Aran Sei

நாதுராம் கோட்சே

இந்தியாவை நாதுராம் கோட்சேவின் நாடாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது – பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

nithish
இந்தியாவை நாதுராம் கோட்சேவின் நாடாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது என்று பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். இங்கிலாந்தின்...

கர்நாடகா: இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு – பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் மீது வழக்குப் பதிவு

nithish
“லவ் ஜிகாதிகளிடமிருந்து நம் இந்து மகள்களை பாதுகாக்க வேண்டும்.வீட்டில் எப்போதும் கூர்மையான ஆயுதங்கள் வைத்திருக்க வேண்டும். அது இல்லை என்றால் காய்கறி...

மேற்கு வங்கம்: இந்து மகாசபையின் நவராத்திரி பந்தலில், துர்க்கை அம்மனால் வதம் செய்யப்படுகிற மகிஷாசுரனாக மகாத்மா காந்தி சித்தரிப்பு

nithish
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இந்து மகாசபை ஏற்பாடு செய்திருந்த துர்கா பூஜையில் மகாத்மா காந்தியை மகிஷாசுரனாக சித்தரித்து நவராத்திரி பந்தல்...

ஆர்எஸ்எஸ் – தேச துரோகிகள் தேச பக்தர்களான வரலாறு

nithish
இந்தக் கட்டுரை முதன்முதலில் ஏப்ரல் 17, 2017 அன்று வெளியிடப்பட்டது. அந்த அமைப்பின் 94 வது ஆண்டு விழா நாளான அக்டோபர்...

விநாயக் சதுர்வேதி எழுதிய இந்துத்துவா மற்றும் வன்முறை என்ற புத்தகம்: இந்துத்துவாவின் தத்துவ கர்த்தா சாவர்க்கரை புரிந்து கொள்வது எப்படி?

nithish
மகாத்மாவைக் கொன்ற பாரெட்டா (Baretta) கைத்துப்பாக்கியை நாதுராம் கோட்சேவுக்கு வழங்கிய குவாலியரின் டாக்டர் பார்ச்சூர்தான் சாவர்க்கருக்கு “விநாயக்” என்ற பெயரைச் சூட்டினார்....

தேசிய சின்னத்தை அவமதிப்பு : ஒன்றிய அரசு மீது எதிர்கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு

nandakumar
இந்தியாவின் தேசிய சின்னத்தை நரேந்திர மோடியின் அரசாங்கம் அவமதித்து விட்டதாக எதிர்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். புதிய...

மகாத்மா காந்தியின் வாரிசுகள் கோட்சேவின் வாரிசுகளுக்கு பயப்படமாட்டார்கள் – பாஜகவை விமர்சித்த காங்கிரஸ்

Chandru Mayavan
நேஷனல் ஹெரால்டு-ஏஜேஎல் வழக்கில் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை இயக்குனரகம் எழுப்பிய கேள்விகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானவை என்றும் மக்களின் குரலை முடக்குவதை...

கியான்வாபி மசூதி விவகாரம்: ஆர்எஸ்எஸ் எனும் சாத்தான் வேதம் ஓதுகிறது

nithish
ஜூன் 2 அன்று நாக்பூரில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் பேசியதைத் தொடர்ந்து அதற்கு எழுந்த பரவலான...

கர்நாடகா: காந்தியை கொன்ற கோட்சே பெயரில் சாலை பலகை வைத்த மர்மநபர்கள் – வழக்குப் பதிந்த காவல்துறை

nithish
கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சாலைக்கு மர்ம நபர்கள் சிலர் மகாத்மா காந்தியை கொலை செய்த...

உ.பி: சனாதன தர்ம சபா நிகழ்வில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சு – நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அலிகார் மாவட்ட நிர்வாகம் நோட்டிஸ்

nithish
மே 1 ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள ராம்லீலா மைதானத்தில் சனாதன தர்ம சபா என்ற நிகழ்ச்சி...

குஜராத்: ஜிக்னேஷ் மேவானியை விடுதலை செய்ய கோரி போராட்டத்தில் இறங்கும் தலித் மக்கள்

nithish
குஜராத் மாநில வட்காம் சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினரான ஜிக்னேஷ் மேவானி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் குஜராத் மாநிலம் முழுவதும்...

ஜிக்னேஷ் மேவானிக்கு பிணை வழங்கிய அசாம் நீதிமன்றம் – மீண்டும் கைது செய்த காவல்துறை

nandakumar
பிரதமர் தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்த வழக்கில் ஜிக்னேஷ் மேவானிக்கு அசாம் நீதிமன்ற பிணை வழங்கியுள்ள நிலையில், அவரை அம்மாநில காவல்துறை...

‘கோட்சேவை ஆதரிக்கும் பாஜக, வெளிநாட்டு விருந்தினர் வந்தால் காந்தியின் ஆசிரமத்திற்கு கூட்டிப்போகிறது’ – சிவசேனா

Aravind raj
“நாதுராம் கோட்சே குறித்து பாஜக கட்சி பெருமைப் பாடுகிறது. ஆனால் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வரும் வெளிநாட்டு பிரமுகர்களை சபர்மதி ஆசிரமத்திற்கு அழைத்துச்...

குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானிக்கு பிணை நிராகரிப்பு – 3 நாள் போலீஸ் காவலில் வைக்க அசாம் நீதிமன்றம் உத்தரவு

nandakumar
பிரதமர் மோடியை விமர்சித்ததற்காக அசாம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கும் குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானியின் பிணையை அசாம் நீதிமன்றம் நிராகரித்துள்ளது....

‘கோட்ஸேவை பிரதமர் மோடி கடவுளாக பார்க்கிறார்’ எனும் ஜிக்னேஷ் மேவானியின் ட்வீட்டினால் அவரை கைது செய்துள்ளோம்: அசாம் காவல்துறை தகவல்

nithish
“பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாதுராம் கோட்சேவை கடவுளாகப் பார்க்கிறார் என்று குஜராத் மாநில வட்காம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஜிக்னேஷ்...

மகாத்மா காந்தியை அவதூறு பேசியதாக சாமியார் காளிசரண் மகாராஜ் மீது வழக்கு – குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சத்தீஸ்கர் காவல்துறை

Aravind raj
சர்ச்சைக்குரிய சாமியார் காளிசரண் மகாராஜுக்கு எதிராக சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூர் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 50 பக்க குற்றப்பத்திரிக்கையை ராய்ப்பூர்...

சென்னை பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் – கடந்து வந்த பாதையும் பேசிய அவதூறுகளும்

nithish
சென்னை மாநகராட்சியின் 134 ஆவது வார்டான மேற்கு மாம்பலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் தனது தேர்தல்...

‘கோட்சே என் வழிகாட்டி‘ – குஜராத் பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியால் சர்ச்சை

nandakumar
குஜராத் மாநிலத்தில் தனியார் பள்ளியில், ‘கோட்சே என் வழிகாட்டி’ என்றத் தலைப்பில் பேச்சு போட்டி நடைபெற்றதால் சர்ச்சை எழுந்துள்ளது. மாநில அரசின்...

மாணவிகள் ஹிஜாப் அணிய தடை: காந்தியின் இந்தியா கோட்சேவின் இந்தியாவாக மாறுகிறது – மெஹபூபா முப்தி விமர்சனம்

News Editor
கர்நாடகாவின் கல்வி நிறுவனங்களில் பயிலும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதைத் தடை செய்யும் அரசின் செயலானது இஸ்லாமியர்கள் பொதுச் சமூகத்திலிருந்து ஓரங்கட்டுவதை...

இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குக் காந்தியே காரணம்; அகண்ட பாரதம் வேண்டும் – கோட்சேவை கொண்டாடிய இந்துமகா சபையினர்

News Editor
நேற்று (ஜனவரி 30) காந்தியின் நினைவுநாளை இந்தியாவே கொண்டாடிக் கொண்டிருக்கும் போது மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியரில் இந்து மகா சபையானது...

உண்மை இருக்கும் இடத்தில் காந்தி இருப்பார் – ராகுல் காந்தி

News Editor
ஒரு ‘இந்துத்துவவாதி’ காந்திஜியைச் சுட்டுக் கொன்றார். அனைத்து ‘இந்துத்துவவாதிகளும்’ காந்திஜி இப்போது இல்லை என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மை இருக்கும் இடத்தில்...

காளிச்சரண் மகாராஜ்க்கு பிணை மறுப்பு – செய்த குற்றத்திற்கு தேசதுரோக வழக்கு பதியலாம் என நீதிபதி கருத்து

Aravind raj
ஜனவரி 13ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த இந்து மத சாமியார் காளிசரன் மகாராஜின் பிணை மனுவை ராய்ப்பூர் நீதிமன்றம்...

மகாத்மா காந்தியை அவதூறு பேசியதாக கைது செய்யப்பட்ட காளிச்சரண் மகாராஜ் – விடுவிக்க கோரி பஜ்ரங் சேனா போராட்டம்

Aravind raj
மகாத்மா காந்தியை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட காளிச்சரண் மகாராஜை விடுதலைச் செய்யக் கோரி, வலதுசாரி அமைப்பான பஜ்ரங் சேனா போராட்டத்தில்...

காந்தியை கொன்ற கோட்சேவுக்கு தலைவணங்குகிறேன் – இந்துத்துவ சாமியார் காளிச்சரண் சர்ச்சை பேச்சு

News Editor
“மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி நாட்டை அழித்துவிட்டார், நான் காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை தலைவணங்குகிறேன்” என்று இந்துத்துவ தலைவர் பேசிய...

சிறுபான்மையினரையும் காந்தியையும் இழிவு படுத்திய இந்துத்துவ தலைவர் – காவல்துறை வழக்குப் பதிவு

News Editor
மகாத்மா காந்தியை இழிவுபடுத்தியதற்காகவும், தேசத் தந்தையைக் கொன்ற நாதுராம் கோட்சேவைப் புகழ்ந்ததற்காகவும் காளிசரண் மகாராஜ் மீது ராய்ப்பூரில் உள்ள காவல்துறையினர் முதல்...

‘நாடு முழுவதும் உள்ள மதரசாக்களை மூடுவோம்’ – தேர்தலுக்காக மதவாத பிரச்சாரத்தை தொடங்கிய உ.பி. அமைச்சர்

News Editor
கடவுளின் ஆசிர்வாதம் இருந்தால் நாடு முழுவதிலும் உள்ள மதரசாக்களை மூடுவோம் என உத்தரப்பிரதேச இணை அமைச்சர்  ரகுராஜ்சிங் தெரிவித்துள்ளார். பாஜக ஆளும்...

‘கோட்சே தூக்கிலிடப்பட்ட சிறையில் எடுத்த மண்ணைக் கொண்டு கோட்சேவுக்கு சிலை’- இந்து மகாசபை அறிவிப்பு

Aravind raj
மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சே தூக்கிலிடப்பட்ட ஹரியானா மாநிலம் அம்பாலா மத்திய சிறையில் இருந்து கொண்டு வரப்பட்ட மண்ணைக் கொண்டு...

‘பண்டிட் நாதுராம் கோட்சே வாழ்க’ – காந்தி பிறந்தநாளில் கோட்சேவுக்கு மாலையிட்டு மரியாதை செய்த இந்து மகாசபை

Aravind raj
மகாத்மா காந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்சே மற்றும் நாராயண் ஆப்தே ஆகியோரின் புகைப்படங்கள் இந்து மகாசபையின் கருத்தரங்கில் மாலை அணிவிக்கப்பட்டு...

’கோட்சே ஜிந்தாபாத்’ – கோட்சேவைப் புகழ்பவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்

Aravind raj
தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாளில் அவரைக் கொன்ற நாதுராம் கோட்சேவை புகழ்ந்து பேசுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க...

“இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே” – திக்விஜய் சிங்; ”தேச பக்தர்களை அவமதிக்கும் காங்கிரஸ்” – பிரக்யா சிங்

News Editor
நாதுராம் கோட்சேவை அவமதித்த காங்கிரஸ் தலைவர் திக் விஜய்சிங்கிற்கு, பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினரும், மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவருமான பிரக்யா சிங்...