Aran Sei

பாகிஸ்தான்

இந்தியாவோடு இணைவதே பாகிஸ்தானுக்கு நல்லது: அகண்ட பாரதம் எதிர்காலத்தில் நிகழும் என உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கருத்து

nithish
இந்தியாவோடு விரைவாக இணைவது பாகிஸ்தானுக்கு நல்லது. அகண்ட பாரதம் எதிர்காலத்தில் நிகழும் என உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். தனியார்...

குஜராத் கசாப்புக்கடைக்காரர், ஹிட்லரின் நாசி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர் பிரதமர் மோடி – பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் விமர்சனம்

nithish
குஜராத் கசாப்புக்கடைக்காரர் மோடி இந்தியாவின் பிரதமராக உள்ளார். அவர் (பிரதமர் மோடி) இந்த நாட்டிற்குள் (அமெரிக்கா) நுழைய தடைவிதிக்கப்பட்டது. பிரதமரும் (மோடி),...

உலக பட்டினி குறியீடு 2022 வெளியீடு: 121 நாடுகள் அடங்கிய இப்பட்டியலில் 107-வது இடத்தில் இந்தியா – பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி

nithish
2022 ஆம் ஆண்டுக்கான உலக பட்டினிக் குறியீட்டுப் பட்டியல் நேற்று வெளியானது. 121 நாடுகள் அடங்கிய இப்பட்டியலில் 107-வது இடத்தை இந்தியா...

இலவசமாக நாப்கின் வழங்க வேண்டும் என்று கேட்ட மாணவியிடம் ஆணுறையும் கேட்பீர்களா என்று கூறிய பெண் மாவட்ட ஆட்சியர் – வலுக்கும் கண்டனங்கள்

nithish
பீகார் மாநிலத்தில், சானிடரி நாப்கின்களை இலவசமாக வழங்குமாறு கேட்ட ஒரு பள்ளி மாணவியின் கோரிக்கைக்கு ஆணுறையை கூட அரசிடமிருந்து எதிர்பார்பார்ப்பீர்களா? என்று...

பாகிஸ்தான்: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்களுக்கு கோயிலில் அடைக்கலம் கொடுத்து மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்திய இந்துக்கள்

nithish
பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்களுக்கு பாபா மதோதாஸ் கோவிலுக்குள் அடைக்கலம் கொடுத்து தங்களது மத நல்லிணக்கத்தை இந்து சமூகத்தினர்...

இந்திய கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங் காலிஸ்தானை சேர்ந்தவர் என விக்கிப்பீடியாவில் அவதூறு : விளக்கம் அளிக்க ஒன்றிய அரசு உத்தரவு

nithish
நேற்று (செப்டம்பர் 4) நடந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில்...

துப்பாக்கி பயன்படுத்துவோருக்கு துப்பாக்கியால் தான் பதில் சொல்ல வேண்டும் – தமிழக ஆளுநர் ரவி

Chandru Mayavan
துப்பாக்கி பயன்படுத்துவோருக்கு துப்பாக்கியால் தான் பதில் சொல்ல வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் மனித...

யாசின் மாலிக்கின் உடல்நிலை மோசமடைந்த விவகாரம் – இந்திய அதிகாரிக்கு பாகிஸ்தான் சம்மன்

nandakumar
ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் உடல்நிலை மோசடைந்தது தொடர்பாக கண்டனத்தை தெரிவிக்க இந்திய தூதரக பொறுப்பு அதிகாரிக்கு பாகிஸ்தான் அரசு...

பத்திரிகையாளர்கள், செய்தி நிறுவனங்களின் ட்வீட்களை தடுக்க விரும்பும்  நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் – ட்விட்டர் நிறுவனம் அறிக்கை

nandakumar
பத்திரிகையாளர்கள், மற்றும் செய்தி நிறுவனங்களின் ட்வீட்களை தடுக்க விரும்பும் நாடுகள் பட்டியலில் உலக அளவில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது என்று அந்த...

இந்தியாவுடன் பாகிஸ்தானை இணைப்பது சாத்தியம் – ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் கருத்து

nandakumar
இந்தியாவுடன் பாகிஸ்தானையும் வங்கதேசத்தையும் இணைப்பது சாத்தியம் என்று ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் குருகிராமில்,...

டெல்லி: அடிப்படை வசதியில்லாமல் தவிக்கும் பாகிஸ்தானிய இந்து அகதிகள் – ஒன்றிய அரசு இரக்கம் காட்டவில்லை என அகதிகள் குற்றச்சாட்டு

Chandru Mayavan
பாகிஸ்தானைச் சேர்ந்த இந்து அகதிகள் தில்லியில் உள்ள மஜ்னு-கா-திலாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். தாங்கள் பாதுகாக்கப்படுவோம் என்கிற நம்பிக்கையில் வந்த அவர்களுக்கு தண்ணீர்,...

இலங்கையைப் போன்று ஆபத்தில் உள்ள நாடுகள் – பட்டியலில் பாகிஸ்தான், எகிப்து, அர்ஜென்டினா

Chandru Mayavan
அர்ஜென்டினா, உக்ரைன், துனிசியா, கானா, எகிப்து, எத்தியோப்பியா, எல்சால்வடோர், பாகிஸ்தான், பெலாரஸ், ஈக்வடார் உள்ளீட்ட நாடுகள் இலங்கையைப் போன்றே நெருக்கடியான நிலையில்...

பாலின சமத்துவத்தில் இந்தியாவுக்கு 135வது இடம் – உலகப் பொருளாதார கூட்டமைப்பு தகவல்

Chandru Mayavan
ஜெனிவாவில் உலகப் பொருளாதார கூட்டமைப்பின் (WEF) வருடாந்திர பாலின இடைவெளி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டின் அறிக்கையின் முடிவில் பாலின...

ம.பி: சிவில் சர்விஸ் தேர்வில் காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுத்துவிடலாமா? என கேட்கப்பட்ட கேள்வி – வினாத்தாள் தயாரித்தவர்கள் மீது அரசு நடவடிக்கை

nandakumar
மத்திய பிரதேச மாநிலத் தேர்வில் காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுக்கலாமா? என்று கேள்வித் தயாரித்த இருவர் மீது அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது....

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் – 14 ஆண்டுகளில் இல்லாத அளவு 3.83 பில்லியனாக உயர்வு

Chandru Mayavan
2021 ஆம் ஆண்டில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கணக்குகளில் உள்ள பணம் 14 ஆண்டுகளில் இல்லாத அளவு 3.83 பில்லியன் பிராங்குகளாக...

ஆளுநரா? சனாதன காவலரா? – தமிழ்நாடு ஆளுநர் குறித்து முரசொலி தலையங்கம்

nandakumar
தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.என். ரவி ஆளுநரா ? சனாதன காவலரா என்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி தலையங்கம் வெளியிட்டுள்ளது....

பாகிஸ்தான்: நூபுர் ஷர்மாவைக் கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக பல்வேறு கட்சிகள் அறிவிப்பு

Chandru Mayavan
நபிகள் நாயகத்தை விமர்சித்த பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மாவைக் கண்டித்து பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் பேரணி நடத்தப் போவதாக...

’தேவாலயங்களிலும் சிவலிங்கத்தை தேடும் காலமும் வெகுதொலைவில் இல்லை’: திரைக்கலைஞர் நசிருதீன் ஷா கருத்து

nithish
வெறுப்பு பிரச்சாரங்கள் இனியும் நீடித்தால் இனி அவர்கள் தேவாலயங்களிலும் சிவலிங்கத்தை தேடும் காலமும் வெகுதொலைவில் இல்லை என்று பாலிவுட் நடிகர் நசிருதீன்...

நபிகள் நாயகம் பற்றிய அவதூறு கருத்து:மோடியின் ஆட்சியில் இஸ்லாமியர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் – பாகிஸ்தான் பிரதமர் கண்டனம்

nithish
நபிகள் நாயகம் குறித்து பாஜக தலைவர்கள் தெரிவித்த கருத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளார். “நமது நேசத்திற்குரிய முகமது...

இஸ்லாத்தை மதவெறியர்கள் அவமதிக்க இந்திய அரசு அனுமதிக்க கூடாது: தாலிபான்கள் கோரிக்கை

nithish
நபிகள் நாயகம் அவர்களை பற்றி அவதூறாக கருத்து தெரிவித்த பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது...

நபிகள் நாயகத்தை அவமதித்த பாஜக நிர்வாகிகளை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்

Chandru Mayavan
நபிகள் நாயகத்தை அவமதித்த பாஜக நிர்வாகிகளை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று மக்களவை உறுப்பினரும் விடுதலைச்...

இந்தியாவில் வழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கருத்து

nithish
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடும், பல்வேறு மத நம்பிக்கைகளின் தாயகமான இந்தியாவில் உள்ள மக்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது...

பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் 1000 பெண்கள் ஆணவக்கொலை செய்யப்படுகின்றனர் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் தகவல்

nithish
பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் கெளரவத்தின் பெயரால் சுமார் ஆயிரம் பெண்கள் ஆணவக்கொலை செய்யப்படுவதாக அமெரிக்காவை மையமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின்...

இந்தியாவின் ‘மதச்சார்பற்ற தன்மையை’ தகர்த்து ‘பல மினி பாகிஸ்தான்களை’ பாஜக உருவாக்குகிறது – மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

nithish
இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையைத் தகர்த்து பல மினி பாகிஸ்தான்களை உருவாக்கும் வேலையையே பாஜக செய்து வருகிறது என்று மக்கள் ஜனநாயகக் கட்சியின்...

பாகிஸ்தானில் மருத்துவம் படித்தால் இந்தியாவில் செல்லாது – தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு

Chandru Mayavan
பாகிஸ்தானில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டாம் என இந்திய மாணவர்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது. பல்கலைக்கழக மானியக்...

இந்தியாவில் மதச் சுதந்திரம் மோசமடைந்துள்ளன – சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் அறிக்கை 

nandakumar
இந்தியாவில் மத சுதந்திர நிலைமைகள் “குறிப்பிடத்தக்க வகையில் மோசமடைந்துவிட்டன” எனக் கூறி, சர்வதேச மத சுதந்தித்திற்கான அமெரிக்க ஆணையம் (யூஎஸ்சிஐஆர்எஃப்) அறிக்கை...

ஒரு பேஸ்புக் கணக்கு உட்பட 16 யூடியூப் சேனல்கள் முடக்கம் – ஒன்றிய அரசு

Aravind raj
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான தவறான தகவல்களை பரப்பியதற்காக பாகிஸ்தானில் இருந்து இயங்கும் 6...

பாகிஸ்தானில் படித்த இந்தியர்களின் படிப்பு செல்லாது; வேலை கிடையாது – யுஜிசி அறிக்கை

Chandru Mayavan
இந்திய மாணவர்கள் பாகிஸ்தானில் மேல்படிப்பு மேற்கொள்ள வேண்டாம். அங்கு பெறும் பட்டம் இந்தியாவில் செல்லுபடியாகாது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி),...

பாகிஸ்தான்: இலங்கையைச் சேர்ந்தவர் கும்பல் கொலை – 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்த நீதிமன்றம்

nandakumar
பாகிஸ்தானில் இலங்கை பிரஜை அடித்து கொல்லப்பட்ட வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனையும் 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி அந்நாட்டு...

உத்திரபிரதேசத்தில் பாகிஸ்தானி பாடல்களை கேட்ட இஸ்லாமிய சிறார்கள் – வழக்கு பதிந்த காவல்துறை

nandakumar
உத்திரபிரதேச மாநிலம் பரேலி பகுதியில் பாகிஸ்தானி பாடல்களை கேட்டதற்காக இஸ்லாமிய சிறுவர்கள் மீது அம்மாநில காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏப்ரல்...