Aran Sei

திரிபுரா

இலவச சிலிண்டர், மாணவிகளுக்கு ஸ்கூட்டி: திரிபுரா தேர்தலில் பல இலவச அறிவிப்புகளை வெளியிட்ட பாஜக

nithish
மொத்தம் 60 இடங்களை கொண்ட திரிபுரா சட்டப்பேரவைக்கு வரும் 16-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜக தேர்தல் அறிக்கையை...

திரிபுரா: பாஜகவினரால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் 150 பேர் தாக்கப்பட்டுள்ளனர் – முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்க்கார் குற்றச்சாட்டு 

nandakumar
திரிபுராவில் அண்மையில் நடைபெற்ற இடைத் தேர்தலின்போது பாஜகவைச் ஆதரவு விஷமிகளால் குறைந்தபட்சமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்கள் 150 தாக்கப்பட்டுள்ளனர் என்று...

அசைவ உணவு சாப்பிடும் இந்தியர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளது: தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தகவல்

nithish
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு அதிகளவிலான மக்கள் அசைவ உணவைச் சாப்பிடுவதாக ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை சார்பில் நடத்தப்பட்ட தேசிய...

‘கிராமங்களுக்குள் நுழையும் எல்லை பாதுகாப்பு படை மக்களை கொன்று, எல்லைக்கு வெளியே வீசுகிறது’ – மம்தா பானர்ஜி

Aravind raj
சர்வதேச எல்லையில் இருந்து 50 கிலோமீட்டர் வரை மட்டுமே எல்லைப் பாதுகாப்பு படையை (பிஎஸ்எஃப்) அனுமதிக்க வேண்டும் என்றும் அதற்கு அப்பால்...

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் பார்க்க அரசு ஊழியர்களுக்கு விடுமுறை – அசாம் முதலமைச்சர் அறிவிப்பு

Chandru Mayavan
“தி காஷ்மீர் ஃபைல்ஸ்” திரைப்படத்தைப் பார்க்க, மாநில அரசு ஊழியர்கள் அரை நாள் விடுமுறையைப் பெறலாம் என்று பாஜக ஆளும் அசாம்...

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் எதிரோலி – திரிபுராவில் குறிவைத்து தாக்கபடுவதாக சிபிஎம் குற்றச்சாட்டு

nandakumar
மார்ச் 10, ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, திரிபுராவில் அரசியல் வன்முறைகளால் கட்சி உறுப்பினர், கட்சி அலுவலகங்கள்...

திரிபுரா: 4 ஆண்டு பாஜக ஆட்சியில் சிபிஎம் உறுப்பினர்கள் பலர் படுகொலை – முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு

nithish
திரிபுராவில் நடைபெற்று வரும் கடந்த 4 ஆண்டு பாஜக ஆட்சியில் 24 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் படுகொலை...

‘திரிபுராவில் ஜனநாயக ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கிறார்கள்’- பாஜக எம்எல்ஏ

Aravind raj
திரிபுராவில் ஜனநாயகம் இல்லை என்றும் அதனால் மக்கள் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கின்றனர் என்றும் திரிபுராவை ஆளும் பாஜகவை அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் சுதீப்...

பிரதமரின் வருகையும் மக்கள் கூட்டமும்: ‘திரிபுராவை கொரோனா உற்பத்தி நிலையமாக மாற்றுகிறார் மோடி’ – திரிணாமூல் குற்றச்சாட்டு

Aravind raj
பிரதமர் நரேந்திர மோடி நடத்திய தனது பேரணிகளின் வழியாக ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களை ஆபத்தில் தள்ளியுள்ளார் என்றும் திரிபுராவை கொரோனா உற்பத்தி...

எல்லை பாதுகாப்பு படையை கிராமங்களுக்குள் அனுமதிக்காதீர் – காவல்துறைக்கு மம்தா உத்தரவு; ஆளுநர் எதிர்ப்பு

Aravind raj
எல்லை பாதுகாப்புப் படையினர் அதன் அதிகார எல்லைக்கு வெளியே உள்ள கிராமங்களுக்குள் அனுமதியின்றி நுழைய அனுமதிக்க வேண்டாம் என்று மேற்கு வங்க...

