Aran Sei

நாடாளுமன்றம்

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பார்த்து சிலர் பொறாமைப்படுகின்றனர் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

nithish
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கண்டு நாடாளுமன்றத்தில் உள்ள சிலர் பொறாமைப்படுகின்றனர் என நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால...

“சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக்க வேண்டும்” – பொதுநல மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

Chandru Mayavan
சமஸ்கிருதத்தை இந்தியாவின் தேசிய மொழியாக அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மனுவில் எழுப்பப்பட்டுள்ள பிரச்சினையை...

மோடி ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை எனக் கூறிய பாஜக எம்.பி – உண்மை நிலவரம் என்ன?

Chandru Mayavan
ஆகஸ்ட் 1, 2022 அன்று, ஜார்கண்ட் மாநிலத்தின் பாஜகவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினரான நிஷிகாந்த் துபே நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டார்....

நாடாளுமன்றம் செயலிழந்துவிட்டது; ஜனநாயகம் மூச்சு விடமுடியாமல் திணறுகிறது – ப.சிதம்பரம் விமர்சனம்

Chandru Mayavan
நாடாளுமன்றம் செயலிழந்து விட்டது என்ற முடிவுக்கு வருவதாகவும், இந்தியாவில் ஜனநாயகம் மூச்சு விடாமல் திணறிக் கொண்டிருக்கிறது என்றும், கிட்டத்தட்ட அனைத்து அமைப்புகளும்...

எதிர்கட்சிகள் இல்லாத நாடாளுமன்றத்தை பாஜக விரும்புகிறது – மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கருத்து

nandakumar
எதிர்கட்சிகள் இல்லாத நாடாளுமன்றத்தை உருவாக்க பாஜக விரும்புகிறது என்று மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியைச்...

கடந்த ஐந்து ஆண்டுகளில் பாதுகாப்புப் படையினர் 819 பேர் தற்கொலை – ஒன்றிய அரசு தகவல்

Chandru Mayavan
கடந்த 5 ஆண்டுகளில் ராணுவ வீரர்கள் தீவிர மன அழுத்தத்தில் 819  பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சகம்...

டெல்லி: நாடாளுமன்றத்தில் தடை செய்யப்பட்ட சொற்களுக்கு மாற்று சொல்லை வெளியிட்டார் மஹுவா மொய்த்ரா

Chandru Mayavan
நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் என்கிற  பட்டியலை மக்களவை செயலகம்  வெளிட்டுள்ளது.  இதை தொடர்ந்து விமர்சித்து வரும் திரினாமூல் காங்கிரஸை சேர்ந்த மக்களவை...

நாடாளுமன்றத்தில் பயன்படுத்த கூடாத வார்த்தைகள் பட்டியலை திரும்ப பெற வேண்டும் – மக்களவை சபாநாயகருக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம்

Chandru Mayavan
நாடாளுமன்றத்தில் பயன்படுத்த கூடாத வார்த்தைகளின் பட்டியலை திரும்ப பெற கோரி மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதிர் ரஞ்சன்...

அக்னிபத் திட்டம் அரசியலமைப்பிற்கு எதிரானது – ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

nandakumar
ஒன்றிய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், இந்த திட்டம் இந்திய அரசியலமைப்பிற்கு முரணான மற்றும்...

ராகுல் காந்தி இரவு விருந்து சர்ச்சை: ‘நாடாளுமன்றத்தில் ஆபாச படங்கள் பார்ப்பதைவிட மோசமானதல்ல’ – எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின்

Aravind raj
ஓர் அரசியல்வாதி இரவு விடுதிக்கு செல்வது என்பது, நாடாளுமன்றத்தில் ஆபாச படங்களைப் பார்ப்பதைவிட மோசமான செயல் இல்லை என்று வங்கதேச எழுத்தாளரான...

மணிப்பூர் தேர்தல் பரப்புரை: ‘‘மாநிலங்களின் ஒன்றியம் தான் இந்தியா’’ – ராகுல் காந்தி

Chandru Mayavan
மணிப்பூர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இம்பாலில் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நான் பணிவுடன்...

கார்ப்பரேட் கம்பெனிகளிடம் வரி வசூலித்ததில் 4000 கோடி முறைகேடு? – சிஏஜி அறிக்கையில் தகவல்

Haseef Mohamed
கார்ப்பரேட் வரியை மதிப்பிடுவதில் சுமார் 4000 கோடி அளவிற்கு தவறோ அல்லது முறைகேடோ நடந்திருப்பதாக ஒன்றிய தணிக்கைத்துறை (சிஏஜி) அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது....

5ஜி உபகரணங்கள் சீன நிறுவனத்திடம் வாங்கப்படுமா? – நேரடியாக பதிலளிக்க ஒன்றிய அமைச்சர் மறுப்பு

Haseef Mohamed
இந்தியாவில் 5 ஜி தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்கு தேவையான உபகரணங்களை வாங்கும் நடைமுறையில், ஹூவேய் நிறுவனம் கலந்துகொள்வதற்கு அனுமதியளிக்கப்படுமா என்ற கேள்விக்கு தொலை...

‘பத்திரிகை சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் ஆன்மா’ – திரிணாமூல் காங்கிரஸ்

Aravind raj
நாடாளுமன்ற வளாகத்திற்குள் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் ஊடகவியலாளர்களுடன் துணை நிற்பதாக தெரிவித்துள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்ற நடவடிக்கைகளைக் கவனிக்க...

நாடாளுமன்ற மைய மண்டபத்திற்குள் நுழைய பத்திரிகையாளர்களுக்குத் தடை – மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்

News Editor
நாடாளுமன்றத்தில் உள்ள மைய மண்டபம் மற்றும் நூலக கட்டத்திற்கு செல்ல ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே...

12 எம்.பிக்கள் இடைநீக்கம் – உத்தரவை திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடருமென எதிர்க்கட்சியினர் அறிவிப்பு

News Editor
நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், மாநிலங்களவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 12 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, நாடாளுமன்ற...

கிரிப்டோகரன்சி குறித்து கேள்வி எழுப்பிய திருமாவளவன் – புள்ளி விவரங்கள் இல்லையென ஒன்றிய அரசு தகவல்

Aravind raj
நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், இந்தியாவில் கிரிப்டோகரன்சி புழக்கத்தில் இருப்பது அரசுக்குத் தெரியுமா என்று சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினர் திருமாவளவன்...

நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூரின் ட்வீட் – வலுக்கும் எதிர்ப்புகள்

Aravind raj
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூரின் ட்வீட் சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. இன்று(நவம்பர் 29), நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இதையொட்டி,...

பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைவோம் – எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ்

Aravind raj
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக, நாடாளுமன்றத்தில் எழுப்பப்படவுள்ள பிரச்னைகள் குறித்து ஒருமித்த கருத்தை உருவாக்க, அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு, மாநிலங்களவை...

ஒன்றிய அரசின் அரசியலமைப்பு தின விழா: காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் உட்பட எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

Aravind raj
காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட பல...

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள ஒன்றிய அரசு – நிகழப்போவது என்ன?

Aravind raj
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக, நவம்பர் 28 அன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதில்,...

‘வேளாண் சட்டங்களைப் போல் சிஏஏ சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் வீதியில் இறங்கி போராடுவோம்’ – ஒவைசி எச்சரிக்கை

News Editor
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதைப் போல், குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றை திரும்பப் பெறாவிட்டால்...

விசாயிகளின் போராட்டம் – ஓராண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

News Editor
2020: செப் 14 – நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்கள் அறிமுகம். செப் 17 – மக்களவையில் மூன்று வேளாண் சட்டங்கள்...

சாதி கடந்து திருமணம் செய்தவர்களின் பிள்ளைகளுக்கு இடஒதுக்கீட்டில் ஆபத்து – நாடாளுமன்றத்தில் குரலெழுப்ப கொளத்தூர் மணி கோரிக்கை

News Editor
சாதி கடந்து திருமணம் செய்த தம்பதிகளின் குழந்தைகளுக்கு வேலை வாய்ப்பில் உரிய பிரதிநிதித்துவம் மறுக்கப்படும் சூழலில் வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீடு...

 நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தால், போராட்டத்தில் ஈடுபட்டக் கூடாது என எந்த சட்டத்திலும் இல்லை –உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி லோகூர் கருத்து

News Editor
நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த பிறகு, அதே விவகாரத்திற்காக போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று எந்த சட்டத்திலும் இல்லை என உச்சநீதிமன்ற முன்னாள்...

‘பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம்’- தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்கம் அறிவிப்பு

Aravind raj
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி நாடாளுமன்றத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, அச்சங்கத்தின் மாநிலச்...

கடும் எதிர்ப்புகளுக்கிடையே நிறைவேறிய பொது காப்பீடு திருத்த மசோதா: ஜனநாயகத்தின் படுகொலை என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

Aravind raj
மாநிலங்களவையில் அவைக்காவலர்களால் பெண் உறுப்பினர்கள் அவமதிக்கப்படுகிறார்கள் என்றும் அவர்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். நேற்று...

மக்களவையில் நடந்ததுதான் அசலான ஜனநாயகப் படுகொலை – சு.வெங்கடேசன்

Aravind raj
மக்களவையில் நடந்ததுதான் அசலான ஜனநாயகப் படுகொலை என்றும், 150க்கும் அதிகமான எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குரல் கேட்கப் படாமலேயே 19 மசோதாக்கள் நிறைவேற்றப்...

‘பொது காப்பீடு திருத்த மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக்குழுவுக்கு அனுப்புங்கள்’ – ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தள கட்சிகள் கோரிக்கை

News Editor
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அரசு பொது காப்பீடு திருத்த மசோதாவை தேர்வு குழுவிற்கு அனுப்ப வேண்டும் என ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் பிஜு...

’மக்கள் விரோத’ மின்சார மசோதா தாக்கல் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் – பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்

News Editor
நாடாளுமன்ற மின்சார (திருத்த) மசோதா 2020 தாக்கல் செய்யும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதலமைச்சர்...