Aran Sei

தெலுங்கானா

தெலுங்கானா: தாஜ்மஹால் போன்று உள்ள புதிய தலைமைச் செயலக குவிமாடங்களை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இடிப்போம் – பாஜக மாநில தலைவர் சர்ச்சை பேச்சு

nithish
தெலுங்கானாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமை செயலக கட்டிடத்தை தாஜ்மகால் போல காட்டியுள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய தலைமைச் செயலக குவிமாடங்களை...

தெலுங்கானா: பட்டியல் சமூக ஆண்களை காலணியால் அடித்த பெண் பஞ்சாயத்து தலைவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு

nithish
தெலுங்கானாவில் பெண் பஞ்சாயத்து தலைவர், பட்டியல் சமூக ஆண்களை காலணியால் அடிக்கும் காணொளி ஒன்று வைரலாகியுள்ளது. தெலுங்கானாவில் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள...

பாஜகவில் இணைய விலை பேசப்பட்ட தெலுங்கானா எம்.எல்.ஏ.க்களுக்கு மிரட்டல் அழைப்புகள் வருவதாக புகார் – காவல்துறையினர் விசாரணை

nithish
தெலுங்கானாவில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு, கட்சியிலிருந்து விலகச் சமீபத்தில் மர்ம நபர்கள் விலை...

டிஆர்எஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயன்ற புகார் – கைது செய்யப்பட்ட 3 பேர் விடுவிப்பு

nithish
தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு...

தெலுங்கானாவில் ஆட்சியை கவிழ்க்க பாஜகவினர் ரூ.17 கோடியுடன் பேரம் பேசியுள்ளனர் – கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி

nithish
தெலுங்கானாவில் ஆட்சியை கவிழ்க்க ரூ.17 கோடியுடன் பாஜகவினர் பேரம் பேசியுள்ளார் என்று கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். குமாரசாமி...

சந்திரசேகர் ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் 4 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க குதிரை பேர முயற்சி: 3 பேர் கைது

nithish
தெலுங்கானா ராஷ்டிர சமிதி(டிஆர்எஸ்) கட்சியின் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கு குதிரை பேர முயற்சியில் ஈடுபட்ட மூன்று பேர் பண்ணை...

துணை வேந்தர் பதவிக்கு லஞ்சம்: பன்வாரிலால் புரோகித் தாமதமாக கண்டுபிடித்துள்ளார் – அமைச்சர் மனோ தங்கராஜ்

nithish
மாநில அரசுகளால் நடத்தப்படும் தொலைக்காட்சிகளை ஒன்றிய அரசு தனது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வர பார்க்கிறது. மாநிலங்களின் அதிகாரங்களை பிடுங்கி, மாநில...

2024 மக்களவை தேர்தலுக்கு பிறகு பாஜக அல்லாத அரசு ஆட்சியமைத்தால் விவசாயிகள் அனைவருக்கும் இலவச மின்சாரம் – சந்திரசேகர் ராவ் உறுதி

nithish
மக்கள் என்னை தேசிய அரசியலுக்கு அழைக்கிறார்கள். உங்கள் (மக்கள்) ஆதரவுடன் தேசிய அரசியலுக்குச் செல்கிறேன். பாஜக இல்லாத பாரதத்துக்காக நாம் போராட...

பில்கிஸ் பானு வழக்கு: சட்டம், நிர்வாகம் குறித்து அரசு ஊழியர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்க முடியுமா?

Chandru Mayavan
2002 கலவரத்தின் போது  21 வயது மற்றும் ஐந்து மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானோவை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவரது...

தெலங்கானா: நபிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்த பாஜக எம்.எல்.ஏ கைது

Chandru Mayavan
தெலங்கானா  மாநிலத்தில் முஹம்மது நபிக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக பாஜக சட்டமன்ற உறுப்பினர்  டி. ராஜா சிங் கைது செய்யப்பட்டார்...

முல்கி மற்றும் முல்க்: தக்காணத்தில் உரிமைகள் எப்படி படிமமாயின?

Chandru Mayavan
ஐதராபாத்திற்கு வந்த உருது பேசும் வட இந்தியர்கள், அந்த அரசு நிர்வாகத்தில் சேர்க்கப்பட்டப்  பின்னர்,  19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்துதான்...

விவசாயக் கடன் தள்ளுபடியால் 50% விவசாயிகள் மட்டுமே பயனடைந்துள்ளனர் – எஸ்பிஐ வங்கி தகவல்

Chandru Mayavan
தெலுங்கானா, மத்திய பிரதேசம்., ஜார்கண்ட், பஞ்சாப், கர்நாடகா, உத்தர பிரதேசம்  ஆகிய மாநிலங்களில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் 50 விழுக்காடு...

பீகார்: அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் – 200 கோடி மதிப்பிலான ரயில்வே சொத்துக்கள் சேதம்

nandakumar
ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்க்கும் ‘அக்னிபத்’ திட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் பீகாரில் மட்டும் ரூ. 200 கோடி மதிப்பிலான...

தெலுங்கானா: அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் 19 வயது இளைஞர் மரணம் – ஒன்றிய அரசுதான் காரணமென சந்திரசேகர் ராவ் குற்றச்சாட்டு

nithish
தெலுங்கானாவில் அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இளைஞரின் மரணத்திற்கு ஒன்றிய அரசின் ‘தவறான...

