Aran Sei

தேசிய மாநாட்டு கட்சி

‘தமிழ்நாட்டின் வரலாற்றை தெரிந்து கொள்ளாது இந்தியாவின் வரலாற்றை தெரிந்து கொள்முடியாது’ –ராகுல் காந்தி

Aravind raj
தமிழ்நாட்டின் வரலாற்றை தெரிந்துகொள்ளாமல் நம் நாட்டின் வரலாற்றை தெரிந்து கொள்ள முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி...

‘காஷ்மீர் மக்களுக்காக தமிழ்நாடு தோளோடு தோள் நின்றதை மறக்கமாட்டோம்’ –உமர் அப்துல்லா

Aravind raj
காஷ்மீர் மாநில மக்களுக்காக தமிழ்நாடு குரல் கொடுத்ததையும் எங்களின் தோளோடு தோள் நின்றதையும் நாங்கள் மறக்கமாட்டோம் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள்...

‘மாநில உரிமைகளை மீட்பதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு முக்கியமானது’ –கேரள முதலமைச்சர்

Aravind raj
மாநில உரிமைகளை மீட்பதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு முக்கியமானது என்றும் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். நேற்று (பிப்ரவரி 28),...

ஜம்மு காஷ்மீர் தொகுதி மறு சீராய்வு – நான்கு ஆட்சேபனைகளை ஆணையத்திடம் தெரிவித்த தேசிய மாநாட்டு கட்சி

Aravind raj
ஜம்மு காஷ்மீரில் உள்ள தொகுதிகளில் பெரிய மாற்றங்களை முன்மொழியும் எல்லை நிர்ணய ஆணையத்தின் இரண்டாவது பரிந்துரைகள் மீதான நான்கு ஆட்சேபனைகளை ஆணையத்திடம்...

சூரிய நமஸ்காரம் செய்ய கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு காஷ்மீர் அரசு உத்தரவு: அரசியல் கட்சிகள் கண்டனம்

Aravind raj
மகர சங்கராந்தியை முன்னிட்டு கல்லூரி ஆசிரியர்களும் மாணவர்களும் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் அரசு பிறப்பித்த உத்தரவு...

ஜம்மு காஷ்மீர் தொகுதி மறு சீராய்வு – ஆட்சேபனைகளை ஆணையத்திடம் சமர்ப்பித்த தேசிய மாநாட்டு கட்சி

Aravind raj
எல்லை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேசிய மாநாட்டு கட்சி நான்கு ஆட்சேபனைகள் அடங்கிய பட்டியலை  ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது. டிசம்பர்...

வீட்டுக் காவலில் 3 முன்னாள் முதல்வர்கள்: ‘ஜம்மு காஷ்மீர் தொகுதி மறுசீராய்வுக்கு எதிரான போராட்டம் தொடரும்’ – குப்கர் கூட்டணி

Aravind raj
எல்லை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைதி வழியில் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்திருந்த குப்கர் கூட்டணித் தலைவர்களை வீட்டுக்காவலில் ஜம்மு...

‘தொகுதி சீராய்வுக்கு எதிராகப் பேரணி’ – மூன்று முதலமைச்சர்களை வீட்டுக்காவலில் வைத்த ஜம்மு காஷ்மீர் நிர்வாகம்

Aravind raj
எல்லை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு எதிராக குப்கர் கூட்டணி பேரணி நடத்தவுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மூன்று முன்னாள் முதலமைச்சர்கள்...

ஜம்மு காஷ்மீர் தொகுதி மறுசீராய்வு – மௌன போராட்டம் நடத்த அப்னி கட்சி முடிவு

Aravind raj
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் எல்லை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைக்கு எதிராக ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சி டிசம்பர்...

ஜம்மு காஷ்மீரில் தொகுதி மறு சீராய்வு – உச்ச நீதிமன்றத்தை நாடும் குப்கர் கூட்டணி

Aravind raj
ஜம்முவுக்கு ஆறு தொகுதிகளும், காஷ்மீருக்கு ஒரு தொகுதியும் கூடுதலாக ஒதுக்கப்படும் என எல்லை நிர்ணய ஆணையத்தின் முன்மொழிவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தை...

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தொகுதி மறுசீராய்வு – பிரித்தாளும் சூழ்ச்சி எனக்கூறி குப்கர் கூட்டணி போராட்டம்

Aravind raj
ஜம்முவுக்கு ஆறு தொகுதிகளும், காஷ்மீருக்கு ஒரு தொகுதியும் கூடுதலாக ஒதுக்கப்படும் என எல்லை நிர்ணய ஆணையத்தின் முன்மொழிவை பிரித்தாளும் செயல் என்று...

எல்லை நிர்ணய ஆணையத்தின் கருத்து கேட்பு கூட்டம் – பாஜகவுக்கு சார்பானதென மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

Aravind raj
டெல்லியில் நடைபெறும் எல்லை நிர்ணய ஆணையத்தின் இணை உறுப்பினர்கள் கூட்டத்தில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம்...

எதிர்க்கட்சிகளை சந்தித்து வரும் சோனியா காந்தி – பாஜவை எதிர்கொள்ள தேர்தல் வியூகமா?

Aravind raj
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து நாடாளுமன்றத்தில் எழுப்பவுள்ள விவாதங்கள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய கூட்டு...

அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தானோடு பேச்சுவார்த்தை நடத்துங்கள் – ஒன்றிய அரசுக்கு ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தல்

Aravind raj
ஸ்ரீநகரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இரண்டு காவலர்கள் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, அப்பகுதியில்...

‘நமது உரிமைகளைத் திரும்பப் பெறும்வரை போராடுவோம்’ – ஃபரூக் அப்துல்லா

Aravind raj
சட்டப்பிரிவு 370, 35ஏ மற்றும் மாநில அந்தஸ்த்தைத் திரும்ப பெற தனது கட்சி தீர்மானம் நிறைவேற்றினாலும், பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் பெற...

‘விவசாயிகளை போல காஷ்மீரிகளும் தியாகங்கள் மூலமே தங்கள் உரிமைகளை திரும்பப் பெற வேண்டியிருக்கும்’- ஃபரூக் அப்துல்லா

Aravind raj
தங்கள் உரிமைகளைத் திரும்பப் பெற, போராடும் விவசாயிகள் செய்ததைப் போல ஜம்மு-காஷ்மீர் மக்களும் தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கும் என்று தேசிய மாநாட்டு...

‘காஷ்மீரில் மீட்டெடுத்ததாக கூறிய அமைதி எங்கே?’- பாஜகவிற்கு ஃபரூக் அப்துல்லா கேள்வி

Aravind raj
ஜம்மு காஷ்மீரில் மீட்டெடுத்ததாக கூறிய அமைதியும் வளர்ச்சியும் எங்கே என்று பாஜகவிற்கு ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் தேசிய...

‘ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ திரும்ப வழங்க வேண்டும்’- குப்கர் கூட்டணி தீர்மானம்

News Editor
ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்தை வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மீட்டெடுக்கக் கோரி, குப்கர் கூட்டணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 2019-ம்...

‘மாநில அந்தஸ்த்தை திரும்பத்தருவது; அரசியல் கைதிகளை விடுவிப்பது’ – பிரதமரிடம் 5 கோரிக்கைகளை வைத்த காஷ்மீர் தலைவர்கள்

Aravind raj
சிறப்பு அந்தஸ்த்தை வழங்கும் 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை ஜம்மு காஷ்மீர் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மாதங்கள் அல்லது...

பேச்சுவார்த்தைக்கான பிரதமரின் அழைப்பை ஏற்ற காஷ்மீர் தலைவர்கள்: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்து மீட்கப்படுமா?

Aravind raj
தேசிய மாநாட்டு கட்சியின் ஃபரூக் அப்துல்லா மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் மெஹபூபா முப்தி உள்ளிட்ட குப்கர் கூட்டணியில் உள்ள தலைவர்கள்...

‘வீடுகளில் முடங்கி கிடக்காமல், மக்கள் பிரச்சனைகளுக்கு எதிராக காங்கிரஸ் போராட வேண்டும்’ – ஃபரூக் அப்துல்லா அறிவுரை

Aravind raj
நாடு எதிர்கொண்டிருக்கும் சவால்களை எதிர்த்து காங்கிரஸ் தலைவர்கள் நிற்க வேண்டும் என்றும் மக்களுக்குப் பிரச்சினைகள் ஏற்படும்போது வீடுகளில் முடங்கிக் கிடக்காமல் களத்தில்...

‘அரசிற்கு எதிரான மாற்றுக்கருத்து தேசதுரோகம் ஆகாது’ – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Aravind raj
அரசின் கருத்திற்கு எதிராக மாற்றுக்கருத்தை வைப்பது தேசதுரோக குற்றச்சாட்டின் கீழ் வராது என்று தீர்ப்பளித்து, ஒருங்கிணைந்த காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்...

வீட்டு சிறையில் காஷ்மீர் தலைவர்கள்: ‘இதுதான் உங்கள் புதிய மாடல் ஜனநாயகம்’ – உமர் அப்துல்லா விமர்சனம்

News Editor
நானும் என் மொத்த குடும்பமும் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளோம் என்று தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவரும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின்...

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் – நாடாளுமன்றத்தில் அமித் ஷா வாக்குறுதி

News Editor
நாடாளுமன்ற மக்களவையில், ஜம்மு காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதாவை அறிமுகப்படுத்திப் பேசிய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட், இதன் மூலம்...

குப்கார் கூட்டணி முன்பை விட வலுவாக உள்ளது : தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா

News Editor
குப்கார் பிரகடன மக்கள் கூட்டணி, முன்பை விட வலுவாக உள்ளது எனக் குப்கார் கூட்டணி மற்றும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான...

காஷ்மீர் குப்கார் கூட்டணியில் பிளவு – மக்களை மறந்து அதிகாரத்திற்காக தில்லு முல்லு செய்யும் அரசியல் கட்சிகள்

News Editor
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தையளிக்கும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிராகவும், மீண்டும் 370-வது சட்டப் பிரிவைக் கொண்டுவரக்...

ஜம்மு-காஷ்மீர் : `எங்களுக்கு ஒரு சிறிய இடத்தைக் கூட மறுப்பது நியாயம் இல்லை’ – சிபிஎம் ஆதங்கம்

News Editor
ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி, இரண்டாம் கட்ட தொகுதிப் பங்கீட்டின்...

இந்தியாவை விட்டு வெளியேற காஷ்மீர் தலைவர்களுக்கு தடை – தடுத்து நிறுத்தப்பட்ட அல்தாஃப்

Aravind raj
தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவரான அல்தாஃப் அஹ்மத் வாணி டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு,...

பரூக் அப்துல்லா தொழுகைக்குச் செல்ல தடை: தேசிய மாநாட்டுக் கட்சி குற்றச்சாட்டு

News Editor
ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ...

காஷ்மீர் : உரிமையை மீட்க ஒன்றுகூடும் கட்சிகள்

Aravind raj
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை திரும்ப பெறுவதற்கும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்யுவும், குப்கர் தீர்மானக் கூட்டத்தை,...