Aran Sei

பழங்குடியினர்

மத்தியபிரதேசம்: தேவாலயத்தை தீ வைத்து எரித்துவிட்டு சுவரில் ‘ராம்’ என்று எழுதி வைத்து தப்பியோடிய 3 பேர் கைது

nithish
மத்தியபிரதேசத்தில் கிறிஸ்தவ வழிபாட்டுத்தலமான தேவாலயத்தை  தீ வைத்து எரித்துவிட்டு சுவரில் ‘ராம்’ என்று எழுதி வைத்து தப்பியோடிய 3 பேரை காவல்துறையினர்...

பழங்குடியினர் சாதிச் சான்று கோரி தீக்குளித்த வேல்முருகன் மரணம் – பழங்குடியினர் சான்றிதழ் வழங்குவதை தமிழக அரசு இலகுவாக்க வேண்டும் – திருமாவளவன் கோரிக்கை

nithish
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியைச் சார்ந்த வேல்முருகன் என்பவர் அண்மையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம்...

தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த பெண்களை விடவும் சிறுமிகள் தான் அதிக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் – ஆய்வில் அதிர்ச்சிகர தகவல்

nithish
சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியத்தின் சார்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள ஒரு ஆய்வறிக்கையில், பிற சமூகங்களை காட்டிலும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்கள்...

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பிரதிநிதியாக இருந்து அவர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் தமிழக அரசு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

Chandru Mayavan
ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை, சிறுபான்மைச் சமூகங்களுக்கான பிரதிநிதியாக இருந்து அவர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் என்றும் தமிழ்நாடு அரசு துணைநிற்கும் என்று...

நரிக்குறவர், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் – தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை

nithish
நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகத்தினரைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடந்த மார்ச் கடிதம் எழுதியிருந்த...

கடந்த மூன்று நிதியாண்டில் திருப்பி ஒப்படைக்கப்பட்ட ரூ.265 கோடி பழங்குடியினர் நலத்துறை நிதி – ஆர்.டி.ஐ., தகவல்

Chandru Mayavan
பழங்குடியினர் நலத்துறைக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 265 கோடி ரூபாய் அரசுக்குத் திருப்பி அளிக்கப்பட்டு அது...

ம.பி: மதம் மாறிய பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என பாஜக எம்.பி குமன் சிங் டாமோர் பிரச்சாரம்

nithish
மத்தியபிரதேசத்தில் உள்ள மதம் மாறிய பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று கோரிக்கை வைத்து ‘பட்டியல் நீக்குதல்’ என்ற பெயரிலான...

பள்ளத்தாக்கில் ஆயுதப் படையை குவிக்கும் மணிப்பூர் அரசு – நெடுஞ்சாலையை முடக்கி நாகாலாந்து பழங்குடியினர் போராட்டம்

Aravind raj
மணிப்பூர் மாநிலப் போக்குவரத்தின் உயிர்நாடியாக இருக்கும் தேசிய நெடுஞ்சாலை-2, தேசிய நெடுஞ்சாலை-53 ஆகிய சாலைகளை கடந்த எட்டு நாட்களாக நாகாலாந்த்தைச் சேர்ந்த...

வன உரிமைச் சட்டத்தை உடனே அமல்படுத்துங்கள் – கோரிக்கையை வலியுறுத்தி கர்நாடக பழங்குடியினர் போராட்டம் அறிவிப்பு

Aravind raj
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள நாகர்ஹோளே புலிகள் காப்பகத்தில் பழங்குடியினர்  வசித்து வருகிறார்கள். அவர்கள் வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்தக்...

தமிழக பட்ஜெட் – ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 4,281.76 கோடி; எஸ்சி,எஸ்டி மாணவர்களின் உயர்கல்வி உதவித் தொகையாக ரூ.1,963 கோடி ஒதுக்கீடு

Chandru Mayavan
ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்வி உதவித் தொகைக்காக 1,963 கோடி ரூபாயும், உணவுக் கட்டணத்திற்கு 512 கோடி ரூபாயும்...

சமூகப் புரட்சி ஒரே இரவில் வராது, அதற்கு நேரம் எடுக்கும் – தேசிய பாதுகாப்பு அகாடமியில் இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் கருத்து

Chandru Mayavan
தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) பட்டியல் சாதி, பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு பிரச்சினையை கையாள உச்ச நீதிமன்றம்...

சத்தீஸ்கர்: தேசிய விளையாட்டு அகாடமியில் சாதியப் பாகுபாடு – பட்டியலின மாணவர்களுக்கு பயிற்சி அளிக்காத பயிற்சியாளர்கள்

nandakumar
சத்தீஸ்கர் மாவட்டத்தில் பிஜப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தேசிய விளையாட்டு அகாடமியில் இருக்கும் ஆதிக்க வகுப்பைச் சேர்ந்த இரண்டு பயிற்சியாளர்கள் சாதிய...

‘கோல்மால் பட்ஜெட்’ – தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் விமர்சனம்

News Editor
பட்டியல் சாதியினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட சாதியினர், விவசாயிகள், மாத சம்பளம் பெறுவோர் உட்பட பலருக்கும் பாஜக அரசின் இந்த பட்ஜெட் ஏமாற்றத்தைப்...

அரசுப் பணியில் பட்டியல், பழங்குடியினர்களின் பதவி உயர்வுக்கு அலவுகோல் நிர்ணயிக்காதீர்கள் – உச்ச நீதிமன்றம்

News Editor
இன்று (ஜனவரி 28) அரசுப் பணிகளில் உள்ள பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் ஊழியர்களுக்குப் பதவி உயர்வு வழங்குவதற்கான இட ஒதுக்கீடு...

சட்டவிரோதமான மக்கள் தொகை கணக்கெடுப்பால் பழங்குடியினர் வெளியேற்றப்பட்டதாக புகார்: ஒன்றிய அரசிற்கு மனிதஉரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

Aravind raj
சக்மா மற்றும் ஹஜோங் பழங்குடியினருக்கும் எதிராக இனரீதியாக பாகுபாடு காட்டப்பட்டது குறித்தும், அவர்கள் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இருந்து இடம்பெயர்ந்தது குறித்தும்...

ஈஎஸ்ஐ நிறுவனத்தின் வேலைவாய்ப்பு – பின்பற்றப்படாத இடஒதுக்கீடு; பிற்படுத்தப்பட்டோர் புறக்கணிப்பு

Haseef Mohamed
தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில் (ESI) வேலை வாய்ப்பு தொடர்பாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இடஒதுக்கீடு முறையாக கடைபிடிக்கப்படாதது தெரியவந்துள்ளது....

மருத்துவமனையும் பள்ளியும் வேண்டும்; காவல்துறை முகாம் வேண்டாம் – சத்தீஸ்கர் பழங்குடிகள் வலியுறுத்தல்

Aravind raj
சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத் தலைமையகத்தில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள நஹாடி கிராமத்தில் காவல்துறையினரின் முகாம் அமைக்கக்ப்படக் கூடாது...

இருளர் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு: ‘விரைவாக விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருக’- ராமதாஸ்

Aravind raj
இருளர் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் விரைவாக விசாரித்து குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று பாமக நிறுவனர்...

மாவட்ட தன்னாட்சி கவுன்சில் மசோதா – மணிப்பூர் பழங்குடிகள் எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்

Aravind raj
மாவட்ட தன்னாட்சி  கவுன்சில் மசோதா, 2021 மீது விவாதம் நடத்த வேண்டும் என்ற பழங்குடியினரின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி,...

ஜெய்பீம் பட விவகாரம் – நடிகர் சூர்யாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு

News Editor
ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து...

‘தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோருக்கு நன்றி’ – இருளர் பாதுகாப்புச் சங்கம் தீர்மானம்

News Editor
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். பழங்குடி இருளர் பாதுகாப்புச்...

பூங்காவிற்கு ஸ்டான் சுவாமி பெயர் வைக்க வலது சாரிகள் எதிர்ப்பு – முடிவை ஒத்திவைத்த மங்களூரு கல்லூரி நிர்வாகம்

News Editor
மங்களூருவில் உள்ள தனியார் கல்வி நிறுவனமான தூய அலோசியஸ் கல்லூரியில் பூங்காவிற்கு ஸ்டான் சுவாமி பெயர் வைக்க வலது சாரிகள் எதிர்ப்பு...