தெலுங்கானா: ‘அக்னிபத்’ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை – ஒருவர் உயிரிழப்பு, 8 பேர் படுகாயம்

nandakumar
ராணுவத்திற்கு ஒப்பந்த முறையில் ஆட்களை சேர்ப்பதற்கான அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், ஹரியான, உத்தரபிரதேச மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வந்த...

ஹைதராபாத்: பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட பாஜக எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு

nandakumar
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர் ரகுநந்தன் ராவ் மீது தெலுங்கானா காவல்துறையினர்...

அஜ்மீர் ஷெரீப் தர்காவுக்கு எதிராக அவதூறு கருத்து: தெலுங்கானா பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங் மீது வழக்குப் பதிவு

nithish
ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் ஷெரீப் தர்காவுக்கு எதிராக அவதூறான மற்றும் அவமரியாதையான கருத்துக்களைக் கூறியதன் வழியாக மத நம்பிக்கைகளை புண்படுத்திய தெலுங்கானாவைச்...

ஒன்றிய அரசு கொண்டு வரும் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை நான் உயிரோடு இருக்கும்வரை அனுமதிக்க மாட்டேன் – தெலுங்கானா முதலமைச்சர் கருத்து

Chandru Mayavan
நான் உயிருடன் இருக்கும் வரை விவசாயிகளுக்கு எதிரான சட்ட திருத்தங்களை அனுமதிக்க மாட்டேன் என்று தெலுங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ்...

பாஜக ஆட்சியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்து, கேஸ், பெட்ரோல், டீசல் விலை மட்டுமே அதிகரித்துள்ளது: தெலுங்கானா முதல்வரின் மகள் குற்றச்சாட்டு

nithish
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று எட்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், பெண்களுக்கு அதிகாரமளித்தல் முதல் பொருளாதாரம்...

தெலங்கானா: இஸ்லாமிய இளைஞரை காதல் திருமணம் செய்த இந்து பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக ஆணவ படுகொலை செய்யப்பட்டார்.

nithish
தெலுங்கானா மாநிலத்தில் அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய இளைஞரை திருமணம் செய்து கொண்ட இந்து பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக கொலை...

தெலுங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் – பாஜக மாநிலத் தலைவர் பேச்சு

Chandru Mayavan
தெலுங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று பாரதிய ஜனதா கட்சியின் தெலுங்கானா மாநில தலைவரும் மக்களவை...

ஹைதராபாத் வருகை தரும் பிரதமர் மோடி – நிகழ்ச்சியை புறக்கணித்த தெலுங்கானா முதலமைச்சர்

Chandru Mayavan
இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் (ஐஎஸ்பி) எனும் உயர்கல்வி நிறுவனத்தின் 20வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி...

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு பதிலாக மின் கட்டணம் விதிக்குமாறு ஒன்றிய அரசு நிர்பந்திக்கிறது – தெலுங்கானா முதலமைச்சர் குற்றச்சாட்டு

nithish
தெலுங்கானாவில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வரும் மின்சாரத்தை ரத்து செய்து மின்கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு நிர்பந்தப்படுத்துவதாக அம்மாநில...

நெருங்கிய சொந்தத்திற்குள் திருமணம் செய்யும் வழக்கம் தமிழ்நாட்டில்தான் அதிகம்: தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தகவல்

nithish
இந்தியாவை பொறுத்தவரை சொந்தத்திற்குள், அதுவும் நெருங்கிய சொந்தத்திற்குள் திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் தமிழ்நாட்டில் தான் அதிகளவில் உள்ளது என்று தேசிய குடும்ப...

2019 ஹைதராபாத் என்கவுன்டர் போலியானது – உச்சநீதிமன்றம் அமைத்த குழு அறிக்கை

Chandru Mayavan
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் காவல்துறை  என்கவுண்டரில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் கொலை மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்....

தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கும் பாஜக – அமித் ஷாவிற்கு டிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி. ராமாராவ் கடிதம்

nandakumar
தென் மாநிலங்களுக்குப் பாஜக இழைக்கும் அநீதிகுறித்து ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவ்வின்...

ராகுல் காந்திக்கு அனுமதி மறுத்த உஸ்மானியா பல்கலைக்கழகம் – நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள மாணவர்கள்

nandakumar
ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்திற்கு ராகுல் காந்தி வருவதற்கு மறுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அனுமதி வழங்கக் கோரி மாணவர்கள் சார்பில் நீதிமன்றத்தில்...

பெட்ரோல், டீசல் விலையை மாநிலங்கள் குறைக்க கோரியதற்கு பிரதமர் மோடி வெட்கப்பட வேண்டும் – தெலுங்கானா முதலமைச்சர் விமர்சனம்

Chandru Mayavan
எரிபொருளுக்கான வரியை குறைக்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கூறியதற்கு தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கடும் கண்டனம்...

மாற்று அரசியல் என்பது அரசாங்கத்தை மாற்றுவதல்ல மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றுவது – தெலுங்கானா முதலமைச்சர் கருத்து

Aravind raj
மாற்று அரசியல் சக்தியின் சிந்தனை என்பது அரசாங்கத்தை மாற்றுவது அல்ல, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றுவது என்று தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி...

‘நம் நாட்டில் மத அரசியல் எனும் புற்றுநோய் பரவி வருகிறது’ – தெலுங்கானா முதலமைச்சர்

Aravind raj
நம் நாட்டில் மதம், சாதி அடிப்படையிலான மலிவான அரசியல் செய்யும் ஒருவகை புற்றுநோய் பரவி வருகிறது என்று தெலுங்கானா மாநில முதலமைச்சர்...