Aran Sei

நுபுர் சர்மா

2022 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு – இந்திய பத்திரிகையாளர்கள் முகமது ஜுபைர், பிரதிக் சின்ஹா பெயர் பரிந்துரை

nithish
2022 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு இந்தியாவை சேர்ந்த பத்திரிகையாளர்கள் முகமது ஜுபைர் மற்றும் அவரது நண்பர் பிரதிக் சின்ஹா...

டெல்லி: நுபுர் ஷர்மாவின் வழக்குகளை டெல்லி காவல்துறைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு

Chandru Mayavan
நுபுர் சர்மாவின் அனைத்து வழக்குகளையும் டெல்லி காவல்துறைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் தனக்கு எதிராக வழக்குகள் இருப்பதால்,...

அரசாங்கம் நினைத்தால் யாரையும் கைது செய்து சிறையில் வைக்க முடியும் என்பதற்கு நான் ஒரு உதாரணம் – ஆல்ட் நியூஸ் இயக்குநர் முகமது சுபேர் நேர்காணல்

nandakumar
அரசாங்கம் நினைத்தால் யாரையும் கைது செய்து சிறையில் வைக்க முடியும் என்பதற்கு நான் ஒரு உதாரணம் ஆக்கப்பட்டுள்ளேன் என்று ஆல்ட் நியூஸ்...

நுபுர் சர்மாவை கைது செய்ய இடைக்கால தடை – உச்ச நீதிமன்றம் உத்தரவு

nithish
பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவை ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து உச்ச நீதிமன்றம்...

உ.பி: நுபுர் சர்மாவுக்கு எதிராக போராட்டம் – செயற்பாட்டாளர் ஜாவித் முகமது மீது தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

nandakumar
பாஜவில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு எதிராக உத்தரபிரதேசத்தின் பிரக்யாராஜில் போராட்டம் நடத்தியதற்காக பொதுநலக் கட்சி...

கான்பூர் வன்முறை: கலவரத்தில் கல் வீச பணம் கொடுக்கப்பட்டது விசாரணையில் அம்பலம்

Chandru Mayavan
கடந்த ஜூன் 3 ஆம் தேதி கான்பூரில் நடைபெற்ற வன்முறையில்  கல் எரிபவர்களுக்கும் பெட்ரோல் குண்டுகளை  வீசுபவர்களுக்கும் பணம் கொடுக்கப்பட்டதாக சிறப்பு...

நுபுர் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் கருத்து – வரம்பை மீறிய செயல் என தலைமை நீதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள், அரசு அதிகாரிகள் கடிதம்

nandakumar
பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவிற்கு எதிராக உச்சநீதிமன்ற தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள், முன்னாள் அரசு அதிகாரிகள்,...

இந்தியாவின் பத்திரிகை சுதந்திர தரவரிசை வீழ்ச்சியடைந்துள்ளது – எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு கண்டனம்

nandakumar
இந்தியாவில் பத்திரிகை சுதந்திர தரவரிசை வீழ்ச்சியடைந்துவிட்டது என்று எல்லைகளற்ற நிருபர் அமைப்பு தெரிவித்துள்ளது. உண்மை சரிபார்ப்பு வலைத்தளமான ஆல்ட் நியூஸின் இணை...

மன்னிப்பு போதுமென்றால் நீதிமன்றம், சிறைச்சாலை எதற்கு; நுபுர் ஷர்மா கைது செய்யப்பட வேண்டும் – ஜமாத்-எ-இஸ்லாமி ஹிந்த் வலியுறுத்தல்

Chandru Mayavan
நபிகள் நாயகத்தை விமர்சித்த பாஜகவின் முன்னாள் தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா தேசத்தின் முன் மன்னிப்பு கோர வேண்டும் என...

உதய்பூர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் தொடர்பா? – பாஜக தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல்

nandakumar
ராஜஸ்தானின் உதய்பூரில் தையல்காரர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் தொடர்புகுறித்து பாஜக தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர்...

