Aran Sei

நிவர் புயல்

இன்னும் வடியாத வெள்ளம் – தத்தளிக்கும் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு மக்கள்

Aravind raj
தமிழகத்தில் புயல் பாதிப்புக் குறித்து ஆய்வு செய்ய வந்த மத்தியகுழு பாதிக்கப்பட்ட பகுதிகளில் புகைப்படங்களை மட்டுமே பார்த்து ஆய்வு செய்வதாகவும், அதனால்...

`புயலை விட ஆபத்தானது இந்திய அரசு’ – தொழிலாளர் சங்கங்கள்

News Editor
மத்திய அரசின் விவசாய மற்றும் தொழிலாளர் சட்டங்களைக் கண்டித்து இன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில்,...

கரையைத் தொட்டது நிவர் புயல் – மழையும் காற்றும் நீடிக்கின்றன

News Editor
"சூடாக இருந்த கடல் வெப்பநிலைகள்,  ஒரு தாழ்வழுத்தத்தை 9 மணி நேரத்தில் ஒரு புயலாகவும், 24 மணி நேரத்தில் மிகத் தீவிர...

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு – 1500 கன அடி நீர் வெளியேற்றம்

Deva
அடையாறு ஆற்றை ஒட்டிய தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை நிவாரண மையங்களுக்குச் செல்லுமாறு சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்...

திறக்கப்படுகிறது செம்பரம்பாக்கம் ஏரி – முதல்கட்டமாக 1000 கன அடி நீர் வெளியேற்றம்

News Editor
"தண்ணீர் முழுவதும் ஆற்றின் வழியே சென்று கடலில் சேர்ந்து விடும் எனவும் இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது.."...

“புயலால் பாதிக்கப்படும் மக்களுக்குப் பள்ளிவாசல்கள் பாதுகாப்பு மையமாக விளங்கட்டும்” – டிஎன்டிஜே

Deva
நிவர் புயலினால் பாதிக்கப்படும் மக்களைத் தங்க வைத்துக்கொள்ள பள்ளிவாசல்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தொண்டர்களுக்குத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அழைப்பு விடுத்துள்ளது....

`சென்னைப் பெரு வெள்ளத்திற்குப் பிறகும் பாடம் கற்கவில்லையா?’ – உயர்நீதிமன்றம்

Deva
கட்டட விதிமீறல்கள் குறித்து உச்சநீதி மன்றமும் உயர்நீதி மன்றமும் பல உத்தரவுகளைப் பிறப்பித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது...

உருவானது ”நிவர் புயல்” – வானிலை மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

News Editor
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தீவிர புயலாக உருவாகியுள்ளது என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது....