Aran Sei

தி.மு.க

மதவெறி நச்சு சக்திகளுக்கு இடம் கொடுக்காத வகையில் கவனமுடன் செயல்பட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

Chandru Mayavan
நச்சு சக்திகளுக்கு இடம் கொடுக்காத வகையில் கவனமுடன் செயல்படுவோம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...

இலவசம் தொடர்பான வழக்கு: கார்ப்பரேட்டுகளுக்கு ஒன்றிய அரசின் வரிச்சலுகை இலவசம் இல்லையா? – உச்சநீதிமன்றத்தில் திமுக மனு

Chandru Mayavan
இலவச திட்டங்களுக்கு எதிரான வழக்கில் தன்னையும் இணைத்துக் கொள்ளக் கோரி, தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான தி.மு.க., உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்...

பழைய பழனிசாமி ஜெயலலிதா – சசிகலா கால்களில் விழுந்தார்; புது பழனிசாமி மோடி – அமித்ஷா கால்களில் விழுந்து கிடக்கிறார் – ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்

Chandru Mayavan
பழைய பழனிசாமின்னு நினைச்சிக்கிட்டீங்களா என்று தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதைத் தொடர்ந்து பழைய பழனிசாமி ஜெயலலிதா –...

திருப்பூர் வேலம்பாளையம் மசூதி சர்ச்சை மத விவகாரமாக மாறியது ஏன்? – பிபிசி தமிழின் கள ஆய்வு

Chandru Mayavan
திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் மகாலக்ஷ்மி நகரில் செயல்பட்டு வந்த மசூதியை மூட நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்து முன்னணியும் இதற்காக போராட்டம் நடத்துகிறது....

`தேஜஸ்வியின் தனிப்பெரும்பான்மை ஜனநாயகத்தின் உயிரோட்டம்’ – மு.க.ஸ்டாலின்

Chandru Mayavan
`சுதந்திரமான முறையில் நடத்தப்படும் தேர்தலால் மட்டுமே ஜனநாயகத்தின் எதிர்காலம் உறுதிப்படுத்தப்படும்’ என்று பீகார் தேர்தல் குறித்து தி.மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். பீகார்...

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு : 8 எம்.பி.க்கள் இடைநீக்கம்

News Editor
வேளாண்மை தொடர்பான மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததால் 8 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். நாடாளுமன்றத்துக்கு...

தி.மு.க தலைமைப் பொறுப்பாளர்கள் நியமனம் 

News Editor
தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் துணைப் பொதுச்செயலாளர்களாக ஆ.ராசா மற்றும் பொன்முடி ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அண்ணா...

விவசாயிகள் நிதி உதவித் திட்டம்: தமிழகத்தில் நடந்த ரூ.110 கோடி ஊழல்

News Editor
பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தில் (பிரதான் மந்திரி கிசான் சம்மான்) நடந்த ரூ.110 கோடி ஊழலை வெளியே கொண்டு வந்திருக்கிறது...