Aran Sei

தேசியவாத காங்கிரஸ்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறித்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்து அபத்தமானது : தேசியவாத காங்கிரஸ் கடும் விமர்சனம்

nithish
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறித்த ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்து அபத்தமானது என தேசியவாத காங்கிரஸ்...

இந்தியாவில் இஸ்லாமியர்கள் பெரும்பகுதி இருந்தாலும் அவர்களுக்கு உரிய பங்கு இன்னமும் கிடைக்கவில்லை – தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்

nithish
இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் நாட்டின் மக்கள்தொகையில் பெரும்பகுதியாக இருந்தாலும், அவர்களிடம் தங்களுக்கான ‘உரிய பலன் கிடைக்கவில்லை’ என்ற எண்ணம் உள்ளது. இது...

கடந்த 17 ஆண்டுகளில் தேசிய கட்சிகளுக்கு அறியப்படாத ஆதாரங்களிலிருந்து ரூ.15,077 கோடி நன்கொடை கிடைத்துள்ளது – ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்

nithish
2004-05 ஆண்டு முதல் 2020-21 ஆண்டு வரை தேசிய கட்சிகளுக்கு அறியப்படாத ஆதாரங்களிலிருந்து ரூ.15,077.97 கோடிக்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளதாக ஜனநாயக...

ஆதாரை வாக்காளர் அட்டையோடு இணைப்பதற்கு எதிராக காங்கிரஸ் வழக்கு – உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

Chandru Mayavan
ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம்...

மகாராஷ்டிரா: ஓபிசி இடஒதுக்கீடு பெறுவது தேவேந்திர ஃபட்னாவிஸின் கடமை – தேசியவாத காங்கிரஸ்

Chandru Mayavan
உச்ச நீதிமன்றத்தில் இருந்து இதர பிறபடுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு பெறுவது மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அவரது அரசாங்கத்தின் பொறுப்பு...

மகாராஷ்டிரா: ஜூலை 12 வரை அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு

Chandru Mayavan
தகுதி நீக்க நோட்டீஸ் தொடர்பாக வரும் ஜூலை 12 வரை அதிருப்தியில் உள்ள சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் மீது எவ்வித நடவடிக்கையும்...

தகுதி நீக்க நடவடிக்கைக்கு தடைக் கோரி சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனு – தாக்கல் செய்த ஒரு மணி நேரத்தில் விசாரணைக்கு ஏற்பு

nandakumar
சிவசேனா அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய அம்மாநில சட்டமன்ற துணை சபாநாயகர் முடிவுக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில்...

குவுஹாத்தி, சூரத்தில் இருக்கும் மகாராஷ்டிரா எம்எல்ஏகளுக்கு பில் கட்டுவது யார்? கருப்பு பணத்தின் பின்னணியை அமலாக்கத்துறையும் வருமானவரித்துறையின் கண்டுபிடிக்க வேண்டும் – தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தல்

Chandru Mayavan
சிவசேனா எதிர்ப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் குவுஹாத்தியில் மற்றும் சூரத்தில் உள்ள விடுதிகளில் தங்கியுள்ளனர். அதன் பில்களை யார் செலுத்துகிறார்கள் என்று தேசியவாத...

ஒன்றிய அரசின் அமைச்சர் சரத் பவாரை மிரட்டுகிறார்: இத்தகைய அச்சுறுத்தல்களை பிரதமர் மோடி ஆதரிக்கிறாரா – சஞ்சய் ராவத்

nithish
தேசியவாதக் காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு ஒன்றிய அரசின் அமைச்சர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளதாக சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினரா சஞ்சய் ராவத்...

மகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரே கூட்டத்தில் 13 சிவசேனா எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கேற்பு – ஏக்நாத் ஷிண்டே கைவசம் 37 எம்எல்ஏக்கள்

nithish
மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நடத்திய கூட்டத்தில் 13 சிவசேனா எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கேற்துள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில்...

