Aran Sei

நீதிமன்றம்

வெடிகுண்டு தயாரிக்க பயிற்சியளித்து இஸ்லாமியர்கள் மேல் பழி சுமத்தும் ஆர்எஸ்எஸ் – முன்னாள் ஊழியர் குற்றச்சாட்டு

Chandru Mayavan
சங்பரிவார் அமைப்புகள் வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சியை ஏற்பாடு செய்ததாகவும், நாடு முழுவதும் குண்டுவெடிப்புகளை நடத்தி, இஸ்லாமியர்கள் மீது பழி சுமத்தியதாகவும்,  அது...

“சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக்க வேண்டும்” – பொதுநல மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

Chandru Mayavan
சமஸ்கிருதத்தை இந்தியாவின் தேசிய மொழியாக அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மனுவில் எழுப்பப்பட்டுள்ள பிரச்சினையை...

கள்ளகுறிச்சி மாணவி உயிரிழப்பு வழக்கு: நீதிமன்ற நெறிமுறைகளை மீறிய உயர்நீதிமன்ற தீர்ப்பு – பாலகிருஷ்ணன் கண்டனம்

Chandru Mayavan
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் நீதிமன்ற நெறிமுறைகளை உயர்நீதிமன்ற தீர்ப்பு மீறியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு  பிணையை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு...

உ.பி: சட்டவிரோத ஆயுத வழக்கு – பாஜக அமைச்சருக்கு ஓராண்டு சிறை

Chandru Mayavan
உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட்தால் குற்றத்தில் ஈடுபட்ட பாஜக அமைச்சருக்கு  ஓராண்டு சிறை தண்டைனை வழங்கி...

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு விவகாரம்: நீதிமன்றத்திடம் நம்பிக்கை இல்லையா – பெற்றோரிடம் உயர்நீதிமன்றம் கேள்வி

Chandru Mayavan
மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக விசாரித்து வரும் சென்னை உயர்நீதிமன்றம் “நீதிமன்றத்திடம் நம்பிக்கை இல்லையா” என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும்...

கள்ளக்குறிச்சி வன்முறை: யூடியூப் சேனல்களின் செயலுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

Chandru Mayavan
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக மீடியா டிரையல் நடத்திய யூ டியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம்...

குஜராத் கலவர வழக்கில் தெரிவிக்கப்பட்ட அவதானிப்புகளை திரும்ப பெற வேண்டும் – உச்சநீதிமன்றத்திற்கு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் கடிதம்

nandakumar
குஜராத் கலவரம் தொடர்பாக ஜாகியா ஜாஃபரி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பில் சொல்லப்பட்ட தீர்ப்பில் சொல்லப்பட்ட அவதானிப்புகளை திரும்ப பெற வேண்டும் என்று...

டெல்லி: முகமது சுபைரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம்

Chandru Mayavan
ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக ஆல்ட் நியூஸின் இணை நிறுவனர் முகமது சுபைர் ஒரு நாள் போலீஸ் காவலுக்கு...

நபிகள் நாயகம் பற்றிய அவதூறு கருத்து: நுபுர் சர்மாவுக்கு கங்கனா ரனாவத் ஆதரவு

nithish
இந்துக் கடவுள் அவமதிப்புக்கு நாங்கள் நீதிமன்றம் செல்வதுபோல் நீங்களும் (இஸ்லாமியர்கள்) நீதிமன்றம் செல்லுங்கள் என்று நுபுர் சர்மாவுக்கு பாலிவுட் திரைக்கலைஞர் கங்கனா...

கியான்வாபி வழக்கு: ஊடகங்களில் கசிந்த ஆய்வு காணொளி – மனுதாரர்தர்களிடம் இருந்து சீலிடப்பட்ட கவரை வாங்க மறுத்த நீதிமன்றம்

nandakumar
வாரணாசி நீதிமன்ற உத்தரவின் பெயரில், கியான்வாபி மசூதி வளாகத்திற்குள் நடத்தப்பட்ட ஆய்வு தொடர்பாக காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் ஊடகங்களில் கசிந்துள்ளது. இந்நிலையில்...

கேரளா: விஸ்மயா வரதட்சணை தற்கொலை வழக்கு – கணவருக்கு 10 ஆண்டு சிறை, ரூ.12.55 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்

Chandru Mayavan
கேரளாவில் வரதட்சணை கொடுமையால் விஸ்மயா என்ற இளம்பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 12.55 லட்சம்...

கியான்வாபி மசூதி வழக்கு – தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்த மாவட்ட நீதிமன்றம்

Chandru Mayavan
கியான்வாபி மசூதி வழக்கின் விசாரணையை வாரணாசியின் மாவட்ட நீதிமன்றம் இன்று நிறைவு செய்த நிலையில் நாளை வரை தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது ....

உ.பி: ஷாஹி இத்கா மசூதியை இந்துத்துவத்தினர் உரிமை கோரிய மனு – விசாரணைக்கு நீதிமன்றம் ஏற்பு

Chandru Mayavan
உத்தரபிரதேசத்தில் உள்ள ஷாஹி இத்கா மசூதி கட்டப்பட்டுள்ள நிலத்தின் உரிமையைக் கோரி ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி அறக்கட்டளை மற்றும் பிற தனியார்...

நீதிமன்றத்துக்கு எல்லைக் கோட்டை வரையறுக்கும் அதிகாரம் ஒன்றிய சட்ட அமைச்சருக்கு இல்லை – ப.சிதம்பரம் கண்டனம்

Chandru Mayavan
நீதிமன்றம் அதன் எல்லையை தாண்டி வரக் கூடாது என ஒன்றிய அரசின் சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதற்கு காங்கிரஸ் மூத்த...

ஆர்.ஏ.புரத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற தடை விதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

Chandru Mayavan
சென்னை ஆர்.ஏ.புரத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கோவிந்தசாமி...

இலங்கையில் நிகழ்ந்தது போல் இந்தியாவிலும் நேரும் என்பதை பாஜக நினைவு கொள்ள வேண்டும் – திருமாவளவன் எச்சரிக்கை

Chandru Mayavan
“இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும். இந்தியாவின் ஒரே கட்சியாக பாஜக இருக்க வேண்டும். இந்தியாவின் ஒரே ஆட்சியாக பாஜக...

புல்லி பாய் செயலி வழக்கில் 3 மாணவர்களுக்குப் பிணை – வயதையும் முதிர்ச்சியற்ற புரிதலையும் சிலர் பயன்படுத்தியதாக நீதிபதிகள் கருத்து

Aravind raj
இஸ்லாமியப் பெண்களை அவதூறு செய்யும் நோக்கில் புல்லி பாய் என்ற செயலியில் அப்பெண்களின் புகைப்படங்களை பதிவேற்றியது தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்ட...

பாகிஸ்தான்: இலங்கையைச் சேர்ந்தவர் கும்பல் கொலை – 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்த நீதிமன்றம்

nandakumar
பாகிஸ்தானில் இலங்கை பிரஜை அடித்து கொல்லப்பட்ட வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனையும் 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி அந்நாட்டு...

மேய்ச்சல் நிலங்கள் மீட்டெடுப்பின் அவசியத்தை உணர்த்திய உயர் நீதிமன்ற தீர்ப்பு – சதீஷ் லெட்சுமணன்

Chandru Mayavan
காடுகளில் கால்நடை மேய்ச்சலை அனுமதிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பு கடும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. தேனி மாவட்டம், மேகமலை...

மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சருக்கு எதிராக மனுத் தாக்கல் செய்த வழக்கறிஞர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை – அரசியல் பழிவாங்களா?

nandakumar
கடந்த சில ஆண்டுகளாக மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ்க்கு எதிராக மனுத் தாக்கல் செய்த நாக்பூர் வழக்கறிஞரின் வீட்டில் அமலாக்கத்...

உத்தவ் தாக்ரே உறவினரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை – அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சிவ சேனா குற்றச்சாட்டு

nandakumar
உத்தவ் தாக்ரே உறவினரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை – அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சிவ சேனா குற்றச்சாட்டு மகாராஷ்டிரா முதலமைச்சர்...

கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கு – முதன்மை குற்றவாளி யுவராஜிக்கு 3 ஆயுள் தண்டனை

Chandru Mayavan
சேலம் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 10...

மதத்தின் தன்மை என்ன? – பகத்சிங், நரேந்திர தபோல்கர் இணையும் புள்ளிகள்

Chandru Mayavan
ஜலந்தர் ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் தலைவராக இருந்த பிஷப் பிராங்கோ முல்லகல் 2014 முதல் 2016 வரை பல சந்தர்ப்பங்களில் பெண்...

பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடிய மாணவர்கள்மீது தேசத் துரோக வழக்கு – 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்ட நீதிமன்றம்

News Editor
உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றதை கொண்டாடியதற்காக கைது செய்யப்பட்ட 3 மாணவர்கள்மீது தேசத் துரோக வழக்கு...

லக்கிம்பூர் வன்முறை: பாஜக உறுப்பினர் உள்ளிட்ட மேலும் 4 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர்

News Editor
லக்கிம்பூர் வன்முறையில் தொடர்பிருப்பதாக கூறி பாஜக உறுப்பினர் உள்ளிட்ட மேலும் 4 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதன் மூலம் இந்த...

‘பெகசிஸ் தொடர்பாக விசிக வழக்கு நடத்த முடிவு’ – திருமாவளவன் அறிவிப்பு

News Editor
பெகசிஸ் விவகாரம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க அட்டார்னி ஜெனரல் அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளதால் நேரடியாக வழக்கு தொடுக்க விடுதலைச் சிறுத்தைகள்...

உத்திரபிரதேச முதல்வர்குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் ஆளுநர் – தேச துரோக வழக்கில் கைது செய்ய தடை விதித்த நீதிமன்றம்

News Editor
உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததாக தேச துரோக வழக்கு பதியப்பட்டுள்ள உத்திரபிரதேச முன்னாள் ஆளுநர் அஜிஸ்...

‘இந்திய நீதித்துறை காலனிய காலத்திலிருந்து விழித்துக்கொள்ள வேண்டும்’ – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கருத்து

News Editor
இந்திய நீதித்துறை விசாரணை என்பது நீண்டக்காலம் எடுக்கக்கூடியதாகவும் செலவுமிக்கதாகவும் ஆங்கிலத்தில் நடைபெறக்கூடியதாகவும்  உள்ளது என சராசரி இந்தியர்கள் உணர்வதாக  உச்சநீதிமன்ற தலைமை...

கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டதாக இந்துத்துவவாதிகளின் வழக்கு – தொல்லியல் ஆய்வுக்கு தடைவிதித்த அலகாபாத் நீதிமன்றம்

News Editor
வாரணாசியில் உள்ள கோவிலை இடித்து விட்டுக் கயன்வாபி மசூதி  கட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து நேரடி ஆய்வு மேற்கொள்ளத் தொல்லியல் துறைக்கு உத்தரவிட்ட...

‘நான் தலித் என்பதாலேயே தண்டிக்கப்பட்டேன்’ – 6 வருடம் சிறையில் இருந்தவரை நிரபராதி என விடுவித்த நீதிமன்றம்

News Editor
 சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டபட்டு கைது செய்யப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவரை ஆறு ஆண்டுகளுக்குப்  பிறகு நிரபராதி  என்று...