Aran Sei

நாம் தமிழர் கட்சி

கோவை சிலிண்டர் வெடிப்பு வழக்கை என்ஐஏவிடம் ஒப்படைத்தது தமிழ்நாடு அரசின் மிகத்தவறான நிர்வாக முடிவு: சீமான் கண்டனம்

nithish
தன்னாட்சி அதிகாரம் கொண்ட மத்தியப் புலனாய்வு விசாரணை அமைப்பையே கையகப்படுத்தி, பழிவாங்கும் நோக்கத்தோடு எதிர்க்கட்சிகள் மீது பாஜக அரசு ஏவி வரும்...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: முந்தைய அதிமுக அரசின் ஆட்சியாளர்கள் மீது கொலைவழக்குப் பதிவுசெய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான்

nithish
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பந்தமாக முந்தைய அதிமுக அரசின் ஆட்சியாளர்கள் மீது கொலைவழக்குப் பதிவுசெய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான்...

திருவள்ளுவருக்கு காவி பூசியது போல ராஜராஜ சோழனை இந்து என்று பேசுவது வேடிக்கையானது, ரொம்ப கேவலமானது – சீமான்

nithish
பேரரசன் ராஜராஜ சோழனை இந்து என்று பேசுவதெல்லாம், ஒரு வேடிக்கை. ரொம்ப கேவலமானது. திருவள்ளுவருக்கு காவி பூசியது மாதிரிதான். அந்த காலத்தில்...

“பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடையை நீக்குக, ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்க” – சீமான்

nithish
“பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். இந்த நாட்டில் தடை செய்யப்படவேண்டிய ஒரே இயக்கம் ஆர்எஸ்எஸ்தான்....

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி: உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யுங்கள் – தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

Chandru Mayavan
ஆர்எஸ்எஸ்  பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின்...

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு வழக்கில் உயர் நீதிமன்றத்தின் கருத்து தவறானது, அவசியமற்றது – சீமான்

Chandru Mayavan
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் உயர் நீதிமன்றத்தின் கருத்து, அநீதிக்கு எதிராக நீதியைக் கேட்டு தர்மத்தைக் காக்க அதர்மத்தை எதிர்த்து போராடுகிற...

சேலம்: இந்துத்துவ அமைப்புகளுக்கு பணிந்து மாட்டிறைச்சி கடையை மூடுவது வெட்கக்கேடானது – சீமான் கண்டனம்

Chandru Mayavan
சேலத்தில் நபர் ஒருவருக்கு சொந்தமான மாட்டிறைச்சி உணவுக்கடையை  மூட உத்தரவிட்டது வெட்கக்கேடானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  கண்டனம்...

இளையராஜா பாஜகவில் சேர்ந்தால் அவர் மகன் யுவன்சங்கர் ராஜா கூட ஓட்டு போட மாட்டார் – சீமான் விமர்சனம்

Chandru Mayavan
இளையராஜா பாஜகவில் சேர்ந்தாலும், அவர் மகன் யுவன்சங்கர் ராஜா ஒட்டுப் போட மாட்டார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

சமூகச்செயற்பாட்டாளர் டீஸ்டா செடால்வட், பத்திரிக்கையாளர் முகமது ஜூபைர் கைது – ‘அறிவிக்கப்படாத அவசரநிலை, அரசப்பயங்கரவாதம்’ – ஒன்றிய அரசுக்கு சீமான் கண்டனம்

Chandru Mayavan
சமூகச்செயற்பாட்டாளர் டீஸ்டா செடால்வட், பத்திரிக்கையாளர் முகமது ஜூபைர் ஆகியோரின் கைது நடவடிக்கைகள் ஒன்றிய பாஜக அரசால் வெளிப்படையாக நிகழ்த்தப்படும் அரசப்பயங்கரவாதம் அறிவிக்கப்படாத...

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராடும் இளைஞர்களுக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு – சீமான் அறிவிப்பு

Chandru Mayavan
‘அக்னிபத்’ திட்டத்துக்கெதிராக தமிழகத்தில் போராடி வரும் இளைஞர்களின் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி முழு ஆதரவு தெரிவிப்பதாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிய தடையில்லை எனும் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

Chandru Mayavan
கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிந்துசெல்லத் தடையில்லை எனும் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ...

ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு அகற்ற வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது – சீமான்

Chandru Mayavan
சென்னை ராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகரில் மக்களின் குடியிருப்புகள் இடிக்கப்பட்டு அகற்றப்படுவதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், வீடுகளை இடிக்கத் தடையில்லை என்ற...

போர்க்கால அடிப்படையில் மின்வெட்டை சரி செய்யுங்கள் – தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

Chandru Mayavan
அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு பிரச்சினையைச் சரிசெய்யப் போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின்...

மத்தியப்பிரதேசத்தை தொடர்ந்து டெல்லியிலும் இஸ்லாமியர்களின் குடியிருப்புகளை இடிப்பதா? – சீமான் கண்டனம்

Chandru Mayavan
மத்தியப்பிரதேசத்தைப் போலவே, டெல்லியிலும் இஸ்லாமியர்களின் குடியிருப்புகளை இடித்துத் தகர்த்து, வீடற்றவர்களாக மாற்றத்துடிப்பதா  என்று கேள்வி எழுப்பி இச்சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சியின்...

இலங்கை சந்திக்கும் பொருளாதார நெருக்கடி ஓரிரு ஆண்டுகளில் இந்தியாவிலும் ஏற்படலாம் – சீமான் எச்சரிக்கை

Aravind raj
ஓரிரு ஆண்டுகளில் இந்தியாவிலும் இலங்கைக்கு ஏற்பட்டது போல பொருளாதார நெருக்கடி ஏற்படலாம் என்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அங்குதான் கொண்டுபோய்...

கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்த நீதிமன்றத்தின் செயல் இஸ்லாமியர்களுக்கு செய்யும் அநீதி – சீமான்

Chandru Mayavan
கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிந்துசெல்ல விதிக்கப்பட்ட தடையை அங்கீகரித்து, கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு இசுலாமியர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி என்று நாம்...

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பேரணி நடத்த அனுமதி அளித்திடுக – தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

Chandru Mayavan
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் அமைதிவழிப் பேரணி நடத்த திமுக அரசு அனுமதிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின்...

காவல் நிலையத்தில் சித்தரவதை செய்யப்பட்ட அப்துல் ரஹீம் – சீமான் கண்டனம்

News Editor
முகக்கவசம் அணியவில்லையெனக் கூறி வியாசர்பாடியைச் சேர்ந்த  அப்துல் ரஹீமை காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்ததற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

சீமான் கடிதத்திற்கு குடியுரிமையா? – ஸ்விட்சர்லாந்து அரசு விளக்கம்

News Editor
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீப காலங்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து சிக்கிக்கொள்வது தொடர்கதையாகி வருகிறது. சீமான்...

நூறுநாள் வேலைத்திட்டம்: ‘சீமான் ஒன்றிய அரசுக்கு வக்காலத்து வாங்குகிறார்’ – கே.பாலகிருஷ்ணன்

Aravind raj
தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை முடக்க நினைக்கும் ஒன்றிய அரசுக்கு நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சீமான் வக்காலத்து வாங்குகிறார்...

ஆணவப்படுகொலையை ஒழித்திட தனிச்சட்டமியற்ற வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு சீமான் வேண்டுகோள்

News Editor
ஆணவப்படுகொலையை முற்றாக ஒழித்திட தனிச்சட்டமியற்ற வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து...

‘சுங்கக்கட்டணத்தை உயர்த்துவது மக்களின் இரத்தத்தைக் குடிக்கும் கொடுஞ்செயல்’ – ஒன்றிய அரசிற்கு சீமான் கண்டனம்

Aravind raj
பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்தி, ஏழைகளின் வயிற்றிலடித்துவிட்டு, சுங்கக்கட்டணத்தின் விலையையும் உயர்த்த எண்ணுவது மக்களின் இரத்தத்தைக் குடிக்கும் கொடுஞ்செயல்...

உதிர்ந்து விழும் புளியந்தோப்பு மாற்றுக்குடியிருப்புகள் – முந்தைய ஆட்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க சீமான் வேண்டுகோள்

News Editor
சென்னை மாநகரப் பூர்வக்குடிகளுக்கு மாற்றுக்குடியிருப்பாகப் புளியந்தோப்புப்பகுதியில் வழங்கப்பட்ட கே.பி.பார்க் குடியிருப்புக் கட்டுமானம் மிகமோசமான நிலையிலிருப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்...

கடலில் மீன்பிடிப்பதில் ஏற்பட்டுள்ள முரண்களை மீனவர்கள் தவிர்க்க வேண்டும் – சீமான்

Aravind raj
நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களின் மீன்பிடிப்பு முறையில் உள்ள மோதலைத் தவிர்க்க நடவடிக்கை வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின்...

பெகசிஸ் ஸ்பைவேர்: கண்காணிக்கப்பட்டார்களா தமிழ் தேசியர்கள், பெரியாரிய செயற்பாட்டாளர்கள்?

News Editor
தமிழ் தேசியவாதிகள் மற்றும் பல பெரியாரிய செயற்பாட்டாளர்களின் தொலைபேசி எண்கள் பெகசிஸ் ஸ்பைவேர் வழியாக உளவு  பார்க்கப்பட்டிருக்கலாம்  என்று   தி வயர்...

‘அனைத்து ஊடகவியலாளர்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவித்து, அரசு உதவ வேண்டும்’ – முதலமைச்சருக்கு சீமான் வலியுறுத்தல்

Aravind raj
களப்பணியில் ஈடுபட்டுள்ள அனைத்துநிலை ஊடகவியலாளர்களையும் எவ்விதப் பாகுபாடுமின்றி முன் களப்பணியாளர்களாக அறிவித்து, அரசின் உதவிகள் கிடைக்கப்பெற ஏற்பாடு செய்ய வேண்டும் என்று...

59.5 கோடி ரூபாய்க்கு விளம்பரம் செய்த அரசியல் கட்சிகள் – அறிக்கை வெளியிட்ட கூகுள் நிறுவனம்

News Editor
கடந்த இரண்டு ஆண்டுகளில் கூகுள், யூடியூப் மற்றும் அதன் கூட்டு நிறுவனங்கள் இந்தியாவில் 21,504 அரசியல் விளம்பரங்கள் பிரசுரமாகி இருப்பதாகவும். அதற்காக...

எழுவர் விடுதலையில் ஆளுநரின் கள்ள மௌனம் கண்டனத்திற்குரியது – சீமான் குற்றச்சாட்டு

News Editor
உச்ச நீதிமன்றத்தின் அதிருப்தியை வாய்ப்பாகப் பயன்படுத்தி பேரறிவாளனை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய முன்வர வேண்டும் என்று நாம் தமிழர்...

முத்தையா முரளிதரன் தமிழர்களுக்கு மட்டும்தான் எதிரானவரா?

Aravind raj
முத்தையா முரளிதரன் போன்றவர்கள் ராஜபக்சவின் முகவர்களாகச் செயற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தியதை விட பன்னாட்டு நிறுவனங்கள் என்ற பெயரில் வரும் கொள்ளையர்களின் முகவர்களாகச்...