‘ஜெய் ஸ்ரீராம் என கூறினால்தான் இங்கிருக்க முடியுமென இஸ்லாமியர்களை கட்டாயப்படுத்துகையில் அவர்கள் எப்படி உணர்வர்?’ – உமர் அப்துல்லா
தேசிய மொழி என்ற ஒன்றைக் கொண்டிருக்க முடியாத அளவுக்கு இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்...