Aran Sei

நளினி

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: நளினி உள்பட 6 பேரை விடுதலை செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை மிகுந்த மகிழ்ச்சியோடு பாராட்டுகிறேன் – வைகோ

nithish
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட 6 பேரை விடுதலை செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை மிகுந்த மகிழ்ச்சியோடு பாராட்டுகிறேன் என்று...

ராஜிவ் காந்தி கொலை வழக்கு: நளினி உள்பட 6 பேரை விடுதலை செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

nithish
ராஜிவ் காந்தி வழக்கில் சிறையிலிருந்த 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்பதாக தமிழ்நாடு முதலமைச்சர்...

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி உள்பட 6 பேரும் விடுதலை – உச்ச நீதிமன்றம் உத்தரவு

nithish
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. ராஜீவ் காந்தி...

ராஜிவ் காந்தி கொலை வழக்கு: முன்கூட்டியே விடுதலை செய்ய நளினி, ரவிச்சந்திரன் மனு தாக்கல் – ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

Chandru Mayavan
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி  கொலை வழக்கில் சிறையிலிருக்கு நளினி, ரவிச்சந்திரன் இருவரும் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்...

பேரறிவாளனைப் போல தங்களையும் விடுவிக்கக் கோரி நளினி, ரவிச்சந்திரன் மனு தாக்கல் – உச்சநீதிமன்றத்தில் திங்கட்கிழமை விசாரணை

Chandru Mayavan
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனைப் போல தங்களையும் விடுதலை செய்ய கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியவர்கள்...

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் முருகனின் உயிருக்கு ஆபத்து – முதலமைச்சருக்கு சிறை கைதிகள் உரிமை மையம் கடிதம்

Chandru Mayavan
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன் தனக்கு ஆறு நாள் பரோல் விடுப்பு வழங்கக் கோரி 13 ஆவது...

ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யமுடியாது – சென்னை உயர்நீதிமன்றம்

nithish
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய ஆளுநரின் கையொப்பம் கட்டாயம் அவசியம் என்று சென்னை...

‘தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி; எழுவர் விடுதலையில் ஆளுநரின் தாமதம் ஏற்புடையதன்று’ – கி.வீரமணி கண்டனம்

News Editor
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக 30 ஆண்டுகளாக சிறையில் வாடுவோரை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு...

‘விடுதலை செய்யக்கோரும் நளினியின் மனு’- தள்ளுபடி செய்து உத்தரவிட உயர்நீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு

Aravind raj
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தன்னை விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்துள்ள...

அரண்செய் சிறப்பிதழ் – பஞ்சமி நிலம்

News Editor
தலையங்கம் பஞ்சமி நில உரிமை மீட்பு போராட்டத்தில் ஜான் தாமஸ், ஏழுமலை இருவரும் உயிரிழந்து கால் நூற்றாண்டு கடந்துள்ள நிலையிலும் நில...

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

News Editor
தலையங்கம் நண்பர்களுக்கு வணக்கம், அரண்செய் மாத இதழின் முதல் ஏட்டை, டிஜிட்டல் வடிவில் கையில் ஏந்தியருக்கும் உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆரதவுக்கும்,...

கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.5000 வழங்கிய நளினி: சிறையில் வேலை செய்து சேமித்த பணத்தில் இருந்து நிதி

Aravind raj
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.5000 அளித்திருப்பதாக அவரது வழக்கறிஞர் புகழேந்தி...

‘கொரோனா தொற்று காலத்தில் மனித நேயமின்றி எங்ஙனம் செயல்பட முடிகிறது’ – தமிழக அரசுக்கு அற்புதம்மாள் கேள்வி

Aravind raj
அமைச்சரவையின் அந்த பரிந்துரை, 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி, தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பரிந்துரை...

விடுதலையாகிறார் பேரறிவாளன் – நான்கு நாட்களில் ஆளுநர் முடிவை அறிவிப்பார் என மத்திய அரசு தகவல்

News Editor
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும், பேரறிவாளன் உட்பட, 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று, தமிழக அமைச்சரவையின்...

பேரறிவாளன் விடுதலைக்காக ’மிஸ்டு கால்’ இயக்கம் – தலைவர்கள், நடிகர்கள் அழைப்பு

Aravind raj
திரைப்பட இயக்குனர் ராஜு முருகன் ட்விட்டரில், “தாமதிக்கப்படும் நீதியை விரைவுபடுத்த, ஜனநாயகத்தை உறுதிப்படுத்த, இணைந்து பங்களிப்போம் தோழர்களே..!” என்று அழைப்பு விடுத்துள்ளார்....

‘பேரறிவாளனை விடுதலை செய்யுங்கள்’ – தமிழகத்தில் உரக்க ஒலிக்கும் குரல்கள்

Chandru Mayavan
29 ஆண்டிற்கும் மேலாகச் சிறையில் இருக்கும் எழுவரை விடுதலை செய்ய வேண்டி அரசியல் இயக்கத் தலைவர்கள் திருமாவளவன், ராமதாஸ் உள்ளிட்டோரும் திரைத்...

பேரறிவாளன் கருணை மனு குறித்து ஆளுநர் முடிவெடுக்க தாமதம் ஏன்? – உச்சநீதிமன்றம்

News Editor
பேரறிவாளனின் கருணை மனு மீது ஆளுநர் முடிவெடுக்காத விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். “நாங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்த விரும்பவில்லை,...