இறந்த மகனை அடக்கம் செய்ய கடன் வாங்கிய பழங்குடி தந்தை – கடனுக்காக கொத்தடிமையாக இருந்து தற்கொலை செய்துக்கொண்ட அவலம்

Aravind raj
கூலிக் கேட்டதற்காக பழங்குடியினத்தைச் சேர்ந்தவரை, அடித்து மிரட்டி தற்கொலை செய்ய வைத்த ராமதாஸ் கோர்டே என்ற நபரை மகாராஷ்ட்ரா காவல்துறை கைது...

‘திருநங்கைகளுக்கு அரசு வேலைகளில் 1% இட ஒதுக்கீடு’: சட்ட வரைவை முன்மொழிந்த கர்நாடக அரசு

News Editor
திருநங்கைகளுக்கு அனைத்து அரசாங்க வேலைவாய்ப்புகளிலும் 1 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசு சட்ட வரைவை முன்மொழிந்துள்ளது....

‘மேற்குவங்க கலவரத்தில் சூரையாடப்பட்ட தலித், பழங்குடிகளை மீளக்குடியமர்த்த வேண்டும்’ – குடியரசுத் தலைவருக்கு கல்வியாளர்கள் கடிதம்

Aravind raj
மேற்கு வங்க சட்டபேரவைத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் நடத்தப்பட்ட வன்முறைகளால் தப்பி ஓடிய பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்களை காப்பாற்ற...

பாதுகாப்பு படை முகாமுக்கு எதிராக 20 நாட்களுக்கும் மேலாக தொடரும் பழங்குடியினர்கள் போராட்டம் – மாவோயிஸ்ட் தூண்டுதலாவென உண்மைக் கண்டறியும் குழு ஆய்வு

News Editor
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் சிலேஜ்ர் பகுதியில், பாதுகாப்பு படை முகாமுக்கு எதிராக பழங்குடியினர் நடத்தி வரும் போராட்டம் குறித்து, உண்மைத்தன்மையைக்...

மகாராஷ்ட்ராவில் 13 நக்சல்கள் சுட்டுக்கொலை: தேடுதல் வேட்டை தொடருமென காவல்துறை அறிவிப்பு

Aravind raj
மகாராஷ்ட்ராவின் கட்சிரோலி மாவட்டத்தில் காவல்துறையின் சி-60 கமாண்டோ படையினர்கள் 13 நக்சல்கள் சுட்டுக்கொன்றுள்ளனர் என்று அம்மாநில காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக,...

அசாமில் பூர்வகுடி இஸ்லாமியர்களை கணக்கெடுக்கும் பணி – இணையதளம் மூலம் நடத்தப்படுகிறது

News Editor
அசாமில் இணையதளம் வாயிலாக இஸ்லாமியர்களைக் கணக்கெடுக்கும் பணியை அசாம் ஜனகோஸ்தியா சமன்னாய் பரிஷத் (ஜேஎஸ்பிஏ) என்ற அமைப்பு தொடங்கியிருப்பதாக தி இந்து...

சுதந்திரத்திற்கு பின் முதன்முறையாக பஞ்சாயத்து தேர்தலில் வாக்களிக்கும் உத்தரபிரதேச பழங்குடி கிராமம்

Aravind raj
இந்திய சுதந்திரத்திற்குப் பின் முதல் முறையாக, உத்தரபிரதேச பழங்குடிகளான வந்தாங்கியாக்கள் பஞ்சாயத்து தேர்தலில் வாக்களித்து, தங்கள் கிராமத் தலைவரைத் தேர்ந்தெடுக்கவுள்ளார்கள். உத்தரபிரதேச...

யார் அந்த ஹிட்மா? – போலீஸ் படைகள் மீதான பல தாக்குதல்களுக்குப் பின் இருக்கும் நிழலான மாவோயிஸ்ட் தளபதி

News Editor
மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல்களின் மையமான தெற்கு பஸ்தார், பிஜாப்பூர், சுக்மா, தண்டேவாடா ஆகிய மாவட்டங்களில் ஹிட்மாவின் படைப்பிரிவு இயங்குகிறது....