் தில்பாக் சிங் மீது தாக்குதல்

nithish
லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கின் சாட்சியான பாரதிய கிசான் யூனியன் தலைவர் தில்பாக் சிங் மீது அடையாளம் தெரியாத 2 நபர்கள்...

கருப்பு மை வீசியோ, கொடிய தாக்குதல் நடத்தியோ விவசாயிகளின் குரல்களை நசுக்க முடியாது – விவசாய சங்க தலைவர் ராகேஷ் தியாகத்

nithish
கருப்பு மையினாலும் கொடிய தாக்குதலாலும் விவசாயிகள், தொழிலாளர்கள், தலித்துகள், பழங்குடிகள், சுரண்டப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களின் குரல்களை நசுக்க முடியாது. கடைசி மூச்சு வரை...

விவசாய தலைவர் ராகேஷ் திகாயத் மீது மை வீச்சு: விவசாயிகளுக்கு எதிரான பாஜகவின் முகம் வெளிப்பட்டுள்ளதாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா கண்டனம்

nithish
பெங்களூரில் பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் தியாகத் மீது மை வீசியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று...

கர்நாடகா: பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் மீது மை வீச்சு – பாஜக அரசு பாதுகாப்பு வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு

nithish
கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் 10 பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் நுழைந்து பாரதிய கிசான் யூனியனின் தலைவர் ராகேஷ்...

பாரதிய கிசான் யூனியனின் ‘ஹர ஹர மகாதேவ், அல்லாஹு அக்பர்’ முழக்கம்: இந்து-இஸ்லாமியர் ஒற்றுமைக்கு வழிவகுத்த பாபா குலாம் முகமது ஜௌலா

nithish
“அவர்கள் ‘ஹர ஹர மகாதேவ்’ என்று முழக்கமிட்டார்கள். நான் (பாபா குலாம் முகமது ஜௌலா) அந்த முழக்கத்தில் ‘அல்லாஹு அக்பர்’ என்று...

பாரதிய கிசான் சங்கத்தில் பிளவு ஏற்பட பாஜகதான் காரணம் – ராகேஷ் திகாயத் குற்றச்சாட்டு

Chandru Mayavan
பாரதிய கிசான் சங்கத்திற்குள் ஜனநாயகம் இல்லை என்று கூறி அதிருப்தியடைந்த உறுப்பினர்கள் புதிய அணியை உருவாக்கியுள்ளனர். பாரதிய கிசான் யூனியனின் திகாயத்...

லக்கிம்பூர் வன்முறை: ‘பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்’ – விவசாயிகள் எச்சரிக்கை

Aravind raj
பாரதிய கிசான் யூனியன் (பிகேயு) தலைவர் ராகேஷ் திகாயத் மற்றும் 23 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் இணைந்து நேற்று (மே 5)...

‘நியாயம் கிடைக்கும் என விவசாயிகள் நம்புகிறார்கள்’ – ஆஷிஷ் மிஸ்ராவுக்கு பிணை ரத்து செய்யப்பட்டது குறித்து ராகேஷ் திகாய்த் கருத்து

Chandru Mayavan
லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் பிணையை ரத்து...

விவசாயிகளுக்கு அரசாங்கத்தையே கவிழ்க்கும் சக்தி உள்ளது- ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் தெலுங்கானா முதல்வர் போராட்டம்

nithish
தெலுங்கானா விவசாயிகளிடமிருந்து 15 லட்சம் டன் புழுங்கல் அரிசியை ஒன்றிய அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரி மாநில முதலமைச்சர்...

2024 நாடாளுமன்ற தேர்தல்: பாஜகவுக்கு எதிரான கூட்டணியை ஒருங்கிணைக்கும் தெலுங்கான முதல்வர் – விவசாய சங்க தலைவரோடு சந்திப்பு

Chandru Mayavan
2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் தீவிரம் காட்டி...

லக்கிம்பூர் வன்முறை: அமைச்சர் மகனின் பிணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு – ராகேஷ் திகாயத்

Aravind raj
நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்ட லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கு தொடர்பாக, போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான...

முதலமைச்சர் வேண்டுமா? சர்வாதிகாரி வேண்டுமா? – யோசித்து வாக்களிக்க உ.பி. மக்களிடம் ராகேஷ் திகாயத் வேண்டுகோள்

Aravind raj
உங்களுக்கு முதலமைச்சர், பிரதமர் வேண்டுமா அல்லது சர்வாதிகாரி வேண்டுமா என தீர்மானித்து வாக்களிக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச மக்களுக்கு விவசாயிகள்...

தொடங்கியது உ.பி., தேர்தல் – விவசாயிகளின் பிரச்சனையை மனதில் வைத்து வாக்களிக்க பாரதிய கிசான் யூனியன் கோரிக்கை

Aravind raj
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், விவசாயிகளின் பிரச்சினைகளை மனதில் வைத்து வாக்களிக்குமாறு ​​பாரதிய கிசான் யூனியன் (பிகேயு) தலைவர் நரேஷ் திகாயத்...

‘விவசாயிகளுக்கு துரோகம் செய்த பாஜகவை உ.பி தேர்தலில் தேற்கடியுங்கள்’ – சம்யுக்த் கிசான் மோர்ச்சா

Aravind raj
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த பாஜகவை, வரும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தேற்கடிக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச...

நீண்ட போராட்டத்திற்கு விவசாயிகள் தயாராக இருக்க வேண்டும் – ராகேஷ் திகாயத்

Aravind raj
விவசாயம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளில் விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு துரோகம் இழைத்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள பாரதிய கிசான் யூனியனின் தேசிய செய்தித் தொடர்பாளர்...

‘துரோக தினம்’: ஒன்றிய அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

Aravind raj
விவசாயம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளில் ஒன்றிய அரசு துரோகம் இழைப்பதாகக் குற்றம்சாட்டி, ‘துரோக தினம்’ அனுசரிக்கப்பட்டதன் ஒரு பகுதியாக விவசாயிகள் நாட்டின்...

ஜன – 31 ஒன்றிய அரசை எதிர்த்து நாடு முழுவதும் துரோக தினம் கடைப்பிடிக்கப்படும் – ராகேஷ் திகாயத்

Aravind raj
ஒன்றிய அரசு விவசாயிகளுக்கு துரோகம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ள பாரதிய கிசான் யூனியன் செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திகாயத், இதைக் குறிக்கும் வகையில்...

இந்து, இஸ்லாம் என சமூகத்தைப் பிரிப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் – ராகேஷ் திகாயத்

Aravind raj
சமூகத்தை பிளவுப்படுத்த முயல்பவர்களிடமும் இந்து-இஸ்லாமிய பிரச்சினைகளைத் தூண்டுபவர்களிடமும் எச்சரிக்கையாக இருங்கள் என்று விவசாயிகளை பாரதிய கிசான் யூனியனின் மூத்த தலைவர் ராகேஷ்...

சந்திக்க இருக்கும் விவசாய சங்கங்களின் தலைவர்கள் – அடுத்தக்கட்ட திட்டம் குறித்து ஆலோசனை

Aravind raj
விவசாய சட்டங்களை நீக்கக் கோரி நடைபெற்ற விவசாயிகளின் ஓர் ஆண்டு கால போராட்டம் நிறைவடைந்ததற்கு பிறகு, போராடிய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு...

பஞ்சாப் விவசாயிகள் போராட்ட எதிரொலி – நிகழ்ச்சியை ரத்து செய்து திரும்பிச் சென்ற பிரதமர் மோடி

News Editor
இன்று (05.01.2021) விவசாயிகளின் சாலை மறியல் போராட்டத்தினால் பஞ்சாப் மாநிலத்தின் ஹுசைனிவாலாவிலிருந்து 30 கிமீ தொலைவில் உள்ள மேம்பாலத்தில் பிரதமர் நரேந்திர...

‘மதுராவை முசாபர்நகராக்க அனுமதியாதீர்’- கலவரங்கள் அனைத்தையும் அழித்துவிடுமென ராகேஷ் திகாயத் எச்சரிக்கை

Aravind raj
யாத்திரை நகரமான மதுராவின் அமைதியைச் சீர்க்குலைக்க விரும்பும் சில சக்திகளை வெற்றிபெற அனுமதிக்காதீர்கள் என்று அந்நகர மக்களை பாரதிய கிசான் யூனியனின்...

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் விவசாய சங்கங்கள் – 117 தொகுதியில் போடியிட முடிவு

Aravind raj
பஞ்சாபைச் சேர்ந்த 22 விவசாயிகள் சங்கங்கள் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட ஒரு கூட்டு முன்னணியை உருவாக்க முடிவு செய்துள்ளன. சம்யுக்த்...

பாரதிய கிசான் யூனியனின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு – புதிய கட்சியைத் தொடங்கினர் ஹரியானா விவசாயிகள்

Aravind raj
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 32 விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில், அரசியலில் இறங்குவது குறித்து உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படாத நிலையில்,...

பஞ்சாப் மாநிலத்தில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு – சாவடியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

Aravind raj
பஞ்சாப் மாநில அரசு சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தியுள்ளதால், சுங்கச்சாவடியில் நடைபெற்று வரும் தர்ணா  போராட்டத்தை கைவிட போவதில்லை என்று அம்மாநில விவசாய...

செய்நன்றி மறவாமை – போராட்டத்திற்கு உதவிய மக்களுக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள் சங்கம்

News Editor
டெல்லி எல்லையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்திற்கு பல்வேறு வழிகளில் ஆதரவு அளித்த பல்வேறு தனிநபர்கள், பஞ்சாயத்துகள் மற்றும் பிறருக்கு...

‘வங்கிகள் தனியார்மயம் ஆக்கப்படுவதற்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் வேண்டும்’- ராகேஷ் திகாயத்

Aravind raj
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும் அதற்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் போராடும் விவசாயிகள்...

‘போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல; விவசாயிகள் தலைவர்கள் அனைவரும் தீவிரவாதிகள்’- பாஜக தலைவர்

Aravind raj
போராடும் விவசாயிகள் சங்கங்களில் ஒன்றான பாரதிய கிசான் யூனியனின் தேசிய செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திகாயத் ஒரு தீவிரவாதி என்றும் விவசாய சட்டங்களை...

‘நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு’- போராடும் விவசாயிகள் அறிவிப்பு

Aravind raj
போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சா, நிலுவையில் உள்ள விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து ஒன்றிய அரசிடம் பேச்சுவார்த்தை...