அரசியல் எதிரிகளை பணிய வைக்க புலனாய்வு அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது – தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கருத்து

nandakumar
விசாரணை அமைப்புகளை எதிர்கொள்ளும்போது அரசியல் அதிகாரிகள் சரணடைவார்கள் என்ற கருத்தைப் பாஜக கொண்டிருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார்...

‘அரசியல் தெரியவில்லை என்றால் வீட்டிற்குச் சென்று சமையல் செய்யுங்கள்’: எம்.பி சுப்ரியா சூலேவை விமர்சித்த பாஜக தலைவர் மன்னிப்பு கோரினார்

nithish
தேசியவாத காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலேவுக்கு அரசியல் தெரியவில்லை என்றால் வீட்டிற்குச் சென்று சமையல் செய்யுங்கள் என்று கூறிய பாஜக...

பாஜகவை அம்பலப்படுத்தியதற்காக மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் பழிவாங்கப்படுகிறார் – சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் கருத்து

nithish
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட ‘போதை மருந்து’ வழக்கின் பின்னணியில் உள்ள கேலிக்கூத்தை அம்பலப் படுத்தியதற்காக...

மகாராஷ்டிரா: அரசியல் தெரியவில்லை என்றால் வீட்டிற்குச் சென்று சமையல் செய்யுங்கள் – தேசியவாத காங்கிரஸ் எம்.பி., சுப்ரியாவை விமர்சித்த பாஜக தலைவர்

Chandru Mayavan
தேசியவாத காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலேவுக்கு அரசியல் தெரியவில்லை என்றால் வீட்டிற்குச் சென்று சமையல் செய்யுங்கள் என்று பாஜக மூத்த...

‘பாஜகவால் வஞ்சிக்கப்படும் ஓபிசி மக்கள்’ – சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த சரத் பவார் வலியுறுத்தல்

Chandru Mayavan
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) உட்பட ஒவ்வொருவருக்கும் சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் தேசியவாத காங்கிரஸின் தலைவர் சரத் பவார்...

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க பாஜக முயற்சிக்கிறது: வகுப்புவாத சக்திகள் பாஜக ஆட்சியின் கீழ் சுதந்திரமாக இயங்குவதாக சரத்பவார் குற்றச்சாட்டு

nithish
அயோத்தி விவகாரம் தீர்க்கப்பட்ட பின்னரும் கூட நாடு முழுவதும் புதிய வகுப்புவாத பிரச்சினைகளை உருவாக்க பாஜக முயற்சிக்கிறது என்று தேசியவாத காங்கிரஸ்...

நாட்டில் நடக்கும் கொடுமைகளை ஏற்காமல்தான் டாக்டர் அம்பேத்கர் புத்த மதம் தழுவினார் – சரத் பவார்

Chandru Mayavan
நாட்டில் என்ன நடந்தாலும் அதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் 1930-ல் இந்து மதத்தை விட்டு வெளியேறும்...

சமூக வலைத்தளத்தில் சரத்பவாரை விமர்சித்த மராத்தி நடிகர் – கைது செய்த காவல்துறை

Chandru Mayavan
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் குறித்து சமூக வலைதளங்களில் ‘இழிவான’ பதிவைப் பகிர்ந்ததாகக் கூறி, மராத்தி நடிகர் கேதகி சித்தாலே மீது...

சரத் பவாரின் பேச்சை ‘எடிட்’ செய்து இந்து வெறுப்பாளர் என்று பதிவிட்ட பாஜக – நடவடிக்கை எடுக்க புகாரளித்த தேசியவாத காங்கிரஸார்

Chandru Mayavan
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் பேச்சை திருத்தி அவரை “இந்து வெறுப்பாளர்” என்று சித்தரிக்கும் வகையில் பதிவேற்றியதற்காக பாஜக மீது நடவடிக்கை...

வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கதை கையாள்வதில் 100% தோல்வி அடைந்த ஒன்றிய அரசு – சரத் பவார் விமர்சனம்

Chandru Mayavan
பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சினைகளை கையாள்வதில் ஒன்றிய அரசு “100 விழுக்காடு தோல்வியடைந்துள்ளது” என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி...

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட மகாராஷ்டிரா அமைச்சர் – அமைச்சருக்கு ஆதரவு தெரிவித்த மம்தா பானர்ஜி

nandakumar
பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் மகாராஷ்ட்ர அமைச்சருமான நவாப் மாலிக்கிற்கு மேற்கு...

மகாராஷ்டிராவில் அணு உலை அமைக்கும் ஒன்றிய அரசு – செயல்படுத்த விட மாட்டோம் என தேசியவாத காங்கிரஸ் எச்சரிக்கை

Aravind raj
மகாராஷ்டிர மாநிலம் ஜெய்தாபூரில் ஆறு அணு உலைகளை அமைப்பதற்கு கொள்கை ரீதியிலான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் கூறிய நிலையில்,...

எதிர்க்கட்சிகளை சந்தித்து வரும் சோனியா காந்தி – பாஜவை எதிர்கொள்ள தேர்தல் வியூகமா?

Aravind raj
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து நாடாளுமன்றத்தில் எழுப்பவுள்ள விவாதங்கள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய கூட்டு...

‘இந்திரா காந்தியை மக்கள் மன்னிக்கவில்லை மோடியையும் மன்னிக்க மாட்டார்கள்’ – மம்தா பானர்ஜி

Aravind raj
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை மக்கள் மன்னிக்கவில்லை என்றும் பிரதமர் மோடியையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின்...

ஒன்றிய அரசின் அரசியலமைப்பு தின விழா: காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் உட்பட எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

Aravind raj
காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட பல...

கடும் எதிர்ப்புகளுக்கிடையே நிறைவேறிய பொது காப்பீடு திருத்த மசோதா: ஜனநாயகத்தின் படுகொலை என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

Aravind raj
மாநிலங்களவையில் அவைக்காவலர்களால் பெண் உறுப்பினர்கள் அவமதிக்கப்படுகிறார்கள் என்றும் அவர்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். நேற்று...

‘மராத்தா இடஒதுக்கீடு குறித்து மாநிலங்களவையில் பாஜக உறுப்பினர்கள் யாரும் குரல் கொடுக்கவில்லை’ – மகாரஷ்ட்ர அமைச்சர்

Aravind raj
மராத்தா இடஒதுக்கீடு விவகாரம் குறித்து மாநிலங்களவையில் எந்த பாஜக உறுப்பினரும் பேசாதது துரதிருஷ்டவசமானது என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  மகாராஷ்ட்ர அமைச்சரும்,...

‘எல்லாவற்றையும் பகிரங்கப்படுத்த வேண்டியதில்லை’: சரத் பவாருடனான சந்திப்பு குறித்த கேள்விக்கு அமித் ஷா பதில்

Aravind raj
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உடனான சந்திப்பு குறித்து கேட்டதற்கு, எல்லாவற்றையும் பொதுவெளியில் பகிர வேண்டியதில்லை என்று மத்திய...

ராகுல் மன்னிப்பு கோரியது போல், குஜராத் கலவரத்திற்கு பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் – எதிர்கட்சிகள்

Aravind raj
குஜராத் கலவரம் என்பது மனிதநேயத்தின் மீது படிந்த களங்கம். பாஜகவும் மோடியும் இதற்கு மன்னிப்பு கேட்பார்களா?...

சரத்பவார் விவசாய சட்டங்களை ஆதரித்தாரா? – கடிதத்தை பரப்பும் பாஜக

News Editor
வாஜ்பாயின் தலைமையிலான அரசின் வேளாண் சந்தை குழு சட்டம் (APMC) குறித்து பல மாநிலங்களோடு பேச்சு வார்த்தை நடத்தி சரத் பவார்...