நபிகள் அவமதிக்கப்பட்ட விவகாரம்: நுபுர் ஷர்மாவுக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ் வழங்கிய மேற்கு வங்க காவல்துறை

Chandru Mayavan
முகமது நபி குறித்து அவதூறாக பேசிய முன்னாள் பாஜக நிர்வாகி நுபுர் சர்மாவுக்கு எதிராக மேற்கு வங்க காவல்துறை லுக் அவுட்...

உதய்பூர் படுகொலை: குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பாஜகவின் சிறுபான்மை பிரிவில் பல ஆண்டுகளாக சேர முயன்றுள்ளனர் – இந்திய டுடே ஆய்வில் தகவல்

nithish
உதய்பூரில் இந்து தையல்காரரான கண்ணையா லாலை கொலை செய்த இஸ்லாமியர்களான ரியாஸ் அட்டாரி மற்றும் முகமது கௌஸ் ஆகியோர் கடந்த காலங்களில்...

நுபுர் சர்மா குறித்த உச்சநீதிமன்ற கருத்துக்கள் – பாஜக வெட்கித் தலைகுணிய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் கருத்து

nandakumar
நுபுர் சர்மா குறித்து உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு பாஜக வெட்கித் தலைகுணிய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்...

நாட்டில் பதற்றத்தை உருவாக்கியதற்காக நுபுர் ஷர்மா மன்னிப்பு கோர வேண்டும் – உச்சநீதிமன்றம் கருத்து

nandakumar
தனது கருத்துக்களால் பதற்றத்தை தூண்டியதற்காக நாட்டு மக்களிடம் நுபுர் சர்மா மன்னிப்பு கோர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ”முஹம்மது நபி...

உதய்பூர்: என் தந்தையின் கொலைக்கு காவல்துறை தான் காரணம் – கொல்லப்பட்ட கன்னையா லாலின் மகன்கள் குற்றச்சாட்டு

nandakumar
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில், தையல்காரர் கன்னையா குமார் கொல்லப்பட்டதற்கு காவல்துறை தான் காரணம் என்று அவரது மகன்கள் குற்றம்சாட்டியுள்ளனர். முஹம்மது நபி...

உதய்பூர் படுகொலை: ஊரடங்கு தடையை மீறி நடத்தப்பட்ட இந்துத்துவ அமைப்புகளின் கண்டன ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது

nithish
உதய்பூரில் தையல்கடை நடத்தி வந்த கன்னைய்யா லால் டெலி என்பவர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்று (ஜூன் 30) இந்துத்துவ அமைப்புகளை...

உதய்பூர் படுகொலை: மதத்தின் பெயரால் வன்முறையை அனுமதிக்க முடியாது – ராகுல் காந்தி கண்டனம்

nithish
“மதத்தின் பெயரால் வன்முறையை அனுமதிக்க முடியாது” என்று ராஜஸ்தானின் உதய்பூர் படுகொலை குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்....

ராஞ்சி கலவரம்: துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பானவர்கள் நடத்திய விசாரணையை ஏற்க முடியாது என உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் குற்றச்சாட்டு.

nandakumar
ஜூன் 10 ஆம் தேதி ராஞ்சியில் நடைபெற்ற கலவரத்தின்போது, உயிரிழந்த முடாசிர் மற்றும் சாஹிலின் உடலில் தோட்டாக்கள் இல்லை. தோட்டாக்கள் உடல்...

நுபுர் சர்மாவின் பேச்சை வெளிக்கொணர்ந்த பத்திரிகையாளர் முகமது ஜுபைர் கைது: மத உணர்வை புண்படுத்தியதாக டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு

nithish
முகமது நபிக்கு எதிராக பேசிய பாஜகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவின் பேச்சை வெளிக்கொணர்ந்த பத்திரிகையாளர் முகமது ஜுபைர், மத...