பாஜகவுக்கு எதிராக திரினாமூல் காங்கிரஸ் வலுவாக உருவெடுக்கும் – மம்தா பானர்ஜி நம்பிக்கை

Aravind raj
தேசிய அரசியலில் பாஜகவுக்கு எதிரான முக்கிய அரசியல் சக்தியாக திரிணாமூல் காங்கிரஸ் உருவெடுக்கும் என்று நேற்று(நவம்பர் 29) நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழு...

திரிபுரா வன்முறை: ‘அனைத்து பிரச்சனைகளுக்கும் முதலமைச்சரே காரணம்’- ஆளும் பாஜக எம்எல்ஏகள் குற்றச்சாட்டு

Aravind raj
திரிபுரா மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஆளும் பாஜகவின் இரண்டு சட்டபேரவை உறுப்பினர்கள், திரிபுராவில் நடந்த சமீபத்திய அரசியல்...

திரிபுரா வன்முறை: கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் அழைப்பு

Aravind raj
திரிபுரா மாநிலத்தில் இடதுசாரிகள் மற்றும் இசுலாமியர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது....

பிரதமரை சந்திக்கும் போது திரிபுரா வன்முறை குறித்து பேசுவேன் – மம்தா பானர்ஜி

Aravind raj
தனது டெல்லி பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து திரிபுராவில் அதிகரித்து வரும் வன்முறை தொடர்பான பிரச்சனைகளை எழுப்புவேன் என்று...

‘திரிபுராவில் தொடர்கதையாகும் வன்முறைகள்’ – அமித்ஷா அலுவலகத்தை முற்றுகையிட்ட திரிணாமூல் எம்பிகள்

Aravind raj
பாஜக ஆளும் திரிபுராவில் தங்கள் கட்சித் தொண்டர்கள் மீது காவல்துறை நடத்திய அத்துமீறலைக் கண்டித்து 12க்கும் மேற்பட்ட திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச்...

‘திரிபுராவில் திரிணாமூல் பெண் தலைவர் கைது; கட்சியினர்மீது தாக்குதல்’- பாஜகவின் பாசிச பயங்கரவாதமென சிபிஐ(எம்) கண்டனம்

Aravind raj
திரிபுரா மாநிலம் அகர்தலாவில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் சயோனி கோஷ் கைது செய்யப்பட்டதற்கும், காவல் நிலையத்திற்கு வெளியே அக்கட்சியின் உறுப்பினர்கள் மீது...

‘ஜனநாயகம் செழிக்க ஊடகங்களுக்கு சுதந்திரம் வேண்டும்’ – இந்தியப் பத்திரிகையாளர் சங்கம்

Aravind raj
சமூகங்களுக்கு இடையே வெறுப்புணர்வை உருவாக்கும் நோக்கோடு சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக கூறி, இரு பெண் பத்திரிகையாளர்கள் மீது திரிபுரா காவல்துறை பதிந்த...

எல்லைப் பாதுகாப்பு படையின் அதிகாரத்திற்கு எதிராக தீர்மானம் – மேற்கு வங்க சட்டப் பேரவையில் நிறைவேற்றம்

Aravind raj
பாஜக சட்டபேரவை உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு மத்தியில், எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பை நீட்டிக்கும் ஒன்றிய அரசின் முடிவுக்கு எதிராக மேற்கு...

பாஜக நடத்திய பந்த்தில் வன்முறை – முன்னாள் அமைச்சர்கள் உட்பட 13 பாஜக தலைவர்கள் கைது

Aravind raj
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பாஜக நடத்திய பந்த் போராட்டத்தின் போது நடந்த வன்முறையில் தொடர்பிருப்பதாக கூறி, பாஜக முன்னாள் அமைச்சர்கள் இருவர் மற்றும்...

திரிபுரா வன்முறை குறித்து ட்வீட் செய்த பெண் பத்திரிகையாளர்கள் கைது: பத்திரிகையாசிரியர்கள் சங்கம் கண்டனம்

News Editor
திரிபுராவில் சமீபத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து எழுதியதால், அசாம் காவல்துறையினரால் காவலில் வைக்கப்பட்ட இரண்டு பெண் பத்திரிகையாளர்களை திரிபுரா காவல்துறையினர்...

திரிபுரா வன்முறை: ‘உபா சட்டத்தால் உண்மையை மறைக்க முடியாது’- ராகுல் காந்தி

Aravind raj
திரிபுராவில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் வழக்குப்பதிவு செய்வதன் வழியாக உண்மையை மறைக்க முடியாது என்று காங்கிரஸ் முன்னாள்...

‘திரிபுரா வன்முறையை பதிவு செய்த 102 பேர் மீது வழக்கு’ – இந்தியப் பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம்

Aravind raj
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பத்திரிகையாளர்கள் உட்பட 102 பேர் மீது திரிபுரா காவல்துறை வழக்கு பதிந்துள்ளதற்கு இந்தியப் பத்திரிகையாளர்கள்...

‘திரிபுராவில் இந்துத்துவவாதிகளால் தாக்கப்படும் இடதுசாரிகள், இஸ்லாமியர்கள்’ – நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் அறிவித்த திருமாவளவன்

News Editor
திரிபுராவில் இடதுசாரிகள், இஸ்லாமியர்கள் மேல் நிகழ்த்தப்படும் தாக்குதலைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள்...

‘திரிபுராவில் இஸ்லாமியர்கள் மீது கொடூர தாக்குதல்’ – பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா கண்டனம்

News Editor
‘திரிபுராவில் இஸ்லாமியர்கள் மீது கொடூர தாக்குதல் நடைபெற்றதற்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினருமான பேராசிரியர் எம். எச்....

திரிபுரா வன்முறை: பாஜக அல்லாத கட்சிகளின் மெளனம் வேதனையளிக்கிறது – எஸ்.டி.பி.ஐ.

News Editor
திரிபுராவில் விஷ்வ இந்து பரிஷத்  நடத்திய பேரணியில் இஸ்லாமியர்களின் வீடுகள் கொளுத்தப்பட்டதற்கு பாஜக அல்லாத கட்சிகளின் மெளனம் வேதனையளிக்கிறது என்று எஸ்.டி.பி.ஐ....

திரிபுரா: வன்முறையில் முடிந்த விஷ்வ இந்து பரிஷத் பேரணி- கொளுத்தப்பட்ட இஸ்லாமியர்களின் வீடுகள்

News Editor
வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து திரிபுராவில் விஷ்வ இந்து பரிஷத்  சார்பாக நடைபெற்ற பேரணியில் வன்முறை வெடித்துள்ளது. நேற்று முன்தினம்(அக்டோபர் 26),...

திரிபுராவில் நடைபெற்ற பேரணியில் வன்முறை – அரசியல் எதிரிகளை வன்முறையால் அடக்குவதாக பாஜக மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

Aravind raj
திரிபுரா மாநிலத்தில் பேரணிகளை நடத்த துணியும் அரசியல் எதிரிகள்மீது பாஜக தாக்குதல் நடத்துகிறது என்றும் இதில் நாடாளுமன்ற பெண் உறுப்பினர் ஒருவர்...

திரிபுராவில் அரசியலமைப்பு நடைமுறையில் இல்லை – முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்கார் குற்றச்சாட்டு

News Editor
திரிபுராவில் அரசியலமைப்பு நடைமுறையில் இல்லை என அம்மாநில முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்கார் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் எதிர்கட்சியினர் மீது நடத்தப்படும் தொடர்...

திரிபுராவில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக குற்றம்சாட்டிய முன்னாள் முதல்வர் – சிபிஎம் சட்டமன்ற உறுப்பினரை பாஜகவினர் தாக்கியதாக புகார்

News Editor
திரிபுராவில் சட்டம் ஒழுங்கைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் பிப்லல் குமார் தேப்பே தவறிவிட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான...

காரல் மார்க்ஸ் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பாஜகவினர் தாக்குதல் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

News Editor
திரிபுரா முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்க்கார் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக...