Aran Sei

தேசிய புலனாய்வு அமைப்பு

என்.ஐ.ஏவை கொண்டு உபா சட்டத்தை தவறாக பயன்படுத்தும் பாஜக அரசு: சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியத்தின் அதிர்ச்சிகர அறிக்கை

nithish
இந்தியாவில் 2009 முதல் 2022 வரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு (உபா) சட்டத்தை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்தியுள்ளது என்று சிவில்...

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான சோதனை என்பது சிறுபான்மையினருக்கு எதிரான பாஜகவின் பழிவாங்கும் அரசியல் – பேரா. அ.மார்க்ஸ் குற்றச்சாட்டு

Chandru Mayavan
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) நாடு முழுவதும் இன்று நடத்திய சோதனை மற்றும்...

நுபுர் சர்மாவுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை – அறிக்கை தாக்கல் செய்ய ஜார்கண்ட் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

nandakumar
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் முஹம்மது நபி தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த பாஜக பிரமுகருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வன்முறை...

கவிஞர் வரவர ராவின் மருத்துவ பிணை பிப்ரவரி 5 வரை நீட்டிப்பு – மும்பை உயர் நீதிமன்றம்

News Editor
எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கவிஞரும் சமூக செயற்பாட்டாளருமான வரவர ராவ் தற்போது மருத்துவ பிணையில் உள்ளார். இந்நிலையில் அவரின்...

எல்கர் பரிஷத்: சுதா பரத்வாஜின் பிணையை எதிர்த்து என்ஐஏ மேல்முறையீடு – நிராகரித்த உச்ச நீதிமன்றம்

Aravind raj
எல்கர் பரிஷத் வழக்கில் வழக்கறிஞர் சுதா பரத்வாஜுக்கு பிணை வழங்கிய மும்பை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ)...

பிணை மறுக்கப்பட்டதை எதிர்த்துக் கௌதம் நவலகா மேல்முறையீடு – தள்ளுபடி செய்தது மும்பை உயர்நீதிமன்றம்

News Editor
தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் வழங்கிய பிணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, சமூக ஆர்வலர் கௌதம் நவலகா தொடர்ந்த...

போராட்டத்திற்கு தீவிரவாத அமைப்புகளில் இருந்து நிதி – விவசாயிகள் தலைவருக்கு என்ஐஏ சம்மன்

Aravind raj
சட்டவிரோத சீக்கிய அமைப்புக்கு எதிரான வழக்கில், விவசாயிகள் சங்கத் தலைவர் பல்தேவ் சிங் சிர்சா விசாரணைக்கு ஆஜராகுமாறு தேசிய புலனாய்வு அமைப்பு...

கிறிஸ்துமஸ் அதன் உண்மையான சாரத்தை இழந்துவிட்டது – பாதிரியார் ஜே.பெலிக்ஸ் ராஜ்

News Editor
இந்தக் கிறிஸ்துமஸ் பண்டிகையில், என் சக பாதிரியரான ஸ்டான் சுவாமி பற்றி நான் சிந்திக்கிறேன். டிசம்பர் 25 ஆம் நாளோடு, அவர்...

பிரிவினையை தூண்டியதாக சீக்கியர் கைது – விவசாயிகள் போராட்டம் நடைபெறும் நிலையில் நடவடிக்கை

Aravind raj
சீக்கியர்களுக்கான காலிஸ்தான் என்ற தனி நாடு உருவாக்க சதித்திட்டம் தீட்டியதாக, பஞ்சாப்பை சேர்ந்த ஒருவரைத் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது...

83 வயதான ஸ்டேன் சாமி கலவரத்திற்கு காரணம் – ஜாமீன் வழங்க என்ஐஏ எதிர்ப்பு

News Editor
எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்ட பழங்குடியினர் உரிமை செயல்பாட்டாளர் ஸ்டேன் ஸ்வாமிக்கு ஜாமீன் வழங்க தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ)...

`காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த வேண்டும்’ – உச்ச நீதிமன்றம்

News Editor
நாடு முழுவதிலும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள காவல் நிலையத்தில் வரும் ஜனவரி 27-ம் தேதிக்குள் சிசிடிவி கேமராக்களைப்...

காஷ்மீர் : `நாங்கள் மீண்டும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளோம்’ – மெஹ்பூபா முப்தி

Aravind raj
மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான மெஹ்பூபா முப்தி, தானும் தனது மகளும் சட்டவிரோதமாக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளோம்...

மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிராக என்ஐஏ சோதனை – சர்வதேச அமைப்புகள் கண்டனம்

News Editor
அண்மையில் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்களை குறிவைத்து தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ)...