உ.பி: நபிகள் விவகாரம், அக்னிபத் எதிராக போராடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டம் – காவல்துறையிடம் ஆவணங்களை கோரிய அமலாக்கத்துறை

nandakumar
நபிகள் தொடர்பாக நுபுர் சர்மாவின் கருத்துக்கு எதிராக போராடியவர்கள் மற்றும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின்...

அக்னிபத் திட்டம்: எத்தனை போராட்டக்காரர்களின் வீடுகள் இப்போது புல்டோசர்களால் இடிக்கப்படும் – ஒவைசி கேள்வி

nithish
அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், எத்தனை போராட்டக்காரர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்படும் என்று ஏஐஎம்ஐஎம்...

நுபுர் சர்மாவுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை – அறிக்கை தாக்கல் செய்ய ஜார்கண்ட் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

nandakumar
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் முஹம்மது நபி தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த பாஜக பிரமுகருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வன்முறை...

நுபுர் சர்மாவை காணவில்லை: மும்பை காவல்துறையினர் தேடுதல் வேட்டை

nithish
நபிகள் நாயகத்திற்கு எதிராக கருத்து தெரிவித்தற்கு எதிராக பாஜகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா மீது பல வழக்குகள் பதிவு...

முகமது நபிகள் தொடர்பாக பாஜக பிரமுகர்கள் தெரிவித்த கருத்து – கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா

nandakumar
முகமது நபி தொடர்பாக பாஜக பிரமுகர்கள் கருத்து தெரிவித்ததற்கு அரபு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், அமெரிக்காவும் தன்னுடைய கண்டனத்தை பதிவு...

வீடுகள் இடிப்பு நடவடிக்கை பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்க கூடாது – உத்தரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

nandakumar
உத்தரபிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்த வன்முறையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டது குறித்து பதிலளிக்குமாறு அம்மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது....

தெலுங்கானா: நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேரணி நடத்திய வலதுசாரிகள்

Chandru Mayavan
நபிகள் நாயகம் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த முன்னாள் பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக ஹைதராபாத்தில் பேரணி நடத்தப்பட்டதால்...

உ.பி: ‘கலவரத்தில் ஈடுபட்டதற்கான பரிசு’ என்று குறிப்பிட்டு இஸ்லாமியர்களை காவல்துறையினர் தாக்கும் காணொளியை ட்விட்டரில் பகிர்ந்த பாஜக எம்.எல்.ஏ

nithish
உத்தரபிரதேச மாநிலத்தில், காவல் நிலையம் ஒன்றில் இஸ்லாமியர்கள்மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தும் ஒரு காணொளியை அம்மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஷலாப்...

நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம்: ‘இஸ்லாமியர்களிடம் மன்னிப்பு கேளுங்கள்’ என்ற வாசகத்துடன் தானே காவல்துறை இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்

nithish
நபிகள் நாயகம் பற்றி பாஜகவைச் சேர்ந்த நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை கண்டித்து தானே காவல்துறை இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர்....

பிரச்னை செய்பவர்கள் மீது புல்டோசர்கள் பயன்படுத்தப்படும் – உ.பி. துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக்

Chandru Mayavan
வளர்ச்சிப் பணிகளைத் தடுப்பவர்களுக்கு மாநிலத்தில் இடமில்லை என்றும், பிரச்சனை செய்பவர்களுக்கு எதிராக புல்டோசர்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்றும் உத்தரப் பிரதேச துணை...

உ.பி: சட்டவிரோதமாக வீடுகள் இடிக்கப்படுவதை தடுக்க ஜாமியத் உலமா-ஐ-ஹிந்த் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

nithish
உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் மேற்கொள்ளப்பட்ட இடிப்பு நடவடிக்கைகளை நிறுத்துமாறு உத்தரபிரதேச அரசுக்கு உத்தரவிடக் கோரி ஜாமியத் உலமா-ஐ-ஹிந்த் உச்ச நீதிமன்றத்தில்...