Aran Sei

பழங்குடி

பார்ப்பனர்களுக்கு வாட்ச்மேன் வேலை செய்வது தான் மோடி வேலை, அதில் மோடி இரவு காவலர், அமித்ஷா பகல் காவலர் – திருமாவளவன்

nithish
பார்ப்பனர்களுக்கு வாட்ச்மேன் வேலை செய்வது தான் மோடி வேலை, அதில் மோடி இரவு காவலர், அமித்ஷா பகல் காவலர் என்று திருமாவளவன்...

இளையராஜா பாஜகவில் சேர்ந்தால் அவர் மகன் யுவன்சங்கர் ராஜா கூட ஓட்டு போட மாட்டார் – சீமான் விமர்சனம்

Chandru Mayavan
இளையராஜா பாஜகவில் சேர்ந்தாலும், அவர் மகன் யுவன்சங்கர் ராஜா ஒட்டுப் போட மாட்டார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

போராட்ட நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள் – ஸ்டான் சாமியின் கடிதம்

Chandru Mayavan
ஜூலை 2018ல் பத்தல்கடி இயக்கத்தை ஆதரித்தார் என்பதற்காக ஜார்கண்ட் காவல்துறையினர் தேசத்துரோக வழக்குப் பதிந்த பின்னர் பாதிரியார் ஸ்டேன் சாமி சிறு...

ஸ்டான் சுவாமி புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டிருக்கிறார் – சந்தோஷ் கே. கிரே

Chandru Mayavan
பழங்குடி மக்கள் உரிமைகள் ஆர்வலர் அருட்தந்தை ஸ்டான் சுவாமி மரணமடைந்து 15 நாட்களுக்குப் பின்பும் அவரது நண்பர்களும் அவருடன் பணிபுரிந்தவர்களும்  இன்னும்...

மத்திய பிரதேசம்: இரண்டு பழங்குடிகளைக் கொன்ற பசுக் காவலர்கள்

Aravind raj
மத்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் பசுவை கொன்றதாக சந்தேகப்பட்டு இரு பழங்குடியினரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றுள்ளது. இச்சம்பவத்தில் மேலும்...

ராஜ்பார் சமூகத்தை எஸ்.டி பட்டியலில் சேர்க்க கோரிக்கை – பதில் அளிக்க உ.பி., அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Chandru Mayavan
பார்/ராஜ்பார் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரும்  மனு மீது இரண்டு மாதங்களுக்குள் முடிவெடுக்குமாறு உத்தரப் பிரதேச அரசை அலகாபாத் உயர்...

‘சமூக அமைதிக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் சக்திகளுக்கு கண்டனம்’ – எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் ஜெய்பீம் படத்திற்கு ஆதரவு

News Editor
ஜெய்பீம் படம் வன்னியர்களின் மனதைப் புண்படுத்துவதாக பாமகவும் வன்னியர் சங்கமும் தொடர் அறிக்கைகளையும் திரைக்கலைஞர் சூரியாவுக்கு அச்சுறுத்தல் விடுத்த நிலையில் சனநாயக...

பழங்குடியினரை இழிவுபடுத்தி பாடம் நடத்திய கல்வியாளர் – எதிர்ப்பை அடுத்து காணொளியை நீக்கிய கல்வி இணையதளம்

News Editor
பழங்குடி மக்களை இழிவுபடுத்தும் வகையில் ‘அன்அகாடமி’ கல்வி தளத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டதற்கு அந்நிறுவனம் நிபந்தனையற்று மன்னிப்பு கோரியுள்ளது. டாடா கல்வி நிறுவனத்தைச்...

`பழங்குடியின மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்தால் மாவோயிஸ்டா?’ – பள்ளி ஆசிரியைக் கைது

News Editor
ஆந்திர பிரதேசத்தில் பள்ளி ஆசிரியை உட்பட 67 பேர் மீது சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் வழக்கு...

ஊரடங்கு தந்த பரிசு – வாழ்விடங்களில் இருந்து வெளியேறும் பழங்குடிகள்

Aravind raj
ஒடிசாவின் மலைப்பகுதியான மல்காங்கிரி மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 3,500 அடி உயரத்தில் அமைந்திருக்கும் போண்டா பழங்குடி கிராமங்களைச் சென்றடைவது எளிதானதல்ல. அதனால்தான்...

மாற்றுக் கருத்துகளை முடக்கும் செயல் – கேரள முதல்வர்

News Editor
2018 -ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி, புனேவுக்கு அருகில் உள்ள பீமா கோரேகானில் ஒரு கும்பலை வன்முறைக்குத் தூண்டியதாகக் குற்